முக்குலத்தோர் (இனக் குழுமம்)
அகமுடையார்:
தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.மக்கள்தொகை
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.அகமுடையார் குல பிரிவுகள்
- ராஜகுலம்
- கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
- இரும்புத்தலை
- ஐவளிநாடு
- நாட்டுமங்களம்
- ராஜபோஜ
- ராஜவாசல்
- கலியன்
- சனி
- மலைநாடு
- துளுவன் ( துளுவேளாளர் )
அகமுடையார் குல பட்டங்கள்
- அகமுடைய தேவர்
- அகமுடைய சேர்வை
- அகமுடைய பிள்ளை
- அகமுடைய தேசிகர்
- அகமுடைய முதலியார்
- அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
- அகமுடைய கவுண்டர்
- அகமுடைய உடையார்
- அகமுடைய அதிகாரி
- அகமுடைய மணியக்காரர்
- அகமுடைய பல்லவராயர்
- அகமுடைய நாயக்கர்
- அகமுடைய செட்டியார்
- அகமுடைய ரெட்டியார்
- அகமுடைய ராவ்
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அரசியல் பங்களிப்பாளர்கள்
- திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
- திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை
- திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்
- திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்
- திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
- திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
- திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
- திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)
- திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)
- திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
- திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி
- திரு. பி. என். வல்லரசு ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) – உசிலம்பட்டி
- திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்
- திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
- திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்
- திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்
- திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்
- திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்
- திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை
- திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்
- திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திரு. டாக்டர் வி.எஸ்.விஜய் (சுகாதாரத் துறை அமைச்சர் _ வேலூர்)
- திரு. வட்டாக்குடி இரணியன்
- திரு. மணலி கந்தசாமி
- திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை
- திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை
- திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை
- திரு.என்.வி.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி
- திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை
- திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்
- திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்
- திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை
- திரு.G.கார்த்திக்கரிகாலத்தேவர் (பொது செயலாளர்) முக்குலத்தோர் மக்கள் கட்சி -சென்னை
- திரு.மா.மீனாட்சிசுந்தரம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- M.S.மாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
ஆன்மிகம்
- நந்தி தேவர்
- வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
- கருவூரார்
- பாம்பன் சுவாமிகள்
- அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
- சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்
மொழி
- கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
- சி.இலக்குவனார்
- காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
- ஆரணி குப்புசாமி முதலியார்
[தொகு] இலக்கியம்
- இளங்கோவடிகள்
- கவிஞர் புலமை பித்தன்
- கவிஞர் முத்துலிங்கம்
- குருவிக்கரம்பை சண்முகம்
- பட்டுக்கோட்டை குமரவேலு
- தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
- மு.வரதராசனார்
- ந. சஞ்சீவி
நாடகம்
- பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
- சங்கிலியா பிள்ளை
திரைப்படத் துறை
- பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
- எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
- சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
- எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
- சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
- கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
- எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
- தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
- கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
- சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
- வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
- கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
- சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
- எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
- ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)
மறவர்:
தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் ஒரு சாதியினர் மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று.மக்கள்தொகை
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[1]மரபு
மறவர் இனம் மிக தொன்மை வாய்ந்ததாகும். பண்டைய தமிழகத்தினை ஆண்ட மூவேந்தர்களின் வழி வந்தவர்கள் என்ற சான்றுகளும் உண்டு. செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருத படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
பெயர்க்காரணம்
முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் “மறம்” என்றால் “வீரம்” என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டதுஇனக் குழுமம்
அப்பா நாட்டு கொண்டையன் கோட்டை மறவர்,
செம்பிய நாட்டு மறவர்
கள்ளர்:
கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த்தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் – கள்ளர், சந்திர குலத்தினர் – மறவர்,அக்னி குலத்தினர் – அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம்.இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர்.கள்ளர்,மறவர்,அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
மக்கள்தொகை
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.கள்ளர் சங்க வெப்சைட் :
http://kallarsangam.com/history.html
கள்ளர் குல பட்டங்கள்
- அகத்தியர்
- அகத்தியார்
- அங்கதராயர்
- அங்கராயர்
- அங்கராயர்.
- அங்கரார்
- அங்கரான்,
- அச்சமறியார்.
- அச்சித்தேவர்.
- அச்சிப்பிரியர்
- அச்சிராயர்
- அச்சுத்தேவர்.
- அச்சுதத்தேவர்.
- அச்சுதபண்டாரம்.
- அச்சுதர்.
- அச்சுதராயர்
- அசையாத்துரையர்
- அசையாத்துரையார்.
- அடக்கப்பட்டார்.
- அடக்குப்பாச்சியார்
- அடங்காப்பிரியர்
- அடவளைந்தார்.
- அடைக்கப்பட்டார்
- அடைவளைஞ்சார்.
- அடைவளைந்தார்.
- அண்டக்குடையர்
- அண்டங்கொண்டார்.
- அண்டப்பிரியர்
- அண்டம்வளைந்தார்.
- அண்டமுடையர்.
- அண்டாட்சியார்
- அண்ணவசல்ராயர
- அண்ணாகொண்டார்
- அண்ணுண்டார்.
- அண்ணுத்திப்பிரியர்.
- அண்ணுப்பிரியர்.
- அண்ணூத்திப்பிரியர்.
- அத்தாணியார்
- அத்திஅரையர்.
- அத்திப்பிரியர்
- அத்தியரையர்.
- அத்தியாக்கியார்.
- அத்தியாளியார்.
- அத்திராயர்.
- அத்திரிமாக்கியார்
- அத்திரியர்.
- அத்திரியாக்கியார்.
- அதிகமார்.
- அதிகாரி
- அதிகாரியார்
- அதிகையாளியார்
- அதியபுரத்தார்
- அதியமார்
- அநந்தர்.
- அம்பர்கொண்டார்
- அம்பர்த்தேவர்
- அம்பராண்டார்
- அம்பலத்தார்.
- அம்பலம்.
- அம்பாணர்.
- அம்பானை
- அம்பானைத்தேவர்
- அம்பானைத்தேவர்
- அம்பானையர்
- அம்மலத்தேவர்.
- அம்மாலைத்தேவர்.
- அம்மானைத்தேவர்.
- அம்மையத்தரையர்
- அம்மையத்தேவர்.
- அம்மையதேவர்
- அம்மையர்
- அம்மையன்
- அம்மையார்.
- அமரகொண்டார்.
- அமரண்டார்.
- அமராண்டார்
- அயிரப்பிரியர்
- அரசதேவர்
- அரசப்பிரியர்.
- அரசர்.
- அரசாட்சியார்.
- அரசாண்டார்
- அரசாளர்.
- அரசாளியார்.
- அரசுக்குடையர்.
- அரசுக்குடையார்.
- அரசுக்குவாச்சார்.
- அரசுக்குழைத்தார்.
- அரசுக்குளைச்சார்.
- அரசுகொண்டார்
- அரசுடையர்
- அரசுடையார்.
- அரசுப்பிரியர்
- அரதர்
- அரதர்
- அரிப்பிரியர்
- அரியதன்.
- அரியப்பிள்ளை.
- அரியபிள்ளை.
- அருண்மொழித்தேவர்.
- அருமடார்
- அருமடார்.
- அருமத்தலைவர்
- அருமநாட்டார்.
- அருமநாடர்.
- அருமநாடார்.
- அருமைநாட்டார்.
- அருமைநாடார்.
- அருமொழிதேவர்.
- அருவநாடார்
- அருவாத்தலையர்.
- அருவாத்தலைவர்.
- அருவாநாட்டார்
- அருவாநாடர்.
- அல்லிநாடாள்வார்.
- அலங்கற்பிரியர்.
- அலங்காரப்பிரியர்.
- அலும்புள்ளார்
- அறந்தர்.
- அன்கராயர்.
- அன்னக்கொடியர்.
- அன்னக்கொடியார்.
- அன்னமுடையார். .
- அன்னவாசல்ராயர்.
- அன்னவாயில்ராயர்.
- அனகராயர்
- ஆக்கடையர்.
