Wednesday 19 December 2012

இன வெறியன்

"பிணவெறியனையும்,பணவெறியனையும்
தலைவன் எனக் கொண்டாடும் உலகில்,

'இன வெறியன்' என நான் இடித்துரைக்கப்ப­டுவது எல்லாவிதத்திலும் எனக்குப்பெருமையே!"

Wednesday 14 November 2012

முக்குலத்தோர் (இனக் குழுமம்)

முக்குலத்தோர் (இனக் குழுமம்)

அகமுடையார்:

தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

மக்கள்தொகை

சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  3. இரும்புத்தலை
  4. ஐவளிநாடு
  5. நாட்டுமங்களம்
  6. ராஜபோஜ
  7. ராஜவாசல்
  8. கலியன்
  9. சனி
  10. மலைநாடு
  11. துளுவன் ( துளுவேளாளர் )

அகமுடையார் குல பட்டங்கள்

  1. அகமுடைய தேவர்
  2. அகமுடைய சேர்வை
  3. அகமுடைய பிள்ளை
  4. அகமுடைய தேசிகர்
  5. அகமுடைய முதலியார்
  6. அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
  7. அகமுடைய கவுண்டர்
  8. அகமுடைய உடையார்
  9. அகமுடைய அதிகாரி
  10. அகமுடைய மணியக்காரர்
  11. அகமுடைய பல்லவராயர்
  12. அகமுடைய நாயக்கர்
  13. அகமுடைய செட்டியார்
  14. அகமுடைய ரெட்டியார்
  15. அகமுடைய ராவ்
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அரசியல் பங்களிப்பாளர்கள்

  • திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
  • திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை
  • திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்
  • திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்
  • திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
  • திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
  • திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
  • திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)
  • திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)
  • திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
  • திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி
  • திரு. பி. என். வல்லரசு ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) – உசிலம்பட்டி
  • திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்
  • திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
  • திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்
  • திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்
  • திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்
  • திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்
  • திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை
  • திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்
  • திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திரு. டாக்டர் வி.எஸ்.விஜய் (சுகாதாரத் துறை அமைச்சர் _ வேலூர்)
  • திரு. வட்டாக்குடி இரணியன்
  • திரு. மணலி கந்தசாமி
  • திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை
  • திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை
  • திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை
  • திரு.என்.வி.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
  • திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி
  • திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை
  • திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்
  • திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்
  • திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை
  • திரு.G.கார்த்திக்கரிகாலத்தேவர் (பொது செயலாளர்) முக்குலத்தோர் மக்கள் கட்சி -சென்னை
  • திரு.மா.மீனாட்சிசுந்தரம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
  • M.S.மாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்

ஆன்மிகம்

  • நந்தி தேவர்
  • வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
  • கருவூரார்
  • பாம்பன் சுவாமிகள்
  • அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
  • சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்

மொழி

  • கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
  • சி.இலக்குவனார்
  • காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
  • ஆரணி குப்புசாமி முதலியார்

[தொகு] இலக்கியம்

  • இளங்கோவடிகள்
  • கவிஞர் புலமை பித்தன்
  • கவிஞர் முத்துலிங்கம்
  • குருவிக்கரம்பை சண்முகம்
  • பட்டுக்கோட்டை குமரவேலு
  • தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
  • மு.வரதராசனார்
  • ந. சஞ்சீவி

நாடகம்

  • பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
  • சங்கிலியா பிள்ளை

திரைப்படத் துறை

  • பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
  • எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
  • சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
  • சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
  • எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
  • தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
  • கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
  • சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
  • வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
  • கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
  • சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
  • எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
  • ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)

மறவர்:

தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் ஒரு சாதியினர் மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று.

மக்கள்தொகை

தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[1]

மரபு

மறவர் இனம் மிக தொன்மை வாய்ந்ததாகும். பண்டைய தமிழகத்தினை ஆண்ட மூவேந்தர்களின் வழி வந்தவர்கள் என்ற சான்றுகளும் உண்டு. செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருத படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.

பெயர்க்காரணம்

முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் “மறம்” என்றால் “வீரம்” என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது
இனக் குழுமம்
அப்பா நாட்டு கொண்டையன் கோட்டை மறவர்,
செம்பிய நாட்டு மறவர்

கள்ளர்:

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த்தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் – கள்ளர், சந்திர குலத்தினர் – மறவர்,அக்னி குலத்தினர் – அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம்.இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர்.கள்ளர்,மறவர்,அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

