Wednesday 19 December 2012

இன வெறியன்

"பிணவெறியனையும்,பணவெறியனையும்
தலைவன் எனக் கொண்டாடும் உலகில்,

'இன வெறியன்' என நான் இடித்துரைக்கப்ப­டுவது எல்லாவிதத்திலும் எனக்குப்பெருமையே!"