- ஆக்காட்டரையர்.
- ஆக்காட்டியர்
- ஆக்காட்டியார்.
- ஆச்சங்கொண்டார்
- ஆச்சத்தேவர்
- ஆச்சர்
- ஆச்சராயர்
- ஆச்சாண்டார்
- ஆச்சாப்பிரியர்.
- ஆச்சாலளியார்.
- ஆச்சாளர்.
- ஆஞ்சாததேவர்.
- ஆட்சிப்பிரியர்.
- ஆடல்மெய்ச்சியார்.
- ஆதனழியார்
- ஆதாழியார்.
- ஆதித்தநெடுவண்டார்.
- ஆதித்தர்,
- ஆதித்தர்.
- ஆதியார்.
- ஆதிவாத்தர்.
- ஆதிவாத்தார்
- ஆதிவாத்தார்.
- ஆந்தையர்
- ஆந்தைராயர்
- ஆநந்தர்.
- ஆப்பிலியர்
- ஆய்ப்பிரியர்.
- ஆயப்பிரியர்.
- ஆர்சுத்தியார்.
- ஆர்சுற்றியார்.
- ஆரக்கண்ணியர்
- ஆரக்கண்ணியர்.
- ஆரக்கண்ணியார்.
- ஆரச்சுத்தியார்
- ஆரஞ்சுற்றியார்.
- ஆரம்பூண்டார்.
- ஆரமுண்டார்.
- ஆராளியார்
- ஆரிச்சுற்றியார்
- ஆரூராண்டார்
- ஆரூரார்.
- ஆரூராளியார்.
- ஆலங்கொண்டார்
- ஆலத்தரையர்.
- ஆலத்தொண்டமார்
- ஆலத்தொண்டார்.
- ஆலப்பிரியர்.
- ஆலம்பிரியர்
- ஆவண்டார்
- ஆவணத்தார்
- ஆவத்தயர்.
- ஆவத்தார்.
- ஆவத்தியார்.
- ஆவாண்டார்.
- ஆவாண்டையார்
- ஆவாளியார்.
- ஆள்காட்டியர்
- ஆள்காட்டியார்.
- ஆளம்பிரியர்.
- ஆளற்பிரியர்.
- ஆளற்பிரியர்.
- ஆளியார்.
- ஆற்க்காடுராயர்
- ஆற்காட்டரையர்.
- இடங்காப்பிறந்தார்.
- இரச்சாப்பிரியர்
- இரட்டப்பிரியர்.
- இரட்டப்பிலியர்
- இராக்கசர்.
- இராக்கதர்.
- இராங்கப்பிரியர்
- இராங்கிப்பிலியர்.
- இராங்கியர்
- இராசகுலம்
- இராசப்பிரியர்.
- இராசாப்பிரியர்.
- இராசாளியார்.
- இராதரன்
- இராதராண்டார்,
- இராதராண்டார்.
- இராதராயர்.
- இராதரார்.
- இராமலிங்கராயதேவர்.
- இராயங்கொண்டார்.
- இராயதேவர்.
- இராயப்பிரியர்.
- இராயமுண்டார்.
- இராயர்
- இராயாண்டார்.
- இராயாளர்
- இராயாளியார்.
- இராரண்டர்
- இராரண்டர்.
- இராரண்டார்,
- இராரண்டார்.
- இராலிங்கராயதேவர்.
- இராஜாளியார்.
- இருங்கள்ளர்.
- இருங்களர்.
- இருங்களார்
- இருங்கோஇளர்.
- இருங்கோளர்.
- இருப்பரையர்
- இரும்பர்
- இளங்கொண்டார்.
- இளந்தாரியார
- இளமுண்டார்.
- இறையாண்டார்.
- ஈங்கொண்டார்
- ஈச்சங்கொண்டார்.
- ஈழ்த்தரையர்
- ஈழங்கொண்டர்.
- ஈழமுண்டார்
- உத்தங்கொண்டார்.
- உத்தப்பிரியர்
- உத்தப்பிரியர்.
- உத்தமங்கொண்டார்.
- உத்தமண்டார்.
- உத்தமாண்டார்.
- உத்தமுண்டார்
- உத்தாரப்பிரியர்.
- உத்தாரப்பிலியர்.
- உதாரப்பிரியர்.
- உதாரப்பிலியர்
- உமத்தரையர்
- உய்யக்கொண்டார்
- உரங்கார்
- உரந்தையாளர்
- உலகங்கத்தார்.
- உலகம்காத்தார்
- உலகுடையர்
- உலகுடையார்.
- உலகுய்யர்.
- உலயர்
- உழுக்கொண்டார்
- உழுப்பிரியர்.
- உழுவண்டார்.
- உழுவாட்சியார்.
- உழுவாண்டார்.
- உழுவாளர்
- உழுவாளியார்.
- உழுவுடையர்.
- உழுவுடையார்.
- உறந்தைகொண்டார்
- உறந்தைப்பிரியர்
- உறந்தையர்
- உறந்தையாட்சியார்.
- உறந்தையாண்டார்
- உறந்தையாளியார்.
- உறந்தையுடையர்.
- உறந்தையுடையார்.
- உறந்தைராயர்
- உறயர்.
- உறியர்
- உறியர்.
- ஊணர்.
- ஊணியர்
- ஊணியர்
- ஊமத்தநாடர்.
- ஊமத்தநாடார்.
- ஊமத்தயர்
- ஊமைப்பிரியர்.
- ஊமைப்பிலியர்
- ஊரத்திநாடார்.
- ஊரத்தியர்.
- ஊரத்தியார்.
- ஊரர்ன்பீலியர்.
- ஊரான்பிலியர்.
- எண்ணாட்டுப்பிரியர்,
- எத்திப்பிரியர்,
- எத்தியப்பிரியர்.
- எத்தொண்டார்,
- ஏகம்பத்துப்பிரியர்.
- ஏகம்பத்தொண்டார்
- ஏத்திப்பிரியர்,
- ஏத்திரிப்பிரியர்
- ஏத்தொண்டார்
- ஏன்னாட்டுப்பிரியர்
- ஏனாதிகொண்டார்
- ஏனாதிநாட்டுப்பிரியர்.
- ஏனாதிப்பிரியர்,
- ஏனாதியார்
- ஐந்நூற்றுப்பிரியர்.
- ஐயப்பிரியர்,
- ஐரைப்பிரியர்,
- ஒண்டிப்பிரியர்,
- ஒண்டிப்பிலியர்.
- ஒண்டிப்புலியார்
- ஒமனாயர்,
- ஒளிகொண்டார்
- ஒளிப்பிரியர்
- ஒளியாட்சியார்
- ஒளியாண்டார்
- ஒளியாளார்
- ஒளியாளியார்.
- ஒளியுடையர்
- ஒளியுடையார்,
- ஒளிராயார்.
- ஒளிவிராயர்
- ஒற்றையர்
- ஒற்றையார்.