மக்கள்தொகை

தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.
கள்ளர் சங்க வெப்சைட் :
http://kallarsangam.com/history.html
கள்ளர் குல பட்டங்கள்
  1. அகத்தியர்
  2. அகத்தியார்
  3. அங்கதராயர்
  4. அங்கராயர்
  5. அங்கராயர்.
  6. அங்கரார்
  7. அங்கரான்,
  8. அச்சமறியார்.
  9. அச்சித்தேவர்.
  10. அச்சிப்பிரியர்
  11. அச்சிராயர்
  12. அச்சுத்தேவர்.
  13. அச்சுதத்தேவர்.
  14. அச்சுதபண்டாரம்.
  15. அச்சுதர்.
  16. அச்சுதராயர்
  17. அசையாத்துரையர்
  18. அசையாத்துரையார்.
  19. அடக்கப்பட்டார்.
  20. அடக்குப்பாச்சியார்
  21. அடங்காப்பிரியர்
  22. அடவளைந்தார்.
  23. அடைக்கப்பட்டார்
  24. அடைவளைஞ்சார்.
  25. அடைவளைந்தார்.
  26. அண்டக்குடையர்
  27. அண்டங்கொண்டார்.
  28. அண்டப்பிரியர்
  29. அண்டம்வளைந்தார்.
  30. அண்டமுடையர்.
  31. அண்டாட்சியார்
  32. அண்ணவசல்ராயர
  33. அண்ணாகொண்டார்
  34. அண்ணுண்டார்.
  35. அண்ணுத்திப்பிரியர்.
  36. அண்ணுப்பிரியர்.
  37. அண்ணூத்திப்பிரியர்.
  38. அத்தாணியார்
  39. அத்திஅரையர்.
  40. அத்திப்பிரியர்
  41. அத்தியரையர்.
  42. அத்தியாக்கியார்.
  43. அத்தியாளியார்.
  44. அத்திராயர்.
  45. அத்திரிமாக்கியார்
  46. அத்திரியர்.
  47. அத்திரியாக்கியார்.
  48. அதிகமார்.
  49. அதிகாரி
  50. அதிகாரியார்
  51. அதிகையாளியார்
  52. அதியபுரத்தார்
  53. அதியமார்
  54. அநந்தர்.
  55. அம்பர்கொண்டார்
  56. அம்பர்த்தேவர்
  57. அம்பராண்டார்
  58. அம்பலத்தார்.
  59. அம்பலம்.
  60. அம்பாணர்.
  61. அம்பானை
  62. அம்பானைத்தேவர்
  63. அம்பானைத்தேவர்
  64. அம்பானையர்
  65. அம்மலத்தேவர்.
  66. அம்மாலைத்தேவர்.
  67. அம்மானைத்தேவர்.
  68. அம்மையத்தரையர்
  69. அம்மையத்தேவர்.
  70. அம்மையதேவர்
  71. அம்மையர்
  72. அம்மையன்
  73. அம்மையார்.
  74. அமரகொண்டார்.
  75. அமரண்டார்.
  76. அமராண்டார்
  77. அயிரப்பிரியர்
  78. அரசதேவர்
  79. அரசப்பிரியர்.
  80. அரசர்.
  81. அரசாட்சியார்.
  82. அரசாண்டார்
  83. அரசாளர்.
  84. அரசாளியார்.
  85. அரசுக்குடையர்.
  86. அரசுக்குடையார்.
  87. அரசுக்குவாச்சார்.
  88. அரசுக்குழைத்தார்.
  89. அரசுக்குளைச்சார்.
  90. அரசுகொண்டார்
  91. அரசுடையர்
  92. அரசுடையார்.
  93. அரசுப்பிரியர்
  94. அரதர்
  95. அரதர்
  96. அரிப்பிரியர்
  97. அரியதன்.
  98. அரியப்பிள்ளை.
  99. அரியபிள்ளை.
  100. அருண்மொழித்தேவர்.
  101. அருமடார்
  102. அருமடார்.
  103. அருமத்தலைவர்
  104. அருமநாட்டார்.
  105. அருமநாடர்.
  106. அருமநாடார்.
  107. அருமைநாட்டார்.
  108. அருமைநாடார்.
  109. அருமொழிதேவர்.
  110. அருவநாடார்
  111. அருவாத்தலையர்.
  112. அருவாத்தலைவர்.
  113. அருவாநாட்டார்
  114. அருவாநாடர்.
  115. அல்லிநாடாள்வார்.
  116. அலங்கற்பிரியர்.
  117. அலங்காரப்பிரியர்.
  118. அலும்புள்ளார்
  119. அறந்தர்.
  120. அன்கராயர்.
  121. அன்னக்கொடியர்.
  122. அன்னக்கொடியார்.
  123. அன்னமுடையார். .
  124. அன்னவாசல்ராயர்.
  125. அன்னவாயில்ராயர்.
  126. அனகராயர்
  127. ஆக்கடையர்.
  128. ஆக்காட்டரையர்.
  129. ஆக்காட்டியர்
  130. ஆக்காட்டியார்.
  131. ஆச்சங்கொண்டார்
  132. ஆச்சத்தேவர்
  133. ஆச்சர்
  134. ஆச்சராயர்
  135. ஆச்சாண்டார்
  136. ஆச்சாப்பிரியர்.
  137. ஆச்சாலளியார்.
  138. ஆச்சாளர்.
  139. ஆஞ்சாததேவர்.
  140. ஆட்சிப்பிரியர்.
  141. ஆடல்மெய்ச்சியார்.
  142. ஆதனழியார்
  143. ஆதாழியார்.
  144. ஆதித்தநெடுவண்டார்.
  145. ஆதித்தர்,
  146. ஆதித்தர்.
  147. ஆதியார்.
  148. ஆதிவாத்தர்.
  149. ஆதிவாத்தார்
  150. ஆதிவாத்தார்.
  151. ஆந்தையர்
  152. ஆந்தைராயர்
  153. ஆநந்தர்.
  154. ஆப்பிலியர்
  155. ஆய்ப்பிரியர்.
  156. ஆயப்பிரியர்.
  157. ஆர்சுத்தியார்.
  158. ஆர்சுற்றியார்.
  159. ஆரக்கண்ணியர்
  160. ஆரக்கண்ணியர்.
  161. ஆரக்கண்ணியார்.
  162. ஆரச்சுத்தியார்
  163. ஆரஞ்சுற்றியார்.
  164. ஆரம்பூண்டார்.
  165. ஆரமுண்டார்.
  166. ஆராளியார்
  167. ஆரிச்சுற்றியார்
  168. ஆரூராண்டார்
  169. ஆரூரார்.
  170. ஆரூராளியார்.
  171. ஆலங்கொண்டார்
  172. ஆலத்தரையர்.
  173. ஆலத்தொண்டமார்
  174. ஆலத்தொண்டார்.
  175. ஆலப்பிரியர்.
  176. ஆலம்பிரியர்
  177. ஆவண்டார்
  178. ஆவணத்தார்
  179. ஆவத்தயர்.
  180. ஆவத்தார்.
  181. ஆவத்தியார்.
  182. ஆவாண்டார்.
  183. ஆவாண்டையார்
  184. ஆவாளியார்.
  185. ஆள்காட்டியர்
  186. ஆள்காட்டியார்.
  187. ஆளம்பிரியர்.
  188. ஆளற்பிரியர்.
  189. ஆளற்பிரியர்.
  190. ஆளியார்.
  191. ஆற்க்காடுராயர்
  192. ஆற்காட்டரையர்.
  193. இடங்காப்பிறந்தார்.
  194. இரச்சாப்பிரியர்
  195. இரட்டப்பிரியர்.
  196. இரட்டப்பிலியர்
  197. இராக்கசர்.
  198. இராக்கதர்.
  199. இராங்கப்பிரியர்
  200. இராங்கிப்பிலியர்.
  201. இராங்கியர்
  202. இராசகுலம்
  203. இராசப்பிரியர்.
  204. இராசாப்பிரியர்.
  205. இராசாளியார்.
  206. இராதரன்
  207. இராதராண்டார்,
  208. இராதராண்டார்.
  209. இராதராயர்.
  210. இராதரார்.
  211. இராமலிங்கராயதேவர்.
  212. இராயங்கொண்டார்.
  213. இராயதேவர்.
  214. இராயப்பிரியர்.
  215. இராயமுண்டார்.
  216. இராயர்
  217. இராயாண்டார்.
  218. இராயாளர்
  219. இராயாளியார்.
  220. இராரண்டர்
  221. இராரண்டர்.
  222. இராரண்டார்,
  223. இராரண்டார்.
  224. இராலிங்கராயதேவர்.
  225. இராஜாளியார்.
  226. இருங்கள்ளர்.
  227. இருங்களர்.
  228. இருங்களார்
  229. இருங்கோஇளர்.
  230. இருங்கோளர்.
  231. இருப்பரையர்
  232. இரும்பர்
  233. இளங்கொண்டார்.
  234. இளந்தாரியார
  235. இளமுண்டார்.
  236. இறையாண்டார்.
  237. ஈங்கொண்டார்
  238. ஈச்சங்கொண்டார்.
  239. ஈழ்த்தரையர்
  240. ஈழங்கொண்டர்.
  241. ஈழமுண்டார்
  242. உத்தங்கொண்டார்.
  243. உத்தப்பிரியர்
  244. உத்தப்பிரியர்.
  245. உத்தமங்கொண்டார்.
  246. உத்தமண்டார்.
  247. உத்தமாண்டார்.
  248. உத்தமுண்டார்
  249. உத்தாரப்பிரியர்.
  250. உத்தாரப்பிலியர்.
  251. உதாரப்பிரியர்.
  252. உதாரப்பிலியர்
  253. உமத்தரையர்
  254. உய்யக்கொண்டார்
  255. உரங்கார்
  256. உரந்தையாளர்
  257. உலகங்கத்தார்.
  258. உலகம்காத்தார்
  259. உலகுடையர்
  260. உலகுடையார்.
  261. உலகுய்யர்.
  262. உலயர்
  263. உழுக்கொண்டார்
  264. உழுப்பிரியர்.
  265. உழுவண்டார்.
  266. உழுவாட்சியார்.
  267. உழுவாண்டார்.
  268. உழுவாளர்
  269. உழுவாளியார்.
  270. உழுவுடையர்.
  271. உழுவுடையார்.
  272. உறந்தைகொண்டார்
  273. உறந்தைப்பிரியர்
  274. உறந்தையர்
  275. உறந்தையாட்சியார்.
  276. உறந்தையாண்டார்
  277. உறந்தையாளியார்.
  278. உறந்தையுடையர்.
  279. உறந்தையுடையார்.
  280. உறந்தைராயர்
  281. உறயர்.
  282. உறியர்
  283. உறியர்.
  284. ஊணர்.
  285. ஊணியர்
  286. ஊணியர்
  287. ஊமத்தநாடர்.
  288. ஊமத்தநாடார்.
  289. ஊமத்தயர்
  290. ஊமைப்பிரியர்.
  291. ஊமைப்பிலியர்
  292. ஊரத்திநாடார்.
  293. ஊரத்தியர்.
  294. ஊரத்தியார்.
  295. ஊரர்ன்பீலியர்.
  296. ஊரான்பிலியர்.
  297. எண்ணாட்டுப்பிரியர்,
  298. எத்திப்பிரியர்,
  299. எத்தியப்பிரியர்.
  300. எத்தொண்டார்,
  301. ஏகம்பத்துப்பிரியர்.
  302. ஏகம்பத்தொண்டார்
  303. ஏத்திப்பிரியர்,
  304. ஏத்திரிப்பிரியர்
  305. ஏத்தொண்டார்
  306. ஏன்னாட்டுப்பிரியர்
  307. ஏனாதிகொண்டார்
  308. ஏனாதிநாட்டுப்பிரியர்.
  309. ஏனாதிப்பிரியர்,
  310. ஏனாதியார்
  311. ஐந்நூற்றுப்பிரியர்.
  312. ஐயப்பிரியர்,
  313. ஐரைப்பிரியர்,
  314. ஒண்டிப்பிரியர்,
  315. ஒண்டிப்பிலியர்.
  316. ஒண்டிப்புலியார்
  317. ஒமனாயர்,
  318. ஒளிகொண்டார்
  319. ஒளிப்பிரியர்
  320. ஒளியாட்சியார்
  321. ஒளியாண்டார்
  322. ஒளியாளார்
  323. ஒளியாளியார்.
  324. ஒளியுடையர்
  325. ஒளியுடையார்,
  326. ஒளிராயார்.
  327. ஒளிவிராயர்
  328. ஒற்றையர்
  329. ஒற்றையார்.
  330. ஓசையர்
  331. ஓசையார்,
  332. ஓட்டம்பிடிக்கியார்
  333. ஓட்டம்பிடுக்கியார்,
