Sunday 13 April 2014

"அன்பினால் அன்பில் செய்வோம்,
எல்லைமீறும் எவரிடமும் நம்
இனப்பண்பைக்காட்வோம்"

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் நம்மவர்கள்:-

தாமரை சின்னத்தின் சார்பாக...

இராமநாதபுரம் - குப்பு ராமு
தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (தலைவர், புதியநீதிக்கட்சி)

உதயசூரியன் சின்னத்தின் சார்பாக...

சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்
தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு
தேனி - பொன்.முத்துராமலிங்கம்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் ஓர் அகமுடையாரை கூட வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். முக்குலத்தோருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மறவருக்கு ஒரு தொகுதியும், மீதமுள்ள அனைத்து தொகுதிகளையும் கள்ளருக்கு மட்டுமே சசிகலா முன்னுரிமை கொடுத்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது தமிழக நிலைமை.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைவதே நம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதையும், மோடி பிரதமர் ஆவதுதான் பாரதத்திற்கு சிறப்பான ஆட்சியாக அமையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது இந்திய நிலைமை.

இதை தவிர NOTA என்ற பொத்தான் மூலமாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதையும் இத்தேர்தலின் மூலமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! எனவே, அனைவரும் வாக்களிக்க மறவாதீர்!