- ஓசையர்
- ஓசையார்,
- ஓட்டம்பிடிக்கியார்
- ஓட்டம்பிடுக்கியார்,
- ஓடம்போக்கியார்
- ஓந்தரையர்
- ஓந்திரியர்,
- ஓந்திரையர்,
- ஓம்பிரியர்
- ஓமசையர்,
- ஓமாந்தரையர்
- ஓமாமரையர்
- ஓமாமுடையர்
- ஓமாமெபிரியர்,
- ஓயாம்பிலியர்
- ஓனாயர்
- கக்குடையர்
- கங்கநாட்டார்
- கங்கநாட்டார்,
- கங்கநாட்டார்,
- கங்கநாடர்,
- கங்கர்
- கங்கர்
- கங்காளநாட்டார்
- கங்கைநாட்டார்,
- கங்கைநாடர்,
- கங்கைராயர்
- கச்சியராயர்
- கச்சிராயர்,
- கச்சைராயர்,
- கஞ்சர்
- கஞ்சராயர்
- கட்டத்தேவர்
- கட்டயர்
- கட்டராயர்
- கட்டவிடார்
- கட்டவெட்டியார்
- கட்டாணியார்
- கட்டைக்குண்டார்
- கட்டைகொண்டார்,
- கட்டையார்,
- கட்டையாளியார்,
- கடம்பப்பிரியர்,
- கடம்பர்
- கடம்பராயர்,
- கடம்பரார்
- கடம்பையர்
- கடம்பைராயர்
- கடாத்தலையர்
- கடாத்தலைவர்,
- கடாத்திரியர்
- கடாரத்தரையர்,
- கடாரத்தலைவர்,
- கடாரந்தாங்கியார்,
- கடாரம்கொண்டார்,
- கடாரம்தாங்கியார்
- கடியப்பிலியர்
- கண்டப்பிரியர்
- கண்டப்பிள்ளை,
- கண்டபிள்ளை,
- கண்டர்,
- கண்டர்கிள்ளி,
- கண்டர்சில்லி
- கண்டராயர்,
- கண்டவராயர்
- கண்டியர்,
- கண்டியார்
- கண்டுவார்
- கண்ணரையர்
- கணியர்
- கத்தரிகொண்டார்,
- கத்தரிநாடர்,
- கத்தரியர்,
- கத்தரியாளியார்
- கத்திநாடர்
- கத்திரியர்,
- கத்தூரிமுண்டார்
- கத்தூரியர்
- கத்தூரியர்
- கதவடியார்
- கரங்கொண்டார்,
- கரடியார்,
- கரம்பராயர்
- கரம்பியத்தார்
- கரம்பைகொண்டார்
- கரம்பையர்,
- கரம்பையார்,
- கரமுண்டார்
- கரமுண்டார்
- கருக்கொண்டார்,
- கருடிகருப்பக்கள்ளர்
- கருடியார்
- கருடியார்
- கருத்துண்டார்,
- கருப்பக்கள்ளன்
- கருப்பட்டியர்
- கருப்பட்டியார்,
- கருப்பற்றியார்,
- கருப்பிரியர்
- கருப்புளார்
- கருப்பூண்டார்
- கருப்பூரார்
- கருப்பையர்,
- கரும்பர்,
- கரும்பராயர்
- கரும்பற்றியார்,
- கரும்பாட்சியார்
- கரும்பாண்டார்
- கரும்பாளர்
- கரும்பாளியார்,
- கரும்புகொண்டார்
- கரும்புடையர்
- கரும்பூரார்
- கருமண்டார்,
- கருமர்
- கருமர்
- கருவபாண்டியர்
- கருவாட்சியார்
- கருவாண்டார்
- கருவாளர்
- கருவாளியார்,
- கருவுடையர்
- கருவுடையார்,
- கருவூரார்,
- கலயர்
- கலிங்கராயதேவர்,
- கலிங்கராயர்,
- கலியர்
- கலியனார்
- கலியாட்சியார்
- கலிராயர்
- கவுண்டர்
- கழுத்திரையர்
- கள்வன்
- களக்கடையர்,
- களக்குடையர்,
- களக்குடையார்,
- களத்துவென்றார்
- களந்தண்டார்,
- களந்தையாண்டார்
- களப்பளார்,
- களப்பாடியார்
- களப்பாள்ராயர்,
- களப்பாளர்,
- களப்பாளராயர்
- களப்பாளியார்,
- களப்பிரர்
- களப்பிலார்,
- களபர்,
- களமுடையர்
- களமுடையார்,
- களர்
- களரி
- களவர்,
- களள்குழியார்
- களாவர்,
- கன்னக்குச்சிராயர்
- கன்னகொண்டார்
- கன்னதேவர்
- கன்னப்பட்டையார்
- கன்னப்படையர்,
- கன்னப்படையார்,
- கன்னப்பிரியர்
- கன்னபாண்டியர்
- கன்னமுடையர்
- கன்னமுடையார்,
- கன்னராயர்,
- கன்னவண்டி
- கன்னாட்சியார்
- கன்னாண்டார்
- கன்னாளர்
- கன்னாளியார்,
- கன்னிராயர்
- கன்னைக்காரர்
- கனகராயர்
- காக்கரிவெட்டி
- காங்கயர்,
- காங்கயார்,
- காங்கியர்
- காங்கெயர்,
- காங்கேயர்,
- காசிநாடர்,
- காசிநாடார்
- காசிராயர்
- காடப்பிள்ளை
- காடவராயர்
- காடுவெட்டி,
- காடுவெட்டியார்
- கார்கொண்டார்
- கார்ப்பிரியர்
- கார்யோகர்
- கார்யோகராயர்
- காராட்சியார்
- காராண்டார்
- காராளர்
- காரி
- காரி,
- காரியார்
- காருடையர்
- காருடையார்,
- காரைக்காச்சியார்
- காரையாட்சியார்
- காலாக்குடியர்
- காலாக்குடியார்,
- காலாடியார்,
- காலிங்கராயதேவர்
- காலிங்கராயர்
- காவலகுடியர்,
- காவலகுடியார்,
- காவலாளியார்,
- காவலியார்,
- காவளியார்,
- காவாடியார்
- காவாலியார்,
- காவிரிவெட்டி,
- காவெட்டார்
- காவெட்டி,
- காளியார்
- கிருட்டினர்
- கிழப்பிரியர்
- கிள்ளிகண்டார்,
- கிள்ளிகொண்டார்,
- கிள்ளிநாடர்,
- கிள்ளியாண்டார்,
- கிள்ளியார்
- கிள்ளிராயர்,
- கிளக்கட்டையார்
- கிளாக்கடையர்
- கிளாக்கடையார்,
- கிளாக்கர்
- கிளாக்குடையர்,
- கிளாக்குடையார்,
- கிளாவர்,
- கிளிகண்டார்,
- கிளிநாடர்
- கிளிப்பாண்டார்
- கிளியாண்டார்,
- கிளியாண்டார்,
- கிளியிநார்
- கிளிராயர்
- கிளுப்பாண்டார்
- கீரக்கட்டையர்,
- கீரமுடையர்,
- கீரமுடையார்,
- கீரரையர்,
- கீருடையர்,
- கீருடையார்,
- கீரைக்கட்டையார்
- கீரையர்
- கீழ்க்கொண்டார்
- கீழண்டார்,
- கீழரையர்
- கீழாட்சியார்
- கீழாட்சியார்
- கீழாண்டார்
- கீழாளர்
- கீழாளியார்,
- கீழாளியார்,
- கீழுடையர்
- கீழுடையர்
- கீழுடையார்,
- கீழையர்
- குங்க்கிலியர்
- குச்சராயர்,
- குச்சியராயர்
- குச்சிராயர்,
- குட்டுவர்
- குட்டுவழியர்,
- குட்டுவள்ளியர்
- குடிக்கமுண்டார்,
- குடிகொண்டார்,
- குடிபாலர்
- குடியாளர்,
- குண்டையர்,
- கும்பத்தார்,
- கும்பந்தார்
- கும்மாயன்
- குமதராயர்
- குமரண்டார்,
- குமரநாடர்