  334. ஓடம்போக்கியார்
  335. ஓந்தரையர்
  336. ஓந்திரியர்,
  337. ஓந்திரையர்,
  338. ஓம்பிரியர்
  339. ஓமசையர்,
  340. ஓமாந்தரையர்
  341. ஓமாமரையர்
  342. ஓமாமுடையர்
  343. ஓமாமெபிரியர்,
  344. ஓயாம்பிலியர்
  345. ஓனாயர்
  346. கக்குடையர்
  347. கங்கநாட்டார்
  348. கங்கநாட்டார்,
  349. கங்கநாட்டார்,
  350. கங்கநாடர்,
  351. கங்கர்
  352. கங்கர்
  353. கங்காளநாட்டார்
  354. கங்கைநாட்டார்,
  355. கங்கைநாடர்,
  356. கங்கைராயர்
  357. கச்சியராயர்
  358. கச்சிராயர்,
  359. கச்சைராயர்,
  360. கஞ்சர்
  361. கஞ்சராயர்
  362. கட்டத்தேவர்
  363. கட்டயர்
  364. கட்டராயர்
  365. கட்டவிடார்
  366. கட்டவெட்டியார்
  367. கட்டாணியார்
  368. கட்டைக்குண்டார்
  369. கட்டைகொண்டார்,
  370. கட்டையார்,
  371. கட்டையாளியார்,
  372. கடம்பப்பிரியர்,
  373. கடம்பர்
  374. கடம்பராயர்,
  375. கடம்பரார்
  376. கடம்பையர்
  377. கடம்பைராயர்
  378. கடாத்தலையர்
  379. கடாத்தலைவர்,
  380. கடாத்திரியர்
  381. கடாரத்தரையர்,
  382. கடாரத்தலைவர்,
  383. கடாரந்தாங்கியார்,
  384. கடாரம்கொண்டார்,
  385. கடாரம்தாங்கியார்
  386. கடியப்பிலியர்
  387. கண்டப்பிரியர்
  388. கண்டப்பிள்ளை,
  389. கண்டபிள்ளை,
  390. கண்டர்,
  391. கண்டர்கிள்ளி,
  392. கண்டர்சில்லி
  393. கண்டராயர்,
  394. கண்டவராயர்
  395. கண்டியர்,
  396. கண்டியார்
  397. கண்டுவார்
  398. கண்ணரையர்
  399. கணியர்
  400. கத்தரிகொண்டார்,
  401. கத்தரிநாடர்,
  402. கத்தரியர்,
  403. கத்தரியாளியார்
  404. கத்திநாடர்
  405. கத்திரியர்,
  406. கத்தூரிமுண்டார்
  407. கத்தூரியர்
  408. கத்தூரியர்
  409. கதவடியார்
  410. கரங்கொண்டார்,
  411. கரடியார்,
  412. கரம்பராயர்
  413. கரம்பியத்தார்
  414. கரம்பைகொண்டார்
  415. கரம்பையர்,
  416. கரம்பையார்,
  417. கரமுண்டார்
  418. கரமுண்டார்
  419. கருக்கொண்டார்,
  420. கருடிகருப்பக்கள்ளர்
  421. கருடியார்
  422. கருடியார்
  423. கருத்துண்டார்,
  424. கருப்பக்கள்ளன்
  425. கருப்பட்டியர்
  426. கருப்பட்டியார்,
  427. கருப்பற்றியார்,
  428. கருப்பிரியர்
  429. கருப்புளார்
  430. கருப்பூண்டார்
  431. கருப்பூரார்
  432. கருப்பையர்,
  433. கரும்பர்,
  434. கரும்பராயர்
  435. கரும்பற்றியார்,
  436. கரும்பாட்சியார்
  437. கரும்பாண்டார்
  438. கரும்பாளர்
  439. கரும்பாளியார்,
  440. கரும்புகொண்டார்
  441. கரும்புடையர்
  442. கரும்பூரார்
  443. கருமண்டார்,
  444. கருமர்
  445. கருமர்
  446. கருவபாண்டியர்
  447. கருவாட்சியார்
  448. கருவாண்டார்
  449. கருவாளர்
  450. கருவாளியார்,
  451. கருவுடையர்
  452. கருவுடையார்,
  453. கருவூரார்,
  454. கலயர்
  455. கலிங்கராயதேவர்,
  456. கலிங்கராயர்,
  457. கலியர்
  458. கலியனார்
  459. கலியாட்சியார்
  460. கலிராயர்
  461. கவுண்டர்
  462. கழுத்திரையர்
  463. கள்வன்
  464. களக்கடையர்,
  465. களக்குடையர்,
  466. களக்குடையார்,
  467. களத்துவென்றார்
  468. களந்தண்டார்,
  469. களந்தையாண்டார்
  470. களப்பளார்,
  471. களப்பாடியார்
  472. களப்பாள்ராயர்,
  473. களப்பாளர்,
  474. களப்பாளராயர்
  475. களப்பாளியார்,
  476. களப்பிரர்
  477. களப்பிலார்,
  478. களபர்,
  479. களமுடையர்
  480. களமுடையார்,
  481. களர்
  482. களரி
  483. களவர்,
  484. களள்குழியார்
  485. களாவர்,
  486. கன்னக்குச்சிராயர்
  487. கன்னகொண்டார்
  488. கன்னதேவர்
  489. கன்னப்பட்டையார்
  490. கன்னப்படையர்,
  491. கன்னப்படையார்,
  492. கன்னப்பிரியர்
  493. கன்னபாண்டியர்
  494. கன்னமுடையர்
  495. கன்னமுடையார்,
  496. கன்னராயர்,
  497. கன்னவண்டி
  498. கன்னாட்சியார்
  499. கன்னாண்டார்
  500. கன்னாளர்
  501. கன்னாளியார்,
  502. கன்னிராயர்
  503. கன்னைக்காரர்
  504. கனகராயர்
  505. காக்கரிவெட்டி
  506. காங்கயர்,
  507. காங்கயார்,
  508. காங்கியர்
  509. காங்கெயர்,
  510. காங்கேயர்,
  511. காசிநாடர்,
  512. காசிநாடார்
  513. காசிராயர்
  514. காடப்பிள்ளை
  515. காடவராயர்
  516. காடுவெட்டி,
  517. காடுவெட்டியார்
  518. கார்கொண்டார்
  519. கார்ப்பிரியர்
  520. கார்யோகர்
  521. கார்யோகராயர்
  522. காராட்சியார்
  523. காராண்டார்
  524. காராளர்
  525. காரி
  526. காரி,
  527. காரியார்
  528. காருடையர்
  529. காருடையார்,
  530. காரைக்காச்சியார்
  531. காரையாட்சியார்
  532. காலாக்குடியர்
  533. காலாக்குடியார்,
  534. காலாடியார்,
  535. காலிங்கராயதேவர்
  536. காலிங்கராயர்
  537. காவலகுடியர்,
  538. காவலகுடியார்,
  539. காவலாளியார்,
  540. காவலியார்,
  541. காவளியார்,
  542. காவாடியார்
  543. காவாலியார்,
  544. காவிரிவெட்டி,
  545. காவெட்டார்
  546. காவெட்டி,
  547. காளியார்
  548. கிருட்டினர்
  549. கிழப்பிரியர்
  550. கிள்ளிகண்டார்,
  551. கிள்ளிகொண்டார்,
  552. கிள்ளிநாடர்,
  553. கிள்ளியாண்டார்,
  554. கிள்ளியார்
  555. கிள்ளிராயர்,
  556. கிளக்கட்டையார்
  557. கிளாக்கடையர்
  558. கிளாக்கடையார்,
  559. கிளாக்கர்
  560. கிளாக்குடையர்,
  561. கிளாக்குடையார்,
  562. கிளாவர்,
  563. கிளிகண்டார்,
  564. கிளிநாடர்
  565. கிளிப்பாண்டார்
  566. கிளியாண்டார்,
  567. கிளியாண்டார்,
  568. கிளியிநார்
  569. கிளிராயர்
  570. கிளுப்பாண்டார்
  571. கீரக்கட்டையர்,
  572. கீரமுடையர்,
  573. கீரமுடையார்,
  574. கீரரையர்,
  575. கீருடையர்,
  576. கீருடையார்,
  577. கீரைக்கட்டையார்
  578. கீரையர்
  579. கீழ்க்கொண்டார்
  580. கீழண்டார்,
  581. கீழரையர்
  582. கீழாட்சியார்
  583. கீழாட்சியார்
  584. கீழாண்டார்
  585. கீழாளர்
  586. கீழாளியார்,
  587. கீழாளியார்,
  588. கீழுடையர்
  589. கீழுடையர்
  590. கீழுடையார்,
  591. கீழையர்
  592. குங்க்கிலியர்
  593. குச்சராயர்,
  594. குச்சியராயர்
  595. குச்சிராயர்,
  596. குட்டுவர்
  597. குட்டுவழியர்,
  598. குட்டுவள்ளியர்
  599. குடிக்கமுண்டார்,
  600. குடிகொண்டார்,
  601. குடிபாலர்
  602. குடியாளர்,
  603. குண்டையர்,
  604. கும்பத்தார்,
  605. கும்பந்தார்
  606. கும்மாயன்
  607. குமதராயர்
  608. குமரண்டார்,
  609. குமரநாடர்
  610. குமரர்
  611. குமரையண்டார்
  612. குமரையாண்டார்,
  613. குமறண்டார்,
  614. குமாரண்டார்,
  615. குமாராண்டார்,
  616. குருக்குடையர்
  617. குருக்குடையார்,
  618. குருக்கையர்
  619. குருக்கையாண்டார்
  620. குருகுலராயர்
  621. குழந்தைராயர்,
  622. குளிகொண்டார்
  623. குறுக்கண்டார்,
  624. குறுக்களாஞ்சியார்
  625. குறுக்காட்சியார்
  626. குறுக்காண்டார்,
  627. குறுக்காளர்
  628. குறுக்காளியார்,
  629. குறுக்கைப்பிரியர்
  630. குறுக்கொண்டார்
  631. குறும்பர்
  632. குறும்பராயர்
  633. கூசார்,
  634. கூட்டர்
  635. கூடலர்
  636. கூத்தப்பராயர்,
  637. கூர்சார்
  638. கூரராசர்
  639. கூரராயர்,
  640. கூராயர்
  641. கூராயர்
  642. கூரார்,
  643. கூழாக்கியார்
  644. கூழாணியார்
  645. கூழாளியார்,
  646. கூழையர்
  647. கேரளராயர்
  648. கேரளாந்தகன்
  649. கேளராயர்
  650. கையராயர்
  651. கைராயர்
  652. கைலாயதேவர்
  653. கைலாயராயர்
  654. கொங்ககரையர்,
  655. கொங்கணர்
  656. கொங்கரையர்,
  657. கொங்குதிரையர்
  658. கொங்குராயர்
  659. கொட்டையண்டார்,
  660. கொட்டையாண்டார்
  661. கொடிக்கமுண்டார்
  662. கொடிக்கமுண்டார்,
  663. கொடிக்கவிராயர்
  664. கொடிக்கிராயர்,
  665. கொடிகொண்டார்,
  666. கொடிபாலர்
  667. கொடியாளர்,
  668. கொடிராயர்,
  669. கொடுப்புலியர்,
  670. கொடுப்புலியார்
  671. கொடும்பப்பிரியர்
  672. கொடும்பர்,
  673. கொடும்பராயர்,
  674. கொடும்பாளுர்ராயர்,
  675. கொடும்பிராயர்,
  676. கொடும்புராயர்
  677. கொடும்புலியர்,
  678. கொடும்பைப்பிரியர்,
  679. கொடும்பையர்
  680. கொடும்பையரையர்
  681. கொடும்பைராயர்,