- குமரர்
- குமரையண்டார்
- குமரையாண்டார்,
- குமறண்டார்,
- குமாரண்டார்,
- குமாராண்டார்,
- குருக்குடையர்
- குருக்குடையார்,
- குருக்கையர்
- குருக்கையாண்டார்
- குருகுலராயர்
- குழந்தைராயர்,
- குளிகொண்டார்
- குறுக்கண்டார்,
- குறுக்களாஞ்சியார்
- குறுக்காட்சியார்
- குறுக்காண்டார்,
- குறுக்காளர்
- குறுக்காளியார்,
- குறுக்கைப்பிரியர்
- குறுக்கொண்டார்
- குறும்பர்
- குறும்பராயர்
- கூசார்,
- கூட்டர்
- கூடலர்
- கூத்தப்பராயர்,
- கூர்சார்
- கூரராசர்
- கூரராயர்,
- கூராயர்
- கூராயர்
- கூரார்,
- கூழாக்கியார்
- கூழாணியார்
- கூழாளியார்,
- கூழையர்
- கேரளராயர்
- கேரளாந்தகன்
- கேளராயர்
- கையராயர்
- கைராயர்
- கைலாயதேவர்
- கைலாயராயர்
- கொங்ககரையர்,
- கொங்கணர்
- கொங்கரையர்,
- கொங்குதிரையர்
- கொங்குராயர்
- கொட்டையண்டார்,
- கொட்டையாண்டார்
- கொடிக்கமுண்டார்
- கொடிக்கமுண்டார்,
- கொடிக்கவிராயர்
- கொடிக்கிராயர்,
- கொடிகொண்டார்,
- கொடிபாலர்
- கொடியாளர்,
- கொடிராயர்,
- கொடுப்புலியர்,
- கொடுப்புலியார்
- கொடும்பப்பிரியர்
- கொடும்பர்,
- கொடும்பராயர்,
- கொடும்பாளுர்ராயர்,
- கொடும்பிராயர்,
- கொடும்புராயர்
- கொடும்புலியர்,
- கொடும்பைப்பிரியர்,
- கொடும்பையர்
- கொடும்பையரையர்
- கொடும்பைராயர்,
- கொடும்மளுர்ராயர்
- கொண்டையர்
- கொத்தப்பராயர்
- கொத்தப்பராயர்
- கொத்தப்பிரியர்
- கொத்தமாண்டார்
- கொப்பாண்டியர்
- கொம்பட்டி
- கொல்லத்தரையர்,
- கொல்லமுண்டார்
- கொழந்தராயர்,
- கொழந்தைராயர்,
- கொழுந்தராயர்
- கொழுந்தைராயர்,
- கொளந்தைராயர்
- கொற்றங்கொண்டார்
- கொற்றப்பராயர்,
- கொற்றப்பிரார்,
- கொற்றப்பிரியர்,
- கொற்றபிரியர்,
- கொற்றமாண்டார்,
- கொற்றரையர்
- கொற்றாட்சியார்
- கொற்றாண்டார்
- கொற்றாளர்
- கொற்றாளியார்,
- கொன்டையர்,
- கொன்றையர்
- கொன்றையர்,
- கொன்னமுண்டார்
- கோட்டரையர்
- கோட்டைகருட்டியார்
- கோட்டைத்திரையர்
- கோட்டைமீட்டர்
- கோட்டையரையர்,
- கோட்டையாண்டார்
- கோட்டையாண்டார்,
- கோதண்டப்பிரியர்,
- கோதண்டப்புலியர்
- கோப்பணர்,
- கோப்பர்
- கோப்பனார்
- கோப்புலிங்கம்
- கோபாண்டியர்,
- கோபாலர்
- கோரர்
- கோரர்
- கோழயர்,
- கோழியர்
- கோழியர்
- கோழிராயர்
- கோறர்
- கோன்றி
- கோனாடுகொண்டார்
- கோனெரிகொண்டார்
- கோனெரிமேல்கொண்டார்,
- கோனெரிமேல்கொண்டான்,
- கோனெரிமேற்கொண்டார்
- கோனேரி
- சக்கரநாட்டார்
- சக்கரநாடர்
- சக்கரப்பநாட்டாள்வார்,
- சக்கரர்
- சக்கராயர்,
- சக்கரை,
- சக்கரையப்பநாட்டாள்வார்,
- சக்கரையர்,
- சக்காராயர்
- சங்கத்தியார்,
- சங்கப்பிரியர்,
- சங்கப்பிலியர்,
- சங்கரதேவர்
- சங்கரர்
- சங்கரராசர்
- சங்கரராயர்
- சங்காத்தியர்,
- சங்காத்தியார்,
- சங்கேந்தியார்
- சட்டம்பி
- சட்டம்பிய
- சண்டப்பிரதேவர்
- சத்திரங்கொண்டார்
- சந்திரதேவர்
- சம்பட்டி
- சம்பட்டியார்
- சம்பிரத்தேவர்,
- சம்பிரதியார்
- சம்பிரதேவர்
- சம்புராயர்
- சம்புவராயர்
- சம்மதிராயர்
- சமட்டியார்,
- சமயதேவர்
- சமயர்,
- சமயாட்சியார்
- சமயாளியார்,
- சமையர்
- சயங்கொண்டார்,
- சர்க்கரை,
- சர்க்கரையப்பநாட்டாள்வார்
- சரபோதி
- சரவணர், சரவர்
- சவுட்டியார்,
- சவுளி
- சவுளியார்
- சன்னநாடர்,
- சன்னராயர்,
- சன்னவராயர்
- சன்னவராயர்,
- சன்னாடர்
- சனகராயர்
- சனகராயர்,
- சாக்கரையர்
- சாகொடைதாங்கியார்
- சாகோட்டைதாங்கியார்,
- சாடியார்
- சாணர்,
- சாணர்,
- சாணரையர்
- சாணையர்
- சாணையர்,
- சாத்தயர்
- சாத்தரையர்
- சாதகர்
- சாம்பலாண்டியார்
- சாம்பாளியார்,
- சாமுத்தரையர்,
- சாமுத்திரியர்
- சாமுத்திரையர்,
- சாலியதேவர்
- சாவளியார்,
- சாவாடியர்,
- சாளுக்கியர்
- சாளுவர்
- சானூரர்
- சிக்கராயர்,
- சிங்கநாடார்
- சிங்கப்பிலியர்,
- சிங்கப்பீலியர்,
- சிங்கப்புலியர்
- சிங்கராயர்
- சிங்களநாடர்,
- சிங்களப்பிரியர்,
- சிங்களர்,
- சிங்களராயர்
- சிங்களாந்தகன்,
- சிங்களார்
- சிங்களாளியர்,
- சிங்களேந்தியார்
- சிங்காரிக்கர்
- சிங்காரியர்,
- சிட்டாட்சியார்,
- சித்தாட்சியார்
- சிந்துராயர்
- சிந்துராயர்
- சிலம்பர்,
- சிலுகியர்,
- சிலுப்பர்,
- சிலுப்பியர்,
- சிலுப்பியார்
- சிவந்தாக்கி
- சிவலிங்கதேவர்
- சிவலிதேவர்
- சிவன்,
- சிற்றாட்சியார்,
- சிறுநாட்டுராயர்
- சிறுநாடர்
- சிறுப்பிரியர்
- சிறுமடார்
- சிறுமாடர்,
- சிறுராயர்
- சீனத்தரயைர்
- சுக்கிரபராயர்,
- சுக்கிரர்
- சுக்கிராயர்,
- சுக்கிரியராயர்
- சுண்டையர்,
- சுண்டையார்,
- சுத்தவீரர்,
- சுந்தர்
- சுந்தரராயர்
- சுரக்குடியார்,
- சுரக்குடையர்,
- சுரப்பிடுங்கியர்,
- சுரைப்பிடுங்கியார்,
- சுற்றிவீரர்
- சுன்றயர்
- சூரக்குடையர்,
- சூரக்கொடையர்
- சூரக்கோட்டையர்
- சூரக்கோட்டையார்,
- சூரப்பிடுங்கியர்
- சூரப்பிரியர்,
- சூரப்பிலியர்
- சூரயர்,
- சூரியர்
- செட்டரையர்
- செட்டியார்
- செந்தார்,
- செந்தியார்