  682. கொடும்மளுர்ராயர்
  683. கொண்டையர்
  684. கொத்தப்பராயர்
  685. கொத்தப்பராயர்
  686. கொத்தப்பிரியர்
  687. கொத்தமாண்டார்
  688. கொப்பாண்டியர்
  689. கொம்பட்டி
  690. கொல்லத்தரையர்,
  691. கொல்லமுண்டார்
  692. கொழந்தராயர்,
  693. கொழந்தைராயர்,
  694. கொழுந்தராயர்
  695. கொழுந்தைராயர்,
  696. கொளந்தைராயர்
  697. கொற்றங்கொண்டார்
  698. கொற்றப்பராயர்,
  699. கொற்றப்பிரார்,
  700. கொற்றப்பிரியர்,
  701. கொற்றபிரியர்,
  702. கொற்றமாண்டார்,
  703. கொற்றரையர்
  704. கொற்றாட்சியார்
  705. கொற்றாண்டார்
  706. கொற்றாளர்
  707. கொற்றாளியார்,
  708. கொன்டையர்,
  709. கொன்றையர்
  710. கொன்றையர்,
  711. கொன்னமுண்டார்
  712. கோட்டரையர்
  713. கோட்டைகருட்டியார்
  714. கோட்டைத்திரையர்
  715. கோட்டைமீட்டர்
  716. கோட்டையரையர்,
  717. கோட்டையாண்டார்
  718. கோட்டையாண்டார்,
  719. கோதண்டப்பிரியர்,
  720. கோதண்டப்புலியர்
  721. கோப்பணர்,
  722. கோப்பர்
  723. கோப்பனார்
  724. கோப்புலிங்கம்
  725. கோபாண்டியர்,
  726. கோபாலர்
  727. கோரர்
  728. கோரர்
  729. கோழயர்,
  730. கோழியர்
  731. கோழியர்
  732. கோழிராயர்
  733. கோறர்
  734. கோன்றி
  735. கோனாடுகொண்டார்
  736. கோனெரிகொண்டார்
  737. கோனெரிமேல்கொண்டார்,
  738. கோனெரிமேல்கொண்டான்,
  739. கோனெரிமேற்கொண்டார்
  740. கோனேரி
  741. சக்கரநாட்டார்
  742. சக்கரநாடர்
  743. சக்கரப்பநாட்டாள்வார்,
  744. சக்கரர்
  745. சக்கராயர்,
  746. சக்கரை,
  747. சக்கரையப்பநாட்டாள்வார்,
  748. சக்கரையர்,
  749. சக்காராயர்
  750. சங்கத்தியார்,
  751. சங்கப்பிரியர்,
  752. சங்கப்பிலியர்,
  753. சங்கரதேவர்
  754. சங்கரர்
  755. சங்கரராசர்
  756. சங்கரராயர்
  757. சங்காத்தியர்,
  758. சங்காத்தியார்,
  759. சங்கேந்தியார்
  760. சட்டம்பி
  761. சட்டம்பிய
  762. சண்டப்பிரதேவர்
  763. சத்திரங்கொண்டார்
  764. சந்திரதேவர்
  765. சம்பட்டி
  766. சம்பட்டியார்
  767. சம்பிரத்தேவர்,
  768. சம்பிரதியார்
  769. சம்பிரதேவர்
  770. சம்புராயர்
  771. சம்புவராயர்
  772. சம்மதிராயர்
  773. சமட்டியார்,
  774. சமயதேவர்
  775. சமயர்,
  776. சமயாட்சியார்
  777. சமயாளியார்,
  778. சமையர்
  779. சயங்கொண்டார்,
  780. சர்க்கரை,
  781. சர்க்கரையப்பநாட்டாள்வார்
  782. சரபோதி
  783. சரவணர், சரவர்
  784. சவுட்டியார்,
  785. சவுளி
  786. சவுளியார்
  787. சன்னநாடர்,
  788. சன்னராயர்,
  789. சன்னவராயர்
  790. சன்னவராயர்,
  791. சன்னாடர்
  792. சனகராயர்
  793. சனகராயர்,
  794. சாக்கரையர்
  795. சாகொடைதாங்கியார்
  796. சாகோட்டைதாங்கியார்,
  797. சாடியார்
  798. சாணர்,
  799. சாணர்,
  800. சாணரையர்
  801. சாணையர்
  802. சாணையர்,
  803. சாத்தயர்
  804. சாத்தரையர்
  805. சாதகர்
  806. சாம்பலாண்டியார்
  807. சாம்பாளியார்,
  808. சாமுத்தரையர்,
  809. சாமுத்திரியர்
  810. சாமுத்திரையர்,
  811. சாலியதேவர்
  812. சாவளியார்,
  813. சாவாடியர்,
  814. சாளுக்கியர்
  815. சாளுவர்
  816. சானூரர்
  817. சிக்கராயர்,
  818. சிங்கநாடார்
  819. சிங்கப்பிலியர்,
  820. சிங்கப்பீலியர்,
  821. சிங்கப்புலியர்
  822. சிங்கராயர்
  823. சிங்களநாடர்,
  824. சிங்களப்பிரியர்,
  825. சிங்களர்,
  826. சிங்களராயர்
  827. சிங்களாந்தகன்,
  828. சிங்களார்
  829. சிங்களாளியர்,
  830. சிங்களேந்தியார்
  831. சிங்காரிக்கர்
  832. சிங்காரியர்,
  833. சிட்டாட்சியார்,
  834. சித்தாட்சியார்
  835. சிந்துராயர்
  836. சிந்துராயர்
  837. சிலம்பர்,
  838. சிலுகியர்,
  839. சிலுப்பர்,
  840. சிலுப்பியர்,
  841. சிலுப்பியார்
  842. சிவந்தாக்கி
  843. சிவலிங்கதேவர்
  844. சிவலிதேவர்
  845. சிவன்,
  846. சிற்றாட்சியார்,
  847. சிறுநாட்டுராயர்
  848. சிறுநாடர்
  849. சிறுப்பிரியர்
  850. சிறுமடார்
  851. சிறுமாடர்,
  852. சிறுராயர்
  853. சீனத்தரயைர்
  854. சுக்கிரபராயர்,
  855. சுக்கிரர்
  856. சுக்கிராயர்,
  857. சுக்கிரியராயர்
  858. சுண்டையர்,
  859. சுண்டையார்,
  860. சுத்தவீரர்,
  861. சுந்தர்
  862. சுந்தரராயர்
  863. சுரக்குடியார்,
  864. சுரக்குடையர்,
  865. சுரப்பிடுங்கியர்,
  866. சுரைப்பிடுங்கியார்,
  867. சுற்றிவீரர்
  868. சுன்றயர்
  869. சூரக்குடையர்,
  870. சூரக்கொடையர்
  871. சூரக்கோட்டையர்
  872. சூரக்கோட்டையார்,
  873. சூரப்பிடுங்கியர்
  874. சூரப்பிரியர்,
  875. சூரப்பிலியர்
  876. சூரயர்,
  877. சூரியர்
  878. செட்டரையர்
  879. செட்டியார்
  880. செந்தார்,
  881. செந்தியார்
  882. செம்படையர்,
  883. செம்படையார்,
  884. செம்பர்,
  885. செம்பரையர்
  886. செம்பியங்கொண்டார்,
  887. செம்பியத்தரசு
  888. செம்பியதரையர்
  889. செம்பியப்பிரியர்,
  890. செம்பியமுடையர்
  891. செம்பியமுடையர்
  892. செம்பியமுடையார்,
  893. செம்பியமுத்தரசு,
  894. செம்பியமுத்தரையர்,
  895. செம்பியமுத்திரியர்
  896. செம்பியர்,
  897. செம்பியரையர்
  898. செம்பிலியர்,
  899. செம்பிழியர்
  900. செம்புடையர்
  901. செம்பொர்
  902. செம்பொன்கொண்டார்
  903. செம்மைக்காரர்
  904. செம்மைக்காரர்
  905. செம்மைகொண்டார்
  906. செம்மைகொண்டார்
  907. செயங்கொண்டார்,
  908. செல்லர்
  909. செல்லரையர்
  910. செழியதரையர்
  911. சென்னண்டார்
  912. சென்னண்டார்
  913. சென்னாடார்
  914. சென்னிகொண்டார்,
  915. சென்னித்தலைவர்
  916. சென்னிநாடர்,
  917. சென்னியாண்டார்,
  918. சென்னிராயர்
  919. செனவராயர்
  920. செனவராயர்,
  921. சேங்கொண்டார்
  922. சேண்கொண்டார்,
  923. சேண்டப்பிரியர்,
  924. சேண்டாப்பிரியர்,
  925. சேண்பிரியர்,
  926. சேண்ராயர்,
  927. சேணர்,
  928. சேணரையர்,
  929. சேணாடர்,
  930. சேணாண்டார்,
  931. சேணாநாடார்,
  932. சேத்தூரியர்
  933. சேதிநாடர்
  934. சேதிராயர்
  935. சேதிரார்,
  936. சேதுநாடர்,
  937. சேதுராயர்,
  938. சேதுரார்
  939. சேந்தமடையார்
  940. சேந்தமுடையர்,
  941. சேந்தமுடையார்,
  942. சேந்தர்,
  943. சேந்தராயர்,
  944. சேந்தூரியர்,
  945. சேப்பிழார்
  946. சேப்பிளார்,
  947. சேய்ஞலரையர்,
  948. சேய்ஞலாட்சியார்
  949. சேய்ஞலாண்டார்
  950. சேய்ஞலாளர்
  951. சேய்ஞலாளியர்,
  952. சேய்ஞற்கொண்டார்,
  953. சேய்ஞற்பிரியர்
  954. சேய்நற்பிரியர்
  955. சேய்ப்பிரியர்
  956. சேய்ப்பிளர்,
  957. சேர்வை
  958. சேர்வைகாரர்,
  959. சேரமுடியர்,
  960. சேலைக்கொண்டார்
  961. சேவன்
  962. சேற்றூரரையர்
  963. சேறியர்
  964. சேறைமுடியர்
  965. சேறைராயர்
  966. சேனக்கொண்டார்
  967. சேனக்கொண்டார்,
  968. சேனாதி,
  969. சேனாதிபதி,
  970. சேனாதிபதியார்,
  971. சேனாதிபர்
  972. சேனாதியார்,
  973. சேனாபதியார்,
  974. சேனைக்கொண்டார்,
  975. சேனைகொண்டார்
  976. சேனைகொண்டார்,
  977. சேனைத்தலையர்
  978. சேனைத்தலைவர்,
  979. சேனைநாடர்,
  980. சேனைநாடார்
  981. சேனைநாடார்
  982. சேனைநாடார்,
  983. சொக்கராயர்,
  984. சொரப்பரையர்,
  985. சொரப்பளிங்கியார்
  986. சொறியர்,
  987. சோணாடர்
  988. சோணாடுகொண்டார்,
  989. சோணாருண்டார்
  990. சோணையர்
  991. சோதிரியர்
  992. சோதிரையர்
  993. சோதிரையர்
  994. சோமணநாயக்கர்,
  995. சோமணர்
  996. சோமதேவர்
  997. சோமநாடர்,
  998. சோமநாடர்,
  999. சோமநாடார்
  1000. சோமநாடார்
  1001. சோமநாயக்கர்,
  1002. சோமரசர்
  1003. சோமராசர்
  1004. சோமாசியார்
  1005. சோலையர்,
  1006. சோழகங்கதேவர்
  1007. சோழகங்கநாட்டார்,
  1008. சோழகங்கர்,
  1009. சோழகர்,
  1010. சோழகன்னகுச்சிராயர்
  1011. சோழகேரளர்
  1012. சோழகோன்
  1013. சோழங்கதேவர்,
  1014. சோழங்கநாடர்,
  1015. சோழங்கநாடார்
  1016. சோழங்கர்
  1017. சோழங்கிளையார்
  1018. சோழங்கொண்டார்
  1019. சோழசனகராசர்
  1020. சோழசனகராசர்,
  1021. சோழதரையர்,
  1022. சோழதிரியர்,
  1023. சோழதிரையர்,
  1024. சோழதேவர்,
  1025. சோழநாடர்,
  1026. சோழநாயகர்