- செம்படையர்,
- செம்படையார்,
- செம்பர்,
- செம்பரையர்
- செம்பியங்கொண்டார்,
- செம்பியத்தரசு
- செம்பியதரையர்
- செம்பியப்பிரியர்,
- செம்பியமுடையர்
- செம்பியமுடையர்
- செம்பியமுடையார்,
- செம்பியமுத்தரசு,
- செம்பியமுத்தரையர்,
- செம்பியமுத்திரியர்
- செம்பியர்,
- செம்பியரையர்
- செம்பிலியர்,
- செம்பிழியர்
- செம்புடையர்
- செம்பொர்
- செம்பொன்கொண்டார்
- செம்மைக்காரர்
- செம்மைக்காரர்
- செம்மைகொண்டார்
- செம்மைகொண்டார்
- செயங்கொண்டார்,
- செல்லர்
- செல்லரையர்
- செழியதரையர்
- சென்னண்டார்
- சென்னண்டார்
- சென்னாடார்
- சென்னிகொண்டார்,
- சென்னித்தலைவர்
- சென்னிநாடர்,
- சென்னியாண்டார்,
- சென்னிராயர்
- செனவராயர்
- செனவராயர்,
- சேங்கொண்டார்
- சேண்கொண்டார்,
- சேண்டப்பிரியர்,
- சேண்டாப்பிரியர்,
- சேண்பிரியர்,
- சேண்ராயர்,
- சேணர்,
- சேணரையர்,
- சேணாடர்,
- சேணாண்டார்,
- சேணாநாடார்,
- சேத்தூரியர்
- சேதிநாடர்
- சேதிராயர்
- சேதிரார்,
- சேதுநாடர்,
- சேதுராயர்,
- சேதுரார்
- சேந்தமடையார்
- சேந்தமுடையர்,
- சேந்தமுடையார்,
- சேந்தர்,
- சேந்தராயர்,
- சேந்தூரியர்,
- சேப்பிழார்
- சேப்பிளார்,
- சேய்ஞலரையர்,
- சேய்ஞலாட்சியார்
- சேய்ஞலாண்டார்
- சேய்ஞலாளர்
- சேய்ஞலாளியர்,
- சேய்ஞற்கொண்டார்,
- சேய்ஞற்பிரியர்
- சேய்நற்பிரியர்
- சேய்ப்பிரியர்
- சேய்ப்பிளர்,
- சேர்வை
- சேர்வைகாரர்,
- சேரமுடியர்,
- சேலைக்கொண்டார்
- சேவன்
- சேற்றூரரையர்
- சேறியர்
- சேறைமுடியர்
- சேறைராயர்
- சேனக்கொண்டார்
- சேனக்கொண்டார்,
- சேனாதி,
- சேனாதிபதி,
- சேனாதிபதியார்,
- சேனாதிபர்
- சேனாதியார்,
- சேனாபதியார்,
- சேனைக்கொண்டார்,
- சேனைகொண்டார்
- சேனைகொண்டார்,
- சேனைத்தலையர்
- சேனைத்தலைவர்,
- சேனைநாடர்,
- சேனைநாடார்
- சேனைநாடார்
- சேனைநாடார்,
- சொக்கராயர்,
- சொரப்பரையர்,
- சொரப்பளிங்கியார்
- சொறியர்,
- சோணாடர்
- சோணாடுகொண்டார்,
- சோணாருண்டார்
- சோணையர்
- சோதிரியர்
- சோதிரையர்
- சோதிரையர்
- சோமணநாயக்கர்,
- சோமணர்
- சோமதேவர்
- சோமநாடர்,
- சோமநாடர்,
- சோமநாடார்
- சோமநாடார்
- சோமநாயக்கர்,
- சோமரசர்
- சோமராசர்
- சோமாசியார்
- சோலையர்,
- சோழகங்கதேவர்
- சோழகங்கநாட்டார்,
- சோழகங்கர்,
- சோழகர்,
- சோழகன்னகுச்சிராயர்
- சோழகேரளர்
- சோழகோன்
- சோழங்கதேவர்,
- சோழங்கநாடர்,
- சோழங்கநாடார்
- சோழங்கர்
- சோழங்கிளையார்
- சோழங்கொண்டார்
- சோழசனகராசர்
- சோழசனகராசர்,
- சோழதரையர்,
- சோழதிரியர்,
- சோழதிரையர்,
- சோழதேவர்,
- சோழநாடர்,
- சோழநாயகர்
- சோழப்பிரியர்
- சோழபல்லவர்
- சோழபாண்டியர்,
- சோழயர்,
- சோழயோத்தியராசர்
- சோழர்,
- சோழரசர்,
- சோழராசர்,
- சோழரையர்
- சோழவர்,
- சோழன்
- சோழாட்சியார்,
- சோழுதிரையர்,
- ஞானசெல்வன்,
- ஞானிசேவகர்
- ஞானியர்
- தக்கோலர்
- தக்கோலாக்கியர்,
- தக்கோலாக்கியார்,
- தஞ்சிராயர்
- தஞ்சைக்கோன்
- தஞ்சைராயர்,
- தண்டத்தலையர்,
- தண்டத்தலைவர்,
- தண்டநாயகர்
- தத்தாண்டார்,
- தத்துவண்டார்,
- தத்துவாண்டையார்,
- தம்பாக்கியார்,
- தம்பாக்குடிக்கியார்
- தம்பாகுடிக்கி
- தம்பிராயர்,
- தம்பிரார்
- தமிழுதரையர்
- தலைசைராயர்,
- தலைமலையார்,
- தலைமுறையார்
- தலையர்,
- தலைராயர்,
- தலைவர்
- தழிஞ்சிராயர்
- தளவாய்
- தளிகொண்டார்
- தளிதியர்
- தளிநாடர்
- தளிப்பிரியர்
- தளியர்
- தளியாட்சியார்
- தளியாண்டார்
- தளியாளர்
- தளியாளியார்,
- தளியுடையார்
- தன்மபால்குடிக்கியார்
- தனசைராயர்
- தனஞ்சராயர்
- தனராயர்
- தனிராயர்
- தனுசர், தனுச்சர்
- தாக்கலாக்கியார்
- தாங்கியர்
- தாங்கியர்
- தாந்தாணி
- தாளிதியார்
- தாளியர்
- தான்தோணியார்
- தான்தோன்றியார்,
- தானாதிபதியார்
- தானாதிபர்
- தானாதியார்
- தானாபதியார்
- தானைத்தலையர்
- தானைத்தலைவர்,
- திண்ணாப்பிரியர்
- திண்ணாப்பிரியர்
- திம்மாச்சியார்
- தியாகர்,
- தியாகி
- தியேட்டாளர்
- திராணியர்
- திராணியார்,
- திருக்கட்டியர்,
- திருக்காட்டியர்,
- திருக்காட்டியார்
- திருக்காட்டுராயர்
- திருப்புழுச்சியார்,
- திருப்பூட்சியார்
- திருப்பூவாட்சியார்,
- திருமக்கோடைதாங்கி,
- திருமயிலர்,
- திருமயிலாட்சியார்,
- திருமயிலாண்டார்,
- திருமார்
- திருமுடியார்
- திருவளச்சியார்
- திருவுடைதாங்கி
- தின்னாப்பிரியர்,
- துண்டயர்,
- துண்டர்,
- துண்டராயர்,
- துண்டீரராயர்
- துண்டுராயர்,
- துரையமர்ந்தார்,
- துவார்
- துறந்தார்
- துறவாண்டார்,
- துறைகொண்டார்
- துறையாண்டார்,
- துறையுண்டார்
- தெங்கண்டார்,
- தெங்கிண்டார்
- தெங்கொண்டார்,
- தெத்துவெண்டார்
- தெத்துவென்றார்
- தெத்துவென்றார்,
- தெலிங்கராயர்
- தென்கொண்டார்,
- தென்னங்கியர்
- தென்னதிரையர்
- தென்னப்பிரியர்,
- தென்னர்
- தென்னரையர்,
- தென்னவராயர்
- தென்னவன்,
- தென்னறையர்
- தேசிராயர்,
- தேசுராயர்
- தேட்டாளர்
- தேவண்டார்
- தேவப்பிரியர்
- தேவர்
- தேவராயர்.
- தேவாட்சியார்
- தேவாண்டார்,
- தேவாளர்
- தேவாளியார்,
- தேவுகொண்டார்
- தேவுடையர்
- தேவுடையார்,
- தேளி
- தொண்டர்
- தொண்டாப்பிரியர்
- தொண்டார்
- தொண்டைப்பிரியர்,
- தொண்டைமார்
- தொண்டைமான்,
- தொண்டைமான்கிளையார்
- தொண்டையர்
- தொண்டையர்
- தொரையண்டார்
- தோணாத்தி
- தோணார்
- தோப்பை
- தோப்பையர்
- தோப்பையார்,
- தோப்பைராயர்
- தோளர்
- தோன்றார்,
- நங்கியார்,
- நண்டர்
- நண்டல்ராயர்
- நண்டலாறுவெட்டி,
- நண்டலாறுவெட்டியார்,
- நண்டுவெட்டி
- நண்டுவெட்டியார்,
- நந்தர்
- நந்தர்
- நந்தியர்,
- நந்தியராயர்
- நந்திராயர்,
- நயினியர்,
- நரங்கப்பிலியர்
- நரங்கியதேவர்
- நரங்கியப்பிரியர்,
- நரங்கியப்பிலியர்,
- நரங்கியர்,
- நரசிங்கதேவர்,
- நரசிங்கப்பிரியர்
- நரசிங்கர்
- நரசிங்கராயர்
- நரயர்,
- நரியர்
- நரியர்
- நல்லப்பிரியர்
- நல்லவன்னியர்
- நல்லிப்பிரியர்
- நல்லிப்பிரியர்,
- நள்ளிப்பிரியர்
- நன்னியர்,
- நன்னிராயர்
- நாக்காடியார்,
- நாகங்கொண்டார்
- நாகதேவர்
- நாகநாடர்
- நாகப்பிரியர்
- நாகர்,
- நாகராயர்
- நாகன்
- நாகன்
- நாகாட்சியார்
- நாகாண்டார்
- நாகாளர்
- நாகாளியார்,
- நாகுடையர்
- நாகுடையார்,
- நாட்டரசர்
- நாட்டரையர்,
- நாட்டறையர்
- நாட்டார்
- நாட்டாள்வார்,
- நாடர்,
- நாடார்
- நாடாவார்
- நாடாள்வார்,
- நாணசிவன்,
- நாணசேவர்,
- நாய்க்கர்,
- நாய்க்காடியார்,
- நாய்க்காவாடியார்
- நாயக்கர்
- நார்த்தவார்,
- நார்த்தேவர்,
- நாரத்தேவர்
- நாவிளங்கியார்
- நானசேவர்,
- நீலங்கொண்டார்
- நெட்டையர்
- நெடுங்காளியர்
- நெடுங்கொண்டார்,
- நெடுத்தர்,
- நெடுத்தார்
- நெடுந்தரையர்
- நெடுமுண்டார்,
- நெடுவண்டார்,
- நெடுவர்,
- நெடுவாண்டார்,
- நெடுவாண்டையர்
- நெடுவாளியார்,
- நெல்லிகொண்டார்
- நெல்லிதேவர்
- நெல்லிப்பிரியர்,
- நெல்லியர்
- நெல்லியாட்சியார்
- நெல்லியாண்டார்
- நெல்லியாளர்
- நெல்லியாளியார்,
- நெல்லியுடையார்
- நெல்லிராயர்
- நெறிமுண்டார்
- நைனியர்,
- நைனியார்
- பக்தாளர்
- பக்தாளர்,
- பகட்டுராயர்
- பகட்டுவார்,
- பங்களராயர்
- பசுபதியர்
- பசுபதியார்,
- பசும்படியார்,
- பசும்பிடியர்
- பசும்பிடியார்,
- பஞ்சந்தரையர்,
- பஞ்சநதரையர்
- பஞ்சரமார்
- பஞ்சராயர்
- பஞ்சரையர்
- பஞ்சையர்
- பட்சியர்
- பட்டாசியார்
- பட்டாண்டார்
- பட்டாளர்
- பட்டாளியார்,
- பட்டுக்கட்டியார்
- பட்டுகொண்டார்
- பட்டுடையர்
- பட்டுப்பிரியர்
- பட்டுராயர்
- படைத்தலையர்
- படைத்தலைவர்,
- படையாட்சி,
- படையாட்சியார்,
- படையெழுச்சியார்
- பண்டாரத்தார்
- பண்ணிக்குட்டியார்
- பண்ணிக்கொண்டர்,
- பண்ணிக்கொண்டார்,
- பண்ணிமுண்டார்,
- பண்ணியமுண்டார்,
- பணிகொண்டார்
- பணிபூண்டார்
- பத்தாச்சியார்,
- பத்தாட்சியார்,
- பத்தாண்டார்
- பத்தாளர்,
- பத்தாளியார்,
- பத்துகொண்டார்
- பத்துடையர்
- பத்துடையார்,
- பதங்கர்,
- பதுங்கர்
- பதுங்கராயர்,
- பதுங்கரார்,
- பதுங்கியார்,
- பதுங்கிரார்,
- பப்புவெட்டியார்
- பம்பாளியர்,
- பம்பாளியார்
- பம்பாளியார்,
- பயத்தார்
- பயிற்றுராயர்
- பரங்கியர்
- பரங்கிராயர்
- பரங்கிலிராயர்,
- பரிசப்பிலியர்
- பருங்கைராயர்,
- பருதிக்குடையார்
- பருதிகொண்டார்
- பருதிகொண்டார்
- பருதிநாடர்
- பருதிப்பிரியர்
- பருதியர்
- பருதியாட்சியார்
- பருதியாண்டார்
- பருதியாளர்
- பருதியாளியார்,
- பருதியுடையர்
- பருதிராயர்
- பருதிவாண்டையார்
- பருதிிதேவர்
- பல்லவதரையர்
- பல்லவநாடர்
- பல்லவர்
- பல்லவராயர்
- பல்லவவாண்டார்,
- பல்லவாண்டார்
- பலமுடியர்
- பலமுடையர்,
- பவட்டுரார்
- பவட்டுவார்,
- பவட்டுவார்,
- பவம்பாளியர்
- பவுடையார்
- பழ்சைப்பிரியர்
- பழங்கண்டார்
- பழங்கொண்டார்,
- பழசையர்,
- பழசையாட்சியார்
- பழசையார்
- பழசையாளர்,
- பழசையாளியார்,
- பழத்தார்
- பழத்தார்,
- பழனங்கொண்டார்,
- பழுவேட்டரையர்
- பழைசைகொண்டார்
- பழைசைநாடர்
- பழைசையாட்சியார்,
- பழைசையாண்டார்
- பழைசையாளர்
- பழைசையாளியார்,
- பழைசையுடையார்
- பழையாற்றரையர்
- பழையாற்றார்
- பழையாறுகொண்டார்
- பன்றிகொண்டார்
- பன்னிக்கொண்டார்,
- பன்னையர்,
- பன்னையார்
- பனங்கொண்டார்
- பனைகொண்டார்
- பனைநாடர்
- பனைப்பிரியர்
- பனையதேவர்
- பனையர்,
- பனையாட்சியார்
- பனையாண்டார்
- பனையாளர்
- பனையாளியார்,
- பனையுடையர்
- பனையுடையார்,
- பனைராயர்
- பாச்சிகொண்டார்,
- பாச்சிப்பிரியர்,
- பாச்சிராயர்
- பாச்சிலாளி,
- பாச்சிலாளியார்,
- பாச்சுண்டார்
- பாச்சுண்டார்
- பாட்டுவார்
- பாண்டராயர்,
- பாண்டியர்
- பாண்டியர்,
- பாண்டியராயர்
- பாண்டியன்
- பாண்டிராயர்
- பாண்டுராயர்
- பாப்பரையர்
- பாப்பிரியர்,
- பாப்பிலியர்
- பாப்பிலியர்,
- பாப்புடையர்
- பாப்புடையார்,
- பாப்புரெட்டியார்,
- பாம்பாளியர்,
- பாம்பாளியார்,
- பால்நாட்டார்
- பால்ராயர்
- பாலாண்டர்
- பாலியர்,
- பாலியார்
- பாலுடையர்,
- பாலைநாட்டர்,
- பாலைநாடர்,
- பாலையர்,
- பாலையாண்டார்,
- பாலையுடையர்,
- பாலைராயர்,
- பாவுடையர்,
- பானாட்டார்,
- பானாடர்
- பிச்சயங்கிளையார்
- பிச்சயர்
- பிச்சயர்
- பிச்சயன்,
- பிச்சராயர்
- பிச்சாடி
- பிச்சாடி,
- பிச்சாடியர்,
- பிச்சாடியார்
- பிச்சாடியார்
- பிச்சாண்டார்
- பிச்சாளியர்,
- பிச்சாளியார்,
- பிசலண்டார்
- பிசலண்டார்
- பிசலுண்டார்
- பிரமர்
- பிரமராயர்
- பிலிமுண்டார்
- பிலிமுண்டார்,
- பிலியராயர்
- பிலுக்கட்டி
- பிள்ளைராயர்
- பிள்ளைராயர்
- பின்னாண்டார்
- பின்னுண்டார்
- பீலிமுண்டார்
- பீலியர்
- புட்டில்கழிந்தார்
- புண்ணாக்கர்
- புத்தகழிச்சார்
- புத்திகழிந்தார்,