  1027. சோழப்பிரியர்
  1028. சோழபல்லவர்
  1029. சோழபாண்டியர்,
  1030. சோழயர்,
  1031. சோழயோத்தியராசர்
  1032. சோழர்,
  1033. சோழரசர்,
  1034. சோழராசர்,
  1035. சோழரையர்
  1036. சோழவர்,
  1037. சோழன்
  1038. சோழாட்சியார்,
  1039. சோழுதிரையர்,
  1040. ஞானசெல்வன்,
  1041. ஞானிசேவகர்
  1042. ஞானியர்
  1043. தக்கோலர்
  1044. தக்கோலாக்கியர்,
  1045. தக்கோலாக்கியார்,
  1046. தஞ்சிராயர்
  1047. தஞ்சைக்கோன்
  1048. தஞ்சைராயர்,
  1049. தண்டத்தலையர்,
  1050. தண்டத்தலைவர்,
  1051. தண்டநாயகர்
  1052. தத்தாண்டார்,
  1053. தத்துவண்டார்,
  1054. தத்துவாண்டையார்,
  1055. தம்பாக்கியார்,
  1056. தம்பாக்குடிக்கியார்
  1057. தம்பாகுடிக்கி
  1058. தம்பிராயர்,
  1059. தம்பிரார்
  1060. தமிழுதரையர்
  1061. தலைசைராயர்,
  1062. தலைமலையார்,
  1063. தலைமுறையார்
  1064. தலையர்,
  1065. தலைராயர்,
  1066. தலைவர்
  1067. தழிஞ்சிராயர்
  1068. தளவாய்
  1069. தளிகொண்டார்
  1070. தளிதியர்
  1071. தளிநாடர்
  1072. தளிப்பிரியர்
  1073. தளியர்
  1074. தளியாட்சியார்
  1075. தளியாண்டார்
  1076. தளியாளர்
  1077. தளியாளியார்,
  1078. தளியுடையார்
  1079. தன்மபால்குடிக்கியார்
  1080. தனசைராயர்
  1081. தனஞ்சராயர்
  1082. தனராயர்
  1083. தனிராயர்
  1084. தனுசர், தனுச்சர்
  1085. தாக்கலாக்கியார்
  1086. தாங்கியர்
  1087. தாங்கியர்
  1088. தாந்தாணி
  1089. தாளிதியார்
  1090. தாளியர்
  1091. தான்தோணியார்
  1092. தான்தோன்றியார்,
  1093. தானாதிபதியார்
  1094. தானாதிபர்
  1095. தானாதியார்
  1096. தானாபதியார்
  1097. தானைத்தலையர்
  1098. தானைத்தலைவர்,
  1099. திண்ணாப்பிரியர்
  1100. திண்ணாப்பிரியர்
  1101. திம்மாச்சியார்
  1102. தியாகர்,
  1103. தியாகி
  1104. தியேட்டாளர்
  1105. திராணியர்
  1106. திராணியார்,
  1107. திருக்கட்டியர்,
  1108. திருக்காட்டியர்,
  1109. திருக்காட்டியார்
  1110. திருக்காட்டுராயர்
  1111. திருப்புழுச்சியார்,
  1112. திருப்பூட்சியார்
  1113. திருப்பூவாட்சியார்,
  1114. திருமக்கோடைதாங்கி,
  1115. திருமயிலர்,
  1116. திருமயிலாட்சியார்,
  1117. திருமயிலாண்டார்,
  1118. திருமார்
  1119. திருமுடியார்
  1120. திருவளச்சியார்
  1121. திருவுடைதாங்கி
  1122. தின்னாப்பிரியர்,
  1123. துண்டயர்,
  1124. துண்டர்,
  1125. துண்டராயர்,
  1126. துண்டீரராயர்
  1127. துண்டுராயர்,
  1128. துரையமர்ந்தார்,
  1129. துவார்
  1130. துறந்தார்
  1131. துறவாண்டார்,
  1132. துறைகொண்டார்
  1133. துறையாண்டார்,
  1134. துறையுண்டார்
  1135. தெங்கண்டார்,
  1136. தெங்கிண்டார்
  1137. தெங்கொண்டார்,
  1138. தெத்துவெண்டார்
  1139. தெத்துவென்றார்
  1140. தெத்துவென்றார்,
  1141. தெலிங்கராயர்
  1142. தென்கொண்டார்,
  1143. தென்னங்கியர்
  1144. தென்னதிரையர்
  1145. தென்னப்பிரியர்,
  1146. தென்னர்
  1147. தென்னரையர்,
  1148. தென்னவராயர்
  1149. தென்னவன்,
  1150. தென்னறையர்
  1151. தேசிராயர்,
  1152. தேசுராயர்
  1153. தேட்டாளர்
  1154. தேவண்டார்
  1155. தேவப்பிரியர்
  1156. தேவர்
  1157. தேவராயர்.
  1158. தேவாட்சியார்
  1159. தேவாண்டார்,
  1160. தேவாளர்
  1161. தேவாளியார்,
  1162. தேவுகொண்டார்
  1163. தேவுடையர்
  1164. தேவுடையார்,
  1165. தேளி
  1166. தொண்டர்
  1167. தொண்டாப்பிரியர்
  1168. தொண்டார்
  1169. தொண்டைப்பிரியர்,
  1170. தொண்டைமார்
  1171. தொண்டைமான்,
  1172. தொண்டைமான்கிளையார்
  1173. தொண்டையர்
  1174. தொண்டையர்
  1175. தொரையண்டார்
  1176. தோணாத்தி
  1177. தோணார்
  1178. தோப்பை
  1179. தோப்பையர்
  1180. தோப்பையார்,
  1181. தோப்பைராயர்
  1182. தோளர்
  1183. தோன்றார்,
  1184. நங்கியார்,
  1185. நண்டர்
  1186. நண்டல்ராயர்
  1187. நண்டலாறுவெட்டி,
  1188. நண்டலாறுவெட்டியார்,
  1189. நண்டுவெட்டி
  1190. நண்டுவெட்டியார்,
  1191. நந்தர்
  1192. நந்தர்
  1193. நந்தியர்,
  1194. நந்தியராயர்
  1195. நந்திராயர்,
  1196. நயினியர்,
  1197. நரங்கப்பிலியர்
  1198. நரங்கியதேவர்
  1199. நரங்கியப்பிரியர்,
  1200. நரங்கியப்பிலியர்,
  1201. நரங்கியர்,
  1202. நரசிங்கதேவர்,
  1203. நரசிங்கப்பிரியர்
  1204. நரசிங்கர்
  1205. நரசிங்கராயர்
  1206. நரயர்,
  1207. நரியர்
  1208. நரியர்
  1209. நல்லப்பிரியர்
  1210. நல்லவன்னியர்
  1211. நல்லிப்பிரியர்
  1212. நல்லிப்பிரியர்,
  1213. நள்ளிப்பிரியர்
  1214. நன்னியர்,
  1215. நன்னிராயர்
  1216. நாக்காடியார்,
  1217. நாகங்கொண்டார்
  1218. நாகதேவர்
  1219. நாகநாடர்
  1220. நாகப்பிரியர்
  1221. நாகர்,
  1222. நாகராயர்
  1223. நாகன்
  1224. நாகன்
  1225. நாகாட்சியார்
  1226. நாகாண்டார்
  1227. நாகாளர்
  1228. நாகாளியார்,
  1229. நாகுடையர்
  1230. நாகுடையார்,
  1231. நாட்டரசர்
  1232. நாட்டரையர்,
  1233. நாட்டறையர்
  1234. நாட்டார்
  1235. நாட்டாள்வார்,
  1236. நாடர்,
  1237. நாடார்
  1238. நாடாவார்
  1239. நாடாள்வார்,
  1240. நாணசிவன்,
  1241. நாணசேவர்,
  1242. நாய்க்கர்,
  1243. நாய்க்காடியார்,
  1244. நாய்க்காவாடியார்
  1245. நாயக்கர்
  1246. நார்த்தவார்,
  1247. நார்த்தேவர்,
  1248. நாரத்தேவர்
  1249. நாவிளங்கியார்
  1250. நானசேவர்,
  1251. நீலங்கொண்டார்
  1252. நெட்டையர்
  1253. நெடுங்காளியர்
  1254. நெடுங்கொண்டார்,
  1255. நெடுத்தர்,
  1256. நெடுத்தார்
  1257. நெடுந்தரையர்
  1258. நெடுமுண்டார்,
  1259. நெடுவண்டார்,
  1260. நெடுவர்,
  1261. நெடுவாண்டார்,
  1262. நெடுவாண்டையர்
  1263. நெடுவாளியார்,
  1264. நெல்லிகொண்டார்
  1265. நெல்லிதேவர்
  1266. நெல்லிப்பிரியர்,
  1267. நெல்லியர்
  1268. நெல்லியாட்சியார்
  1269. நெல்லியாண்டார்
  1270. நெல்லியாளர்
  1271. நெல்லியாளியார்,
  1272. நெல்லியுடையார்
  1273. நெல்லிராயர்
  1274. நெறிமுண்டார்
  1275. நைனியர்,
  1276. நைனியார்
  1277. பக்தாளர்
  1278. பக்தாளர்,
  1279. பகட்டுராயர்
  1280. பகட்டுவார்,
  1281. பங்களராயர்
  1282. பசுபதியர்
  1283. பசுபதியார்,
  1284. பசும்படியார்,
  1285. பசும்பிடியர்
  1286. பசும்பிடியார்,
  1287. பஞ்சந்தரையர்,
  1288. பஞ்சநதரையர்
  1289. பஞ்சரமார்
  1290. பஞ்சராயர்
  1291. பஞ்சரையர்
  1292. பஞ்சையர்
  1293. பட்சியர்
  1294. பட்டாசியார்
  1295. பட்டாண்டார்
  1296. பட்டாளர்
  1297. பட்டாளியார்,
  1298. பட்டுக்கட்டியார்
  1299. பட்டுகொண்டார்
  1300. பட்டுடையர்
  1301. பட்டுப்பிரியர்
  1302. பட்டுராயர்
  1303. படைத்தலையர்
  1304. படைத்தலைவர்,
  1305. படையாட்சி,
  1306. படையாட்சியார்,
  1307. படையெழுச்சியார்
  1308. பண்டாரத்தார்
  1309. பண்ணிக்குட்டியார்
  1310. பண்ணிக்கொண்டர்,
  1311. பண்ணிக்கொண்டார்,
  1312. பண்ணிமுண்டார்,
  1313. பண்ணியமுண்டார்,
  1314. பணிகொண்டார்
  1315. பணிபூண்டார்
  1316. பத்தாச்சியார்,
  1317. பத்தாட்சியார்,
  1318. பத்தாண்டார்
  1319. பத்தாளர்,
  1320. பத்தாளியார்,
  1321. பத்துகொண்டார்
  1322. பத்துடையர்
  1323. பத்துடையார்,
  1324. பதங்கர்,
  1325. பதுங்கர்
  1326. பதுங்கராயர்,
  1327. பதுங்கரார்,
  1328. பதுங்கியார்,
  1329. பதுங்கிரார்,
  1330. பப்புவெட்டியார்
  1331. பம்பாளியர்,
  1332. பம்பாளியார்
  1333. பம்பாளியார்,
  1334. பயத்தார்
  1335. பயிற்றுராயர்
  1336. பரங்கியர்
  1337. பரங்கிராயர்
  1338. பரங்கிலிராயர்,
  1339. பரிசப்பிலியர்
  1340. பருங்கைராயர்,
  1341. பருதிக்குடையார்
  1342. பருதிகொண்டார்
  1343. பருதிகொண்டார்
  1344. பருதிநாடர்
  1345. பருதிப்பிரியர்
  1346. பருதியர்
  1347. பருதியாட்சியார்
  1348. பருதியாண்டார்
  1349. பருதியாளர்
  1350. பருதியாளியார்,
  1351. பருதியுடையர்
  1352. பருதிராயர்
  1353. பருதிவாண்டையார்
  1354. பருதிிதேவர்
  1355. பல்லவதரையர்
  1356. பல்லவநாடர்
  1357. பல்லவர்
  1358. பல்லவராயர்
  1359. பல்லவவாண்டார்,
  1360. பல்லவாண்டார்
  1361. பலமுடியர்
  1362. பலமுடையர்,
  1363. பவட்டுரார்
  1364. பவட்டுவார்,
  1365. பவட்டுவார்,
  1366. பவம்பாளியர்
  1367. பவுடையார்
  1368. பழ்சைப்பிரியர்
  1369. பழங்கண்டார்
  1370. பழங்கொண்டார்,
  1371. பழசையர்,
  1372. பழசையாட்சியார்
  1373. பழசையார்
  1374. பழசையாளர்,
  1375. பழசையாளியார்,
  1376. பழத்தார்
  1377. பழத்தார்,
  1378. பழனங்கொண்டார்,
  1379. பழுவேட்டரையர்
  1380. பழைசைகொண்டார்
  1381. பழைசைநாடர்
  1382. பழைசையாட்சியார்,
  1383. பழைசையாண்டார்
  1384. பழைசையாளர்
  1385. பழைசையாளியார்,
  1386. பழைசையுடையார்
  1387. பழையாற்றரையர்
  1388. பழையாற்றார்
  1389. பழையாறுகொண்டார்
  1390. பன்றிகொண்டார்
  1391. பன்னிக்கொண்டார்,
  1392. பன்னையர்,
  1393. பன்னையார்
  1394. பனங்கொண்டார்
  1395. பனைகொண்டார்
  1396. பனைநாடர்
  1397. பனைப்பிரியர்
  1398. பனையதேவர்
  1399. பனையர்,
  1400. பனையாட்சியார்
  1401. பனையாண்டார்
  1402. பனையாளர்
  1403. பனையாளியார்,
  1404. பனையுடையர்
  1405. பனையுடையார்,
  1406. பனைராயர்
  1407. பாச்சிகொண்டார்,
  1408. பாச்சிப்பிரியர்,
  1409. பாச்சிராயர்
  1410. பாச்சிலாளி,
  1411. பாச்சிலாளியார்,
  1412. பாச்சுண்டார்
  1413. பாச்சுண்டார்
  1414. பாட்டுவார்
  1415. பாண்டராயர்,
  1416. பாண்டியர்
  1417. பாண்டியர்,
  1418. பாண்டியராயர்
  1419. பாண்டியன்
  1420. பாண்டிராயர்
  1421. பாண்டுராயர்
  1422. பாப்பரையர்
  1423. பாப்பிரியர்,
  1424. பாப்பிலியர்
  1425. பாப்பிலியர்,
  1426. பாப்புடையர்
  1427. பாப்புடையார்,
  1428. பாப்புரெட்டியார்,
  1429. பாம்பாளியர்,
  1430. பாம்பாளியார்,
  1431. பால்நாட்டார்
  1432. பால்ராயர்
  1433. பாலாண்டர்
  1434. பாலியர்,
  1435. பாலியார்
  1436. பாலுடையர்,
  1437. பாலைநாட்டர்,
  1438. பாலைநாடர்,
  1439. பாலையர்,
  1440. பாலையாண்டார்,
  1441. பாலையுடையர்,
  1442. பாலைராயர்,
  1443. பாவுடையர்,
  1444. பானாட்டார்,
  1445. பானாடர்
  1446. பிச்சயங்கிளையார்
  1447. பிச்சயர்
  1448. பிச்சயர்
  1449. பிச்சயன்,
  1450. பிச்சராயர்
  1451. பிச்சாடி
  1452. பிச்சாடி,
  1453. பிச்சாடியர்,
  1454. பிச்சாடியார்
  1455. பிச்சாடியார்
  1456. பிச்சாண்டார்
  1457. பிச்சாளியர்,
  1458. பிச்சாளியார்,
  1459. பிசலண்டார்
  1460. பிசலண்டார்
  1461. பிசலுண்டார்
  1462. பிரமர்
  1463. பிரமராயர்
  1464. பிலிமுண்டார்
  1465. பிலிமுண்டார்,
  1466. பிலியராயர்
  1467. பிலுக்கட்டி
  1468. பிள்ளைராயர்
  1469. பிள்ளைராயர்
  1470. பின்னாண்டார்
  1471. பின்னுண்டார்
  1472. பீலிமுண்டார்
  1473. பீலியர்
  1474. புட்டில்கழிந்தார்
  1475. புண்ணாக்கர்
  1476. புத்தகழிச்சார்
  1477. புத்திகழிந்தார்,
  1478. புரங்காட்டார்
  1479. புல்லுக்கட்டியர்
  1480. புலிக்கியார்,
  1481. புலிக்குட்டியர்,
  1482. புலிக்குட்டியார்,
  1483. புலிக்கொடியர்,
  1484. புலிக்கொடியோர்,
  1485. புலிகொண்டார்,
  1486. புலியாக்கியார்,
  1487. புலியூரார்
  1488. புலிராயர்
  1489. புழுக்கி
  1490. புள்ளராயர்,
  1491. புளுக்கியார்
  1492. புற்றில்கழிந்தார்,
  1493. புறம்பயங்கொண்டார்,
  1494. புறம்பயப்பிரியர்
  1495. புறம்பயமுடையர்
  1496. புறம்பயர்,
  1497. புறம்பயாட்சியர்
  1498. புறம்பயாட்சியார்,
  1499. புறம்பயாண்டார்
  1500. புறம்பயாளர்
  1501. புறம்பயாளியர்,
  1502. புறம்பயாளியார்,
  1503. புன்னாகர்,
  1504. புன்னைகொண்டார்
  1505. புன்னையர்,
  1506. பூக்கட்டியார்
  1507. பூக்கொண்டார்
  1508. பூச்சியார்,
  1509. பூட்சியார்,
  1510. பூட்டங்கண்ணியர்
  1511. பூதரையர்,
  1512. பூதாங்கியார்,
  1513. பூப்பிரியர்
  1514. பூராங்கியார்
  1515. பூராயர்
  1516. பூலார்
  1517. பூவர்
  1518. பூவனையரையர்
  1519. பூவாட்சியார்
  1520. பூவாண்டர்
  1521. பூவாண்டார்,
  1522. பூவாளர்
  1523. பூவாளியார்,
  1524. பூவுடையர்
  1525. பூழியர்பிரான்
  1526. பூழியூரார்
  1527. பூழிராயர்
  1528. பூழிிநாடர்,
  1529. பூழிிநாடார்
  1530. பூனையர்
  1531. பெத்தாச்சி
  1532. பெத்தாச்சியார்
  1533. பெரிச்சிக்கணக்கர்
  1534. பெரிச்சிக்கணக்கர்
  1535. பெரிச்சியார்,
  1536. பெரியாட்சியார்
  1537. பெரியாட்சியார்,
  1538. பேதரையர்
  1539. பேயர்
  1540. பேரரையர்,
  1541. பைதுங்கர்
  1542. பைதுங்கர்,
  1543. பொத்தன்வெட்டியார்
  1544. பொத்தையர்
  1545. பொத்தையன்
  1546. பொதியர்,
  1547. பொம்மையர்
  1548. பொய்கையாண்டார்
  1549. பொய்கொண்டார் புறம்பயத்தார்,
  1550. பொய்கொண்டார்,
  1551. பொய்ந்ததேவர்,
  1552. பொய்ந்தராயர்,
  1553. பொய்ந்தார்
  1554. பொய்ந்தார்
  1555. பொய்யர்,
  1556. பொய்யுண்டார்,
  1557. பொரிப்பொறுக்கியார்
  1558. பொரைபொறுத்தார்
  1559. பொற்றையர்,
  1560. பொற்றைவெட்டி,
  1561. பொற்றைவெட்டியார்,
  1562. பொறைபொறுத்தார்,
  1563. பொறையர்
  1564. பொறையர்
  1565. பொறையர்
  1566. பொன்பூண்டார்
  1567. பொன்மாரியார்
  1568. பொன்னக்குட்டி
  1569. பொன்னங்குட்டியார்
  1570. பொன்னங்கொண்டார்,
  1571. பொன்னதேவர்
  1572. பொன்னமுண்டார்
  1573. பொன்னவராயர்
  1574. பொன்னாண்டார்
  1575. பொன்னாப்பூண்டார்
  1576. பொன்னாரம்பூண்டார்
  1577. பொன்னாளியார்,
  1578. பொன்னானியார்,
  1579. பொன்னானீயார்,
  1580. போசளர்
  1581. போசுதேவர்
  1582. போதரையர்
  1583. போய்ந்தரராயர்
  1584. போய்ந்தராயர்,
  1585. போய்ந்தார்
  1586. போர்க்கட்டியர்,
  1587. போர்க்கட்டியார்,
  1588. போர்க்காட்டியார்,
  1589. போர்பொறுக்கியார்,
  1590. போர்மூட்டியார்
  1591. போரிற்கொளுத்தியார்,
  1592. போரிற்சுற்றியார்,
  1593. போரிற்பொறுக்கியார்,
  1594. போரைக்க்ப்ளுத்தியார்
  1595. போரைச்சுற்றியார்
  1596. போறிர்கட்டியார்
  1597. மங்கண்டார்,
  1598. மங்கதேவர்,
  1599. மங்கல்கொண்டார்
  1600. மங்கலண்டார்
  1601. மங்கலத்தார்
  1602. மங்கலதேவர்,
  1603. மங்கலநாடர்
  1604. மங்கலப்பிரியர்
  1605. மங்கலர்,
  1606. மங்கலராயர்
  1607. மங்கலளியார்,
  1608. மங்கலாட்சியார்
  1609. மங்கலார்
  1610. மங்கலாளர்
  1611. மங்காத்தேவர்,
  1612. மங்கொண்டார்,
  1613. மட்டியார்,
  1614. மட்டையர்
  1615. மட்டையாண்டார்
  1616. மட்டைராயர்
  1617. மண்கொண்டார்,
  1618. மண்டராயர்
  1619. மண்டலமாளியார்
  1620. மண்டலராயர்,
  1621. மண்டலார்
  1622. மண்ணவேளார்
  1623. மண்ணியர்,
  1624. மண்ணியர்,
  1625. மண்ணியார்,
  1626. மண்ணிராயர்,
  1627. மண்ணைகொண்டார்
  1628. மண்ணையர்
  1629. மண்ணையர்,
  1630. மண்ணையார்,
  1631. மண்மலைக்காளியார்
  1632. மண்வெட்டிக்கூழ்வழங்கிய
  1633. மண்வெட்டியில்கூழ்வாங்கி
  1634. மணவாளர்
  1635. மணிக்கராயர்
  1636. மணிக்கிரார்
  1637. மணியர்,
  1638. மணிராயர்
  1639. மதப்பிரியர்,
  1640. மதப்பிலியர்,
  1641. மதமடக்கு
  1642. மதியாப்பிரியர்
  1643. மந்தியார்
  1644. மந்திரியார்,
  1645. மநமடக்கு
  1646. மயிலாண்டர்
  1647. மயிலாண்டார்
  1648. மயிலாண்டார்,
  1649. மருங்கராயர்,
  1650. மல்லிகோண்டார்
  1651. மலையமான்
  1652. மலையர்
  1653. மலையராயர்
  1654. மலையராயர்
  1655. மலையரையர்
  1656. மலைராயர்,
  1657. மழ்வர்
  1658. மழநாடர்
  1659. மழவராயர்
  1660. மழவாளியார்,
  1661. மழுவாடியார்
  1662. மன்றாடியார்
  1663. மன்னசிங்கர்,
  1664. மன்னசிங்காரியார்
  1665. மன்னதேவர்
  1666. மன்னயர்,
  1667. மன்னவேள்
  1668. மன்னவேளார்,
  1669. மன்னியர்
  1670. மன்னியர்,
  1671. மன்னையர்,
  1672. மன்னையர்,
  1673. மன்னையார்,
  1674. மனமஞ்சார்
  1675. மாகாளி
  1676. மாங்காட்டார்
  1677. மாங்காடர்
  1678. மாங்கொண்டார்
  1679. மாடர்
  1680. மாடர்
  1681. மாடர்
  1682. மாத்துராயர்
  1683. மாத்துளார்
  1684. மாதயர்
  1685. மாதயாண்டார்
  1686. மாதராயர்,
  1687. மாதவராயர்