- புரங்காட்டார்
- புல்லுக்கட்டியர்
- புலிக்கியார்,
- புலிக்குட்டியர்,
- புலிக்குட்டியார்,
- புலிக்கொடியர்,
- புலிக்கொடியோர்,
- புலிகொண்டார்,
- புலியாக்கியார்,
- புலியூரார்
- புலிராயர்
- புழுக்கி
- புள்ளராயர்,
- புளுக்கியார்
- புற்றில்கழிந்தார்,
- புறம்பயங்கொண்டார்,
- புறம்பயப்பிரியர்
- புறம்பயமுடையர்
- புறம்பயர்,
- புறம்பயாட்சியர்
- புறம்பயாட்சியார்,
- புறம்பயாண்டார்
- புறம்பயாளர்
- புறம்பயாளியர்,
- புறம்பயாளியார்,
- புன்னாகர்,
- புன்னைகொண்டார்
- புன்னையர்,
- பூக்கட்டியார்
- பூக்கொண்டார்
- பூச்சியார்,
- பூட்சியார்,
- பூட்டங்கண்ணியர்
- பூதரையர்,
- பூதாங்கியார்,
- பூப்பிரியர்
- பூராங்கியார்
- பூராயர்
- பூலார்
- பூவர்
- பூவனையரையர்
- பூவாட்சியார்
- பூவாண்டர்
- பூவாண்டார்,
- பூவாளர்
- பூவாளியார்,
- பூவுடையர்
- பூழியர்பிரான்
- பூழியூரார்
- பூழிராயர்
- பூழிிநாடர்,
- பூழிிநாடார்
- பூனையர்
- பெத்தாச்சி
- பெத்தாச்சியார்
- பெரிச்சிக்கணக்கர்
- பெரிச்சிக்கணக்கர்
- பெரிச்சியார்,
- பெரியாட்சியார்
- பெரியாட்சியார்,
- பேதரையர்
- பேயர்
- பேரரையர்,
- பைதுங்கர்
- பைதுங்கர்,
- பொத்தன்வெட்டியார்
- பொத்தையர்
- பொத்தையன்
- பொதியர்,
- பொம்மையர்
- பொய்கையாண்டார்
- பொய்கொண்டார் புறம்பயத்தார்,
- பொய்கொண்டார்,
- பொய்ந்ததேவர்,
- பொய்ந்தராயர்,
- பொய்ந்தார்
- பொய்ந்தார்
- பொய்யர்,
- பொய்யுண்டார்,
- பொரிப்பொறுக்கியார்
- பொரைபொறுத்தார்
- பொற்றையர்,
- பொற்றைவெட்டி,
- பொற்றைவெட்டியார்,
- பொறைபொறுத்தார்,
- பொறையர்
- பொறையர்
- பொறையர்
- பொன்பூண்டார்
- பொன்மாரியார்
- பொன்னக்குட்டி
- பொன்னங்குட்டியார்
- பொன்னங்கொண்டார்,
- பொன்னதேவர்
- பொன்னமுண்டார்
- பொன்னவராயர்
- பொன்னாண்டார்
- பொன்னாப்பூண்டார்
- பொன்னாரம்பூண்டார்
- பொன்னாளியார்,
- பொன்னானியார்,
- பொன்னானீயார்,
- போசளர்
- போசுதேவர்
- போதரையர்
- போய்ந்தரராயர்
- போய்ந்தராயர்,
- போய்ந்தார்
- போர்க்கட்டியர்,
- போர்க்கட்டியார்,
- போர்க்காட்டியார்,
- போர்பொறுக்கியார்,
- போர்மூட்டியார்
- போரிற்கொளுத்தியார்,
- போரிற்சுற்றியார்,
- போரிற்பொறுக்கியார்,
- போரைக்க்ப்ளுத்தியார்
- போரைச்சுற்றியார்
- போறிர்கட்டியார்
- மங்கண்டார்,
- மங்கதேவர்,
- மங்கல்கொண்டார்
- மங்கலண்டார்
- மங்கலத்தார்
- மங்கலதேவர்,
- மங்கலநாடர்
- மங்கலப்பிரியர்
- மங்கலர்,
- மங்கலராயர்
- மங்கலளியார்,
- மங்கலாட்சியார்
- மங்கலார்
- மங்கலாளர்
- மங்காத்தேவர்,
- மங்கொண்டார்,
- மட்டியார்,
- மட்டையர்
- மட்டையாண்டார்
- மட்டைராயர்
- மண்கொண்டார்,
- மண்டராயர்
- மண்டலமாளியார்
- மண்டலராயர்,
- மண்டலார்
- மண்ணவேளார்
- மண்ணியர்,
- மண்ணியர்,
- மண்ணியார்,
- மண்ணிராயர்,
- மண்ணைகொண்டார்
- மண்ணையர்
- மண்ணையர்,
- மண்ணையார்,
- மண்மலைக்காளியார்
- மண்வெட்டிக்கூழ்வழங்கிய
- மண்வெட்டியில்கூழ்வாங்கி
- மணவாளர்
- மணிக்கராயர்
- மணிக்கிரார்
- மணியர்,
- மணிராயர்
- மதப்பிரியர்,
- மதப்பிலியர்,
- மதமடக்கு
- மதியாப்பிரியர்
- மந்தியார்
- மந்திரியார்,
- மநமடக்கு
- மயிலாண்டர்
- மயிலாண்டார்
- மயிலாண்டார்,
- மருங்கராயர்,
- மல்லிகோண்டார்
- மலையமான்
- மலையர்
- மலையராயர்
- மலையராயர்
- மலையரையர்
- மலைராயர்,
- மழ்வர்
- மழநாடர்
- மழவராயர்
- மழவாளியார்,
- மழுவாடியார்
- மன்றாடியார்
- மன்னசிங்கர்,
- மன்னசிங்காரியார்
- மன்னதேவர்
- மன்னயர்,
- மன்னவேள்
- மன்னவேளார்,
- மன்னியர்
- மன்னியர்,
- மன்னையர்,
- மன்னையர்,
- மன்னையார்,
- மனமஞ்சார்
- மாகாளி
- மாங்காட்டார்
- மாங்காடர்
- மாங்கொண்டார்
- மாடர்
- மாடர்
- மாடர்
- மாத்துராயர்
- மாத்துளார்
- மாதயர்
- மாதயாண்டார்
- மாதராயர்,
- மாதவராயர்
- மாதிரார்
- மாதுராயர்,
- மாதையர்,
- மாதையாண்டார்
- மாதைராயர்,
- மாந்தராயர்
- மாந்தரையர்
- மாந்தையரையர்,
- மாநாடர்,
- மாப்பிரியர்
- மாம்பழத்தார்,
- மாமணக்காரர்
- மால்
- மாலையிட்டார்
- மாவலியார்
- மாவாட்சியார்
- மாவாண்டர்
- மாவாண்டார்,
- மாவாளர்
- மாவாளியார்,
- மாவுடையார்
- மாவெட்டியார்
- மாவெற்றியார்,
- மாளிகைசுற்றியார்,
- மாளிச்சர்
- மாளிச்சுத்தியார்
- மாளிச்சுற்றியார்,
- மாளுவராயர்
- மான்சுத்தியார்
- மானங்காத்தார்
- மானத்தரையர்,
- மானம்விழுங்கியார்,
- மானமுத்தரையர்
- மானமுழுங்கியார்
- மானவிழுங்கியார்,
- மின்கொண்டார்
- மின்னாண்டார்
- மின்னாண்டார்
- மின்னாளியார்
- மீனவராயர்
- முட்டியார்
- முடிகொண்டார்,
- முடியைக்கொண்டார்
- முண்டார், முண்டர்
- முணுக்காட்டியார்,
- முத்தரையர்
- முத்துக்குமார்
- முதலியார்
- மும்முடியர்
- மும்முடியார்,
- முருகர்
- முறையார்
- முறையார்
- முனுக்காட்டியார்
- முனைகொண்டார்,
- முனைதரையர்,
- முனைமுண்டார்
- முனையதிரியர்
- முனையாட்சியார்
- முனையாளியார்,
- மூக்குவெள்ளையர்
- மூங்கிலியர்
- மூங்கிலியார்,
- மூசி
- மூட்டார்
- மூண்டவாசியார்,
- மூண்டாசியார்
- மூரியர்,
- மூரையர்,
- மூவர்,
- மூவராயர்கண்டார்
- மூவரையர்
- மூவாளியார்
- மூவெட்டியார்,
- மூவெற்றியார்,
- மூவேந்த்ரையர்
- மூளைவெட்டியார்
- மூன்றர்,
- மூன்றாட்சியார்,
- மெட்டத்தேவர்
- மெய்க்கன்கோபாலர்
- மெனக்கடர்
- மெனக்கடார்,
- மேல்கொண்டார்
- மேல்கொண்டார்,
- மேல்நாட்டுராயர்,
- மேல்நாடர்,
- மேற்கொண்டார்,
- மேனாட்டரையர்
- மேனாட்டுத்தேவர்
- மேனாடர்
- மொங்கத்தேவர்
- மொட்டதேவர்
- மொட்டாணியர்
- மொட்டாளியர்,
- மொட்டாளியார்,
- மோகூர்ப்பிரியர்,
- மோதப்பிலியர்
- யுத்தப்பிரியர்,
- யுத்தப்பிரியர்.
- ராரண்டர்,
- ராராண்டார்,
- ராராண்டார்.
- வங்கணர்,
- வங்கத்தரையர்
- வங்கர்
- வங்கராயர்,
- வங்கனராயர்
- வங்காரமுத்தரையர்,
- வங்காரமுத்திரியர்,
- வங்கானமுத்திரையர்
- வஞ்சிராயர்,
- வடுகராயர்
- வடுராயர்,
- வடுராயர்,
- வண்டதேவர்
- வண்டப்பிரியர்
- வண்டயர்
- வண்டர்,
- வண்டைராயர்
- வண்ணிமுண்டார்,
- வண்ணியமுண்டார்
- வணதரையர்,
- வம்பாளியார்
- வம்பாளியார்,
- வயிரவர்
- வயிராயர்,
- வர்மர்
- வல்லக்கோன்
- வல்லங்கொண்டார்,
- வல்லண்டார்
- வல்லத்தரசர்
- வல்லத்தரசு,
- வல்லத்தரையர்,
- வல்லமாண்டார்
- வல்லரண்டார்
- வல்லவராயர்
- வல்லவரையர்
- வல்லாடியார்,
- வல்லாண்டார்,
- வல்லாளதேவர்,
- வல்லாளியார்,
- வல்லிடியார்
- வல்லுண்டார்
- வல்வாளதேவர்
- வலங்கண்டார்
- வலங்கூரர்
- வலங்கொண்டார்,
- வழியார்
- வழுதியார்
- வழுவாட்சியார்
- வழுவாடியார்,
- வழுவாளியார்,
- வள்ளாளதேவர்,
- வள்ளையர்
- வள்ளைராயர்
- வளத்தாதேவர்
- வளம்பர்,
- வளவர்
- வளவர்
- வன்னிகொண்டார்
- வன்னிமுண்டார்,
- வன்னியர்,
- வன்னியனார்
- வாச்சார்,
- வாச்சிக்குட்டியர்
- வாச்சியார்
- வாச்சுக்குடையார்,
- வாஞ்சிராயர்,
- வாட்கொண்டார்,
- வாட்டாச்சி
- வாட்டாச்சியர்
- வாட்டாச்சியார்,
- வாட்டாட்சியார்,
- வாட்பிரியர்
- வாண்டராயர்,
- வாண்டாப்பிரியர்,
- வாண்டார்
- வாண்டையார்,
- வாணக்கர்
- வாணக்கர்
- வாணதிரியர்,
- வாணதிரையர்,
- வாணரையர்
- வாணாதரையர்,
- வாணாதிராயர்
- வாணாதிரியர்
- வாப்பிரியர்,
- வாப்பிலியர்
- வாய்ப்புலி
- வாயாட்சியார்,
- வாயாடியார்,
- வாயாண்டார்
- வாயாளர்
- வாயாளியார்,
- வாலியர்
- வாலிராயர்
- வாவுடையர்
- வாள்கொண்டார்
- வாள்கொளியார்
- வாள்பிரியர்,
- வாள்ராயர்
- வாள்வெட்டியார்,
- வாள்வெற்றியார்,
- வாளமரர்
- வாளாட்சியார்
- வாளாடியார்
- வாளாண்டார்
- வாளால்வெட்டியார்
- வாளாளர்
- வாளாளியார்,
- வாளுக்குவலியர்,
- வாளுக்குவேலியர்
- வாளுடையர்
- வாளுவராயர்
- விக்கிரமத்தரையர்
- விக்கிரமத்தார்
- விசயத்தேவர்,
- விசயதேவர்,
- விசயராயர்,
- விசயாண்டார்,
- விசராயர்,
- விசல்கொண்டார்,
- விசல்தேவர்
- விசல்நாடர்
- விசலண்டார்,
- விசலப்பிரியர்
- விசலர்
- விசலராயர்
- விசலாட்சியார்,
- விசலாண்டார்,
- விசலாளர்
- விசலாளியர்,
- விசலுடையர்
- விசலுண்டார்,
- விசாதேவர்,
- விசாலாட்சியார்
- விசாலாளியார்,
- விசுவராயர்
- விசுவராயர்,
- விசுவரார்
- விசையராயர்,
- விஞ்சிராயர்,
- விஞ்சைராயர்
- விட்டுணர்
- விண்டுராயர்,
- விருதராசபயங்கரர்விருதலார்,
- விருதராசர்
- விருதுளார்விலாடத்தரையர்
- வில்லதேவர்
- வில்லர்
- வில்லவதரையர்,
- வில்லவதரையனார்
- வில்லவராயர்,
- வில்வராயர்
- விழுப்பாதராயர்
- விளப்பர்
- விற்பன்னராயர்
- விற்பனர்,
- வினவற்பிரியர்,
- வினைத்தலைப்பிரியர்,
- வினைத்தலைப்பிலியர்
- வீச்சாதேவர்
- வீசண்டார்
- வீசாண்டார்
- வீண்டுராயர்
- வீணதரையர்,
- வீணாதரையர்,
- வீணாதிரியர்
- வீணாதிரியர்,
- வீரங்கொண்டார்,
- வீரப்பிரியர்,
- வீரப்பிலியர்,
- வீரப்புலியார்
- வீரமுண்டார்,
- வீரமுள்ளார்
- வீராண்டார்,
- வீராண்டியார்
- வீனைதிரையர்
- வெக்காலியார்
- வெங்களப்பர்
- வெங்களபர்,
- வெங்கிராயர்
- வெங்கிராயர்
- வெங்கிராயர்,
- வெட்டர்
- வெட்டுவர்,
- வெட்டுவராயர்
- வெட்டுவார்,
- வெண்டதேவர்,
- வெண்டர்,
- வெண்டாதேவர்
- வெண்ணுமலையர்
- வெண்ணுமலையார்,
- வெள்ளங்கொண்டார்
- வெள்ளடையர்
- வெள்ளடையார்.
- வெள்ளதேவர்
- வெள்ளப்பனையர்
- வெள்ளாணியார்
- வெள்ளாளியார்,
- வெற்றியர்,
- வெறியர்
- வென்றார்
- வேங்கைப்பிரியர்,
- வேங்கைப்பிலியர்
- வேங்கையன்
- வேங்கையாளியார்,
- வேங்கைராயர்,
- வேட்கொண்டார்
- வேட்ப்பிரியர்
- வேம்பர்
- வேம்பராயர்
- வேம்பாண்டார்
- வேம்பையன்
- வேள்
- வேள்ராயர்
- வேளாட்சியார்
- வேளாண்டார்
- வேளார்
- வேளாளியார்,
- வேளுடையர்
- வேளுடையார்,
- வேளுரர்
- வேளுரார்,
- வைகராயர்,
- வைதுங்கர்,
- வைதும்பர்,
- வைதும்பராயர்,
- வையராயர்
- வைராயர்,
வரல்லாற்று தகவலை தந்தமைக்கு நண்றி,, உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteவில்லவர் மற்றும் பாணர்
ReplyDelete____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
சேர சோழ பாண்டிய வம்சங்கள்
சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.