  1688. மாதிரார்
  1689. மாதுராயர்,
  1690. மாதையர்,
  1691. மாதையாண்டார்
  1692. மாதைராயர்,
  1693. மாந்தராயர்
  1694. மாந்தரையர்
  1695. மாந்தையரையர்,
  1696. மாநாடர்,
  1697. மாப்பிரியர்
  1698. மாம்பழத்தார்,
  1699. மாமணக்காரர்
  1700. மால்
  1701. மாலையிட்டார்
  1702. மாவலியார்
  1703. மாவாட்சியார்
  1704. மாவாண்டர்
  1705. மாவாண்டார்,
  1706. மாவாளர்
  1707. மாவாளியார்,
  1708. மாவுடையார்
  1709. மாவெட்டியார்
  1710. மாவெற்றியார்,
  1711. மாளிகைசுற்றியார்,
  1712. மாளிச்சர்
  1713. மாளிச்சுத்தியார்
  1714. மாளிச்சுற்றியார்,
  1715. மாளுவராயர்
  1716. மான்சுத்தியார்
  1717. மானங்காத்தார்
  1718. மானத்தரையர்,
  1719. மானம்விழுங்கியார்,
  1720. மானமுத்தரையர்
  1721. மானமுழுங்கியார்
  1722. மானவிழுங்கியார்,
  1723. மின்கொண்டார்
  1724. மின்னாண்டார்
  1725. மின்னாண்டார்
  1726. மின்னாளியார்
  1727. மீனவராயர்
  1728. முட்டியார்
  1729. முடிகொண்டார்,
  1730. முடியைக்கொண்டார்
  1731. முண்டார், முண்டர்
  1732. முணுக்காட்டியார்,
  1733. முத்தரையர்
  1734. முத்துக்குமார்
  1735. முதலியார்
  1736. மும்முடியர்
  1737. மும்முடியார்,
  1738. முருகர்
  1739. முறையார்
  1740. முறையார்
  1741. முனுக்காட்டியார்
  1742. முனைகொண்டார்,
  1743. முனைதரையர்,
  1744. முனைமுண்டார்
  1745. முனையதிரியர்
  1746. முனையாட்சியார்
  1747. முனையாளியார்,
  1748. மூக்குவெள்ளையர்
  1749. மூங்கிலியர்
  1750. மூங்கிலியார்,
  1751. மூசி
  1752. மூட்டார்
  1753. மூண்டவாசியார்,
  1754. மூண்டாசியார்
  1755. மூரியர்,
  1756. மூரையர்,
  1757. மூவர்,
  1758. மூவராயர்கண்டார்
  1759. மூவரையர்
  1760. மூவாளியார்
  1761. மூவெட்டியார்,
  1762. மூவெற்றியார்,
  1763. மூவேந்த்ரையர்
  1764. மூளைவெட்டியார்
  1765. மூன்றர்,
  1766. மூன்றாட்சியார்,
  1767. மெட்டத்தேவர்
  1768. மெய்க்கன்கோபாலர்
  1769. மெனக்கடர்
  1770. மெனக்கடார்,
  1771. மேல்கொண்டார்
  1772. மேல்கொண்டார்,
  1773. மேல்நாட்டுராயர்,
  1774. மேல்நாடர்,
  1775. மேற்கொண்டார்,
  1776. மேனாட்டரையர்
  1777. மேனாட்டுத்தேவர்
  1778. மேனாடர்
  1779. மொங்கத்தேவர்
  1780. மொட்டதேவர்
  1781. மொட்டாணியர்
  1782. மொட்டாளியர்,
  1783. மொட்டாளியார்,
  1784. மோகூர்ப்பிரியர்,
  1785. மோதப்பிலியர்
  1786. யுத்தப்பிரியர்,
  1787. யுத்தப்பிரியர்.
  1788. ராரண்டர்,
  1789. ராராண்டார்,
  1790. ராராண்டார்.
  1791. வங்கணர்,
  1792. வங்கத்தரையர்
  1793. வங்கர்
  1794. வங்கராயர்,
  1795. வங்கனராயர்
  1796. வங்காரமுத்தரையர்,
  1797. வங்காரமுத்திரியர்,
  1798. வங்கானமுத்திரையர்
  1799. வஞ்சிராயர்,
  1800. வடுகராயர்
  1801. வடுராயர்,
  1802. வடுராயர்,
  1803. வண்டதேவர்
  1804. வண்டப்பிரியர்
  1805. வண்டயர்
  1806. வண்டர்,
  1807. வண்டைராயர்
  1808. வண்ணிமுண்டார்,
  1809. வண்ணியமுண்டார்
  1810. வணதரையர்,
  1811. வம்பாளியார்
  1812. வம்பாளியார்,
  1813. வயிரவர்
  1814. வயிராயர்,
  1815. வர்மர்
  1816. வல்லக்கோன்
  1817. வல்லங்கொண்டார்,
  1818. வல்லண்டார்
  1819. வல்லத்தரசர்
  1820. வல்லத்தரசு,
  1821. வல்லத்தரையர்,
  1822. வல்லமாண்டார்
  1823. வல்லரண்டார்
  1824. வல்லவராயர்
  1825. வல்லவரையர்
  1826. வல்லாடியார்,
  1827. வல்லாண்டார்,
  1828. வல்லாளதேவர்,
  1829. வல்லாளியார்,
  1830. வல்லிடியார்
  1831. வல்லுண்டார்
  1832. வல்வாளதேவர்
  1833. வலங்கண்டார்
  1834. வலங்கூரர்
  1835. வலங்கொண்டார்,
  1836. வழியார்
  1837. வழுதியார்
  1838. வழுவாட்சியார்
  1839. வழுவாடியார்,
  1840. வழுவாளியார்,
  1841. வள்ளாளதேவர்,
  1842. வள்ளையர்
  1843. வள்ளைராயர்
  1844. வளத்தாதேவர்
  1845. வளம்பர்,
  1846. வளவர்
  1847. வளவர்
  1848. வன்னிகொண்டார்
  1849. வன்னிமுண்டார்,
  1850. வன்னியர்,
  1851. வன்னியனார்
  1852. வாச்சார்,
  1853. வாச்சிக்குட்டியர்
  1854. வாச்சியார்
  1855. வாச்சுக்குடையார்,
  1856. வாஞ்சிராயர்,
  1857. வாட்கொண்டார்,
  1858. வாட்டாச்சி
  1859. வாட்டாச்சியர்
  1860. வாட்டாச்சியார்,
  1861. வாட்டாட்சியார்,
  1862. வாட்பிரியர்
  1863. வாண்டராயர்,
  1864. வாண்டாப்பிரியர்,
  1865. வாண்டார்
  1866. வாண்டையார்,
  1867. வாணக்கர்
  1868. வாணக்கர்
  1869. வாணதிரியர்,
  1870. வாணதிரையர்,
  1871. வாணரையர்
  1872. வாணாதரையர்,
  1873. வாணாதிராயர்
  1874. வாணாதிரியர்
  1875. வாப்பிரியர்,
  1876. வாப்பிலியர்
  1877. வாய்ப்புலி
  1878. வாயாட்சியார்,
  1879. வாயாடியார்,
  1880. வாயாண்டார்
  1881. வாயாளர்
  1882. வாயாளியார்,
  1883. வாலியர்
  1884. வாலிராயர்
  1885. வாவுடையர்
  1886. வாள்கொண்டார்
  1887. வாள்கொளியார்
  1888. வாள்பிரியர்,
  1889. வாள்ராயர்
  1890. வாள்வெட்டியார்,
  1891. வாள்வெற்றியார்,
  1892. வாளமரர்
  1893. வாளாட்சியார்
  1894. வாளாடியார்
  1895. வாளாண்டார்
  1896. வாளால்வெட்டியார்
  1897. வாளாளர்
  1898. வாளாளியார்,
  1899. வாளுக்குவலியர்,
  1900. வாளுக்குவேலியர்
  1901. வாளுடையர்
  1902. வாளுவராயர்
  1903. விக்கிரமத்தரையர்
  1904. விக்கிரமத்தார்
  1905. விசயத்தேவர்,
  1906. விசயதேவர்,
  1907. விசயராயர்,
  1908. விசயாண்டார்,
  1909. விசராயர்,
  1910. விசல்கொண்டார்,
  1911. விசல்தேவர்
  1912. விசல்நாடர்
  1913. விசலண்டார்,
  1914. விசலப்பிரியர்
  1915. விசலர்
  1916. விசலராயர்
  1917. விசலாட்சியார்,
  1918. விசலாண்டார்,
  1919. விசலாளர்
  1920. விசலாளியர்,
  1921. விசலுடையர்
  1922. விசலுண்டார்,
  1923. விசாதேவர்,
  1924. விசாலாட்சியார்
  1925. விசாலாளியார்,
  1926. விசுவராயர்
  1927. விசுவராயர்,
  1928. விசுவரார்
  1929. விசையராயர்,
  1930. விஞ்சிராயர்,
  1931. விஞ்சைராயர்
  1932. விட்டுணர்
  1933. விண்டுராயர்,
  1934. விருதராசபயங்கரர்விருதலார்,
  1935. விருதராசர்
  1936. விருதுளார்விலாடத்தரையர்
  1937. வில்லதேவர்
  1938. வில்லர்
  1939. வில்லவதரையர்,
  1940. வில்லவதரையனார்
  1941. வில்லவராயர்,
  1942. வில்வராயர்
  1943. விழுப்பாதராயர்
  1944. விளப்பர்
  1945. விற்பன்னராயர்
  1946. விற்பனர்,
  1947. வினவற்பிரியர்,
  1948. வினைத்தலைப்பிரியர்,
  1949. வினைத்தலைப்பிலியர்
  1950. வீச்சாதேவர்
  1951. வீசண்டார்
  1952. வீசாண்டார்
  1953. வீண்டுராயர்
  1954. வீணதரையர்,
  1955. வீணாதரையர்,
  1956. வீணாதிரியர்
  1957. வீணாதிரியர்,
  1958. வீரங்கொண்டார்,
  1959. வீரப்பிரியர்,
  1960. வீரப்பிலியர்,
  1961. வீரப்புலியார்
  1962. வீரமுண்டார்,
  1963. வீரமுள்ளார்
  1964. வீராண்டார்,
  1965. வீராண்டியார்
  1966. வீனைதிரையர்
  1967. வெக்காலியார்
  1968. வெங்களப்பர்
  1969. வெங்களபர்,
  1970. வெங்கிராயர்
  1971. வெங்கிராயர்
  1972. வெங்கிராயர்,
  1973. வெட்டர்
  1974. வெட்டுவர்,
  1975. வெட்டுவராயர்
  1976. வெட்டுவார்,
  1977. வெண்டதேவர்,
  1978. வெண்டர்,
  1979. வெண்டாதேவர்
  1980. வெண்ணுமலையர்
  1981. வெண்ணுமலையார்,
  1982. வெள்ளங்கொண்டார்
  1983. வெள்ளடையர்
  1984. வெள்ளடையார்.
  1985. வெள்ளதேவர்
  1986. வெள்ளப்பனையர்
  1987. வெள்ளாணியார்
  1988. வெள்ளாளியார்,
  1989. வெற்றியர்,
  1990. வெறியர்
  1991. வென்றார்
  1992. வேங்கைப்பிரியர்,
  1993. வேங்கைப்பிலியர்
  1994. வேங்கையன்
  1995. வேங்கையாளியார்,
  1996. வேங்கைராயர்,
  1997. வேட்கொண்டார்
  1998. வேட்ப்பிரியர்
  1999. வேம்பர்
  2000. வேம்பராயர்
  2001. வேம்பாண்டார்
  2002. வேம்பையன்
  2003. வேள்
  2004. வேள்ராயர்
  2005. வேளாட்சியார்
  2006. வேளாண்டார்
  2007. வேளார்
  2008. வேளாளியார்,
  2009. வேளுடையர்
  2010. வேளுடையார்,
  2011. வேளுரர்
  2012. வேளுரார்,
  2013. வைகராயர்,
  2014. வைதுங்கர்,
  2015. வைதும்பர்,
  2016. வைதும்பராயர்,
  2017. வையராயர்
  2018. வைராயர்,

Tuesday 13 November 2012

மறவர் கதைப்பாடல்கள்

ஆசிரியர்:முனைவர் மு.ஞானத்தாய்
வெளியீடு:காவ்யா பதிப்பகம்
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் “மறவரின் வரலாறும் வாழ்வும்’ என்னும் முதல் இயல் பேசுகிறது.
கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர் பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம், வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.

“இனவரைவியலும் கதைப்பாடல்களும்’ என்னும் இரண்டாம் இயல் இனவரைவு குறித்த விளக்கம், கதைப் பாடல்களின் கதைச் சுருக்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது. பாடல்கள் வாயிலாக அறியலாகும் கதை நிகழ்ந்த காலம், சூழல் பற்றிய விளக்க முடிவு படிப்பவருக்கு தெளிவை தருகிறது.
சீவலப்பேரி பாண்டி நாவல், திரைப்படம் என்னும் வடிவங்களில் மக்களை அடைந்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின் 18 ம் நூற்றாண்டின் கதை இடம் பெறுகிறது. கால வைப்புமுறை நெருடுகிறது.”மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாடுகள்’ என்னும் மூன்றாம் இயல் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.
சாதிப்பிரிவு, சிறுதெய்வ வழிபாடு, சகுனம், குறிபார்த்தல், சோசியம், தலையெழுத்து என்பவை பற்றிய மறவர்களின் வாழ்வியல், தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்னும் இரண்டிலும் அறியப்படும் வகை, ஆசிரியரின் ஆய்வு முயற்சி அருமைக்கு உரைகல். “நாட்டுப்புற (மறவரின)க் கதைப்பாடல்களில் வரலாற்றுச் சான்றுகள்’ என்னும் நான்காவதான இறுதி இயல், விடுதலைப் போரில் இவர்கள் ஆற்றிய பங்கினைப் பேசுகிறது. இரண்டாம் இயலின் தொடர்ச்சியாக இருப்பதால், அங்கு உள்ள பல செய்திகளும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
நூலுக்கு ஒரு முடிவுரை இருந்திருந்தால் இனவரைவியல் ஆய்வுலகுக்குக் கிடைத்துள்ள அருமையான வரவு முழுமை பெற்றிருக்கும். “காவ்யா வெள்ளி விழாச் சிறப்பு வெளியீடு’ என்னும் சிறப்புக்குப் பொருந்தும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது – அடுக்கடுக்கான ஆதாரங்கள்

‘கச்சத்தீவு’ – தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு – தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி:
சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவை பற்றி இலங்கை தினகரன் ஏட்டில் 1.5.1975 அன்ற விரிவான கட்டுரை வெளி வந்தது.
தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று, கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்துக் கச்சத்தீவைச் சேதுபதிக்கு உரித்தாக்கினார் என்பர்.
1803 முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. 1795 ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து மறைந்தபின் சேதுபதி அரச கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும் முத்துத் திருவாயி நாச்சியார் மகளும் 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில் நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 இல் பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகத்தில் இருததார்.
ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சன்னது” என்ற ஜமீன் உரிமைப் பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத் தீவைக் குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும், கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும், இந்திய ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858 இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி இந்திய நாட்டைக் கம்பெனி யார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணியார்  தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் 1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் உதவி வரைவாளராக இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வை யிட்டேன். விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத் தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக் கண்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”.
என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் கூறிய சொற்களாகும். இவை கூறப்பட்டது 8.5.1966 அன்று ஆகும். இச் செய்தி இலங்கை “டெய்லி மிர்ரர்” நாளிதழிலும், இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளிவந்தது.
ஜமீன் நில உரிமைச் சட்டப்படி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் கரையோரக் கிராமங்களுடன் இணைக்கப்பட்டன. பெருவாரியான காலங்களில் கச்சத் தீவு, இராமேசுவரத் துடனும், சில சமயம் தனுஷ்கோடியுடனும் இணைக்கப்பட்டது.
இராமேசுவரம் நகரியத்தின் ஒரு பகுதியாகவும், இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கச்சத் தீவு இருந்தது. ஒரு சமயம் இராமேசுவரம் நகரியக் குழுவினர் கச்சத் தீவில் காடு வளர்க்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது.
23.06.1880 ஆம் வருடம் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கடற்கரைக் கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக் கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகைக்கு எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 2.7.1880 அன்று பதிவு செய்யப்பட்டது. சேதுபதி ஜமீன்தாரிட மிருந்து குத்தகைக்குப் பெற்ற கிராமங்களையும், தீவுகளை யுமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு குத்தகைக்கு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இடங்கள், “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று தெளிவாகப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராமராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்தார்.
முத்துராமலிங்க சேதுபதி 1767 ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக் கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு டச்சுக் காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில் ஒன்றாகக் கச்சத் தீவு குறிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர் அனுமதியைப் பெற்றிருந்தாலும், ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கச்சத் தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக் கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி ஜமீன்தாரின் கச்சத் தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது.
இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929-1945 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை, அதனைக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர்கட்கும், சங்குகள் சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.
இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், சுவாமி விவேகானந்தரும் ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில பாடல்கள் பாடியதாகவும், அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள் கச்சத் தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதி யுள்ளார். விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897 ஆகும்.
சென்னை மாகாணத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் எஸ். சுப்பராயன் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேறச் செய்தார். அதன்பின் சென்னை மாகாண அரசின் ஆவணங்களில் “இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்.1250, 285 ஏக்கர் 20 சென்ட் கச்சத்தீவு அரசுப் புறம்போக்கு” என்ற குறிக்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றிய சென்னை மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீச் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.
“கச்சத் தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. எல்லை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்காது” என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விசுவ நாதன், 11.11.1958 இல் வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68 இல் கச்சத் தீவு இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார். சேதுபதியரசர்க்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில் “ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு” என்று குறிக்கப்பட்டுள்ளது.
1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966 இல் திருந்திய இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த குடியில்லாத சிறு கிராமமாக (ழயஅடநவ) கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.
1913 முதல் 1928 வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று மீனவர் கட்குக் குத்தகைக்கு விட்டதுடன், சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.
தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப் பெற்றுள்ளனர்.  19.2.1923 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பைய நாயுடு, அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்ப மிட்டுள்ளார்கள்.
கச்சத்தீவு பற்றிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்திலும் கச்சத்தீவு சேதுபதி அரசர்க்கு உரியதென்றும், இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்றும் தவறாமல் குறிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தமிழக மண்.
இந்திய அளவைத் துறையினர் 1874 ஆம் ஆண்டுஇந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொள்ளும்போது கச்சத் தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத் தீவு தெற்கு, கச்சத் தீவு வடக்கு என்று பெயரிட்டனர்.
கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு சர்வே எண்.1250 என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக் கச்சத்தீவில் நட்டனர்.  அந்தோணியார் கோயில் முன்பும் அக்கல் நடப்பட்டது. அக்கல் இன்னும் உள்ளது.
இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர். இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத் தீவு என்றும் குறிப்பிட்டனர்.
1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது.
கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி; இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், கச்சத் தீவுக்குரிய ஆதாரங்களை ஆவணக் காப்பகங்கள் (இந்தியா, தமிழ்நாடு) பம்பாய் ஆகிய இடங்களில் தேடியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார்.
பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத் தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட வில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டது என்று கூறுகிறார்.
இந்திய வழக்கு மன்றமும் கச்சத் தீவும்
கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு  சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.
ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.
மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு 5 கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப் படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகட்கு அபராதம் விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அரசு அதிகாரிகளின் அலட்சியம் 
அ)    1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர்.
ஆ)    பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும் தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும்.
இ)    சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப் புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட அலுவலகத் திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது.
இந்திய அரசின் இமாலயத் தவறு 
சேதுபதி சீமை என்று இவ்வளவு ஆவணங்கள் இருக்க, இலங்கை அரசு கச்சத் தீவுக்கு ஏன் உரிமை கொண்டாடியது? அது இந்திய அரசின் மெத்தனத்தினால்தான்.
1955, 1956 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு கச்சத் தீவில் போர்ப் பயிற்சி செய்தது. பயிற்சியைக் கண்டிக்காத மத்திய அரசு “தூதர்கள் பேசும்வரை பயிற்சியை ஒத்திப் போடுக” என்றது.
தொடர்ந்து பலமுறை கச்சத் தீவு தன்னுடையது என்று இலங்கை அரசு கூறியது. இந்திய அரசு ஒரு போதும் வன்மையாகக் கண்டிக்கவில்லை.
1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க வக்கற்ற இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது. வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.
இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளி

தாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.
“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” – என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.
இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.

மூவேந்தர் யார் ?

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564

முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான ‘நைஷதம்’ என்னும் நூலினை ‘நைடதம்’ என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.
வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் …அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .
”இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.”
பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..
இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம்
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் .. கொடுத்துள்ளார் .
இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில்
பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் …
மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .
ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் …
எடுத்துக்காட்டாக.
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் .”
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .
ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்
எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ]  மாயதேவர்

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி

மருதிருவர் பெற்ற சாபம்
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை

அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர்.
சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர்.

நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார்.
அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார்.
அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”
தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.
வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.
தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.
“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.
1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.
சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.
மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….
நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….
மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….
ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.
புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.

பாவாணர் யார்?

தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ்   வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.

அதில் அடிகளாருடன் தொடர்பு கொண்ட புலவர்களை எழுதிகின்ற பொழுது மொழி ஞாயிறு பாவாணர் பெயர் இடம் பெறுகிறது:-
“வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம் புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….! அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.
சொல்லுகிறார் பாவாணர்:

“நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன்.
சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப் பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம். “என்னையும் கேளாது மடைத் திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப் பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும் என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் – சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர் இரா.இளங்குமரன்)
பாவாணர் மறுப்புரை:
சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் (சங்கரன் நயினார் கோயில்) இடையில் தூக்கக் (Storkes) என்ற மேனாட்டு கிருத்தவ குரவர் தொண்டாற்றி இருக்கிறார். அவர் வளமனைக் காவற்காரராக இருந்தவர் முத்துச்சாமித் தேவர். அவர் மனைவியார் வள்ளியம்மாள். அவ்விவிருவரையும் கிருத்துவராக்கி இருக்கின்றனர் அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர் தான் என தந்தை.
என தந்தை பிறந்த சிறிது நாட்களில் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கக் எனப் பெயரிடத் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர் மாற்றி உரிய பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மையார் கூடி வாழாது ஈழத்திற்கு ஒடிவிட்டாள். உண்மைக் கிருத்துவரானதினால் கோவில்பட்டிப் பாண்டவர் மங்கலத்தில் ஓதுவராக (உபதேசியாக)  இருந்த குருபாதம் என்பவற்றின் மகளாகிய என அன்னையாரைப், படிப்பு பற்றியும் குல வேற்றுமை காட்டாமை பொருட்டும் மணந்து கொண்டார்.
7ம்  எட்வர்டு இளவரசராக இருந்த காலத்தில் என அன்னையார் சாரா-டக்கர் கல்லூரியில் 3ம் தரம் படித்தரம்  (III Grade)…… தேறியவர்.
என தந்தையார் சன்கரன் கோயிலில் கணக்காயர் வேலை பார்த்தார். அங்குதான் நான் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. என தாயாருக்கு சொந்தமான இராசநாயகத் தேவர் பணவிடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள் வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3கல் தொலைவிலுள்ள களபபாளங்குளத்திலுள்ள குலச்சியரும், இளைஞரும் என தந்தையாரிடம் பயின்றனர். என தந்தையார் கணக்காயராக இருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட மக்கட்கேண்டு ஏற்பட்டதுதான்.
சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம் இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு.
அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன் என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும் எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக் காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. … …   …  … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை.
என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும் காரச்சு மையலால் மறைத்துவிடுக.
என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும் போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது என்றால்…….. வியப்புடையத்தன்று.
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள் முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள் இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும் முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன. பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய ஆணை செய்வோமாக.  தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.
…..

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.
ஏன் இந்த நிலை?
இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.
சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.
அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.
மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.
சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.
பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.
கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டி

னர்.
இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.
அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.
மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.