tag:blogger.com,1999:blog-24696359253154591172024-03-18T20:12:29.748-07:00அகமுடையார் வரலாறுTHIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-91372977212727734262014-04-13T08:21:00.001-07:002014-04-13T08:21:27.450-07:00<p dir=ltr>"அன்பினால் அன்பில் செய்வோம்,<br>
எல்லைமீறும் எவரிடமும் நம்<br>
இனப்பண்பைக்காட்வோம்"</p>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-71786221550629918262014-04-13T07:56:00.001-07:002014-04-13T07:56:03.140-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent" data-ft="{"tn":"K"}">வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் நம்மவர்கள்:-<br /> <br /> தாமரை சின்னத்தின் சார்பாக...<br /> <br /> இராமநாதபுரம் - குப்பு ராமு <br /> தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்<br /> வேலூர் - ஏ.சி.சண்முகம் (தலைவர், புதியநீதிக்கட்சி)<br /> <br /> உதயசூரியன் சின்னத்தின் சார்பாக...<br /> <span class="text_exposed_show"><br /> சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்<br /> தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு<br /> தேனி - பொன்.முத்துராமலிங்கம்<br /> <br />
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் ஓர் அகமுடையாரை கூட வேட்பாளராக
நிறுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். முக்குலத்தோருக்கென்று
ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மறவருக்கு ஒரு தொகுதியும், மீதமுள்ள அனைத்து
தொகுதிகளையும் கள்ளருக்கு மட்டுமே சசிகலா முன்னுரிமை கொடுத்துள்ளார்
என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது தமிழக நிலைமை.<br /> <br /> மேலும்,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ.க.
ஆட்சி அமைவதே நம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதையும், மோடி பிரதமர்
ஆவதுதான் பாரதத்திற்கு சிறப்பான ஆட்சியாக அமையும் என்பதையும் நினைவில்
கொள்ளுங்கள். இது இந்திய நிலைமை.<br /> <br /> இதை தவிர NOTA என்ற பொத்தான்
மூலமாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதையும் இத்தேர்தலின்
மூலமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. வாக்களிப்பது நம்
ஒவ்வொருவரின் கடமை! எனவே, அனைவரும் வாக்களிக்க மறவாதீர்! </span></span></div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-39168564749894614552014-03-15T20:32:00.000-07:002014-03-18T09:22:33.829-07:00திருவெண்ணெய்நல்லூர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" class="heading">
<b>திருவெண்ணெய்நல்லூர்</b></div>
<br />
<br />
<br />
<div align="left">
<span class="style5">
</span></div>
<div class="style5">
<br />
<br />
<b> </b><br />
<div align="center">
<b>அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்</b></div>
<b>
</b>
<br />
<b>மரம்:</b> மூங்கில்<br />
<b>குளம்:</b> பெண்ணையாறு<br />
<br />
<b>பதிகம்:</b> பித்தாபிறை -7 -1 சுந்தரர்<br />
<br />
<b>முகவரி:</b> திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்<br />
திருக்கோயிலூர் வட்டம்<br />
விழுப்புரம் மாவட்டம், 607203<br />
தொபே. 04153 234548<br />
<br />
<div align="justify">
இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று
பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும்
இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு
கி.மீ. தொலைவில் உள்ளது.<br />
<br />
சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ்
செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த
அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது
மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய
மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள்
செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர்,
இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.</div>
</div>
<br />
<span class="urai"> </span>
<br />
<br />
<span class="navigation">கல்வெட்டு:</span><span class="urai"> <br />
<br />
</span><br />
<div align="justify">
<span class="urai"><i>( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)</i></span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai">திருவெண்ணெய்
நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம்
இராசராச<span class="urai"> உடையார்</span>, கோப்பரகேசரி பன்மரான </span><span class="urai"><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார் </span></span></span>இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்க</span><span class="urai"><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார்</span></span></span>,
இரண்டாம் இராசாதிராச<span class="urai">உடையார்</span>, மூன்றாங் குலோத்துங்க<span class="urai">உடையார்</span>, மூன்றாம் இராசராசன் <span class="urai">உடையார்</span>,
மூன்றாம் இராசேந்திர<span class="urai">உடையார்</span> இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில்
ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான்
இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன்,
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில்
மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராய</span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையா</span></span>ர்,
குமாரமல்லி கார்ச்சுனராய</span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையா</span></span>ர், கிருஷ்ணதேவராய </span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார்</span></span> இவர்கள் காலங்களிலும்,
சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட
கல்வெட்டுக்கள் இருக்கின்றன.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>இறைவர்:</b> இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர்,
முதலாம் இராசராச<span class="urai"> உடையார்</span> கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை
ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச <span class="urai">உடையார்</span> முதலானோர் கல்வெட்டுக்களில்
<b>திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும்</b>, <b>தடுத்தாட்கொண்ட தேவர்
என்றும்</b> அழைக்கப் பெறுகின்றனர்.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>குறிக்கப்படும் திருமேனிகளுள் சில:</b> திரிபுவனச்
சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை
நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி </span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார் </span></span>இராஜராஜ
தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம்
கோப்பெருஞ்சிங்க</span><span class="urai"><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார்</span></span></span> கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில்
எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின்
முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால்
`தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி:</b> `பூமருவிய திசைமுகத்
தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய
மூன்றாங் குலோத்துங்கசோழ </span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார்</span></span> காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள்
வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி
வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்:</b>
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி
என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு
எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார்
கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் <b>`பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம்
முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி`</b> என்று தொடங்கப்பெறும்
மெய்க்கீர்த்தியையுடைய </span><span class="urai"><b><span class="urai"><span class="urai">உடையார் </span></span>இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின்</b> கல்வெட்டில்
குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம்
ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு
சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு,
தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில்
வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று
இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக்
கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு
உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக்
கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு
தெரிவிக்கின்றது.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai">திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று
பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி
`நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால்
மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி
சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை
அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப்
பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார்.
அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந்
திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை
உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற
கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>அக்கல்வெட்டு பின்வருமாறு:</b> <i>`ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச்
சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ
நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள்
</i><b>திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான்
உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன்</b><i> என்று பாடச் சொன்னான் திருச்சின்னம்
இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து
சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு.
இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)</i></span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>குறிப்பு:</b> இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க</span><span class="urai"><span class="urai"><span class="urai"> உடையார்</span></span>
காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268
மார்ச்சு 28 ஆம் தேதியாகும். </span><br />
<br />
<b><span class="urai">சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில
நிவந்தம்.</span></b><br />
<span class="urai">நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட
நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார்,
திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர
காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட
நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது
இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில்
களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது
இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு,
மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக்
கொடுத்துள்ளான். <b>ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார்
அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும்</b>,
திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் <b>வானவன்வதிக்கு</b>
மேற்கு, <b>மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம்</b> ஒன்றே அரைமா
அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள்.
(மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை
ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்:</b>
அருட்டுறை உடைய மகாதேவர் கோயில் <b>அகமுடையார்மகன்</b> திருமலை
அழகியானான வீரகள், <b>வீரப் பல்லவரைய</b></span><span class="urai"><b><span class="urai"><span class="urai"> உடையா</span></span>ன்</b> அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி,
தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு
ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன்
தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது
முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது
தன்னுடைய இந்தநிலத்தை </span><span class="urai"><span class="urai"><span class="urai">உடையார் </span></span>இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச
தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி,
கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும்,
திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில்
ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக்
கொடுத்துள்ளான்.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>பொதுச் செய்திகள்:</b> இவ்வூரில் <b>இராஜராஜப்பேரேரி</b> ஒன்று
உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட
கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல்
</b>விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால்
பழுதுபார்க்கப்பட்டது, </span><br />
<br />
<span class="urai"><b>விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார்</b> தம்பேரால்
தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள்
திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய</span><span class="urai"><span class="urai"><span class="urai"> உடையார்</span></span> சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக
நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்</span><b><span class="urai">.</span></b><br />
<b><span class="urai"><br /></span></b>
<span class="urai"><b>இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின்
மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால்
கட்டப் பட்டதாகும்.</b> இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின்
புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின்
உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன்
ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை
காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். <b>இக் கோயிலில் ஆட்கொண்ட
தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம்
ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம்
விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து
வந்தனர், </b></span><br />
<span class="urai"><b>[</b>சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்<b>.]</b></span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>இரண்டாம் கோப்பெருஞ்சிங்க</b></span><span class="urai"><b><span class="urai"><span class="urai"> உடையார்</span></span>, ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும்
தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது</b>.
மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள
தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில்
திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன.
விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai">அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக்
கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் <b>தடுத்தாட்கொண்ட
தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.</b></span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai"><b>பட்டுடையான்:</b> `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப்
பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன்
திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும்
கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில்
திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட
``ஆட்கொண்டதேவர் சைவா சாரியஞ் செய்து வருகிற <b>பட்டுடையார்களைத்</b> தவிர``,
என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது
சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப்
பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக்
குறிக்காது.</span><br />
<span class="urai"><br /></span>
<span class="urai">``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில்
இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார்
இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித்
திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும்,
இரண்டாம் இராசாதிராச</span><span class="urai"><span class="urai"> உடையார்</span> காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத்
திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய்
நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.</span></div>
<span class="urai">
</span></div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-85394045759443201492014-02-04T01:28:00.001-08:002016-02-21T06:11:34.377-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
சிணுங்கல்களின் அர்த்தம்<br />
அறியாதவனாயிருந்தேன்<br />
என்னவளின் சிணுங்கலை கேட்காத<br />
வரை......!!!</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-72134542845135890892014-02-02T11:00:00.001-08:002014-02-02T11:00:21.062-08:00<p dir=ltr>படைத்தவன் சொன்னாலும்<br>
புலிகள் மரத்தில் வாழாது....!<br>
ஆண்டவனே சொன்னாலும்<br>
அகமுடையார் குலம் <br>
அடங்கி போகாது...!</p>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-562530033641372682014-01-15T08:42:00.001-08:002014-01-15T08:42:58.178-08:00<p dir=ltr>தொலைந்து போன<br>
என்னை தேடுவதை மறந்து..<br>
தொலைவாகிப்போன<br>
உன்னை தேடுகிறேன்...<br>
நான்<br>
தொலைந்து போனது உனக்குள்<br>
என்பதால்<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3awldLWliDutcZLsLgUyFZxvKXvUPYbLs7MdMbl2wVy90-l7qPRVpL38BxF4dzLvAZKuhxQcqEsXmQAZeaRloAHrwCmqeQn3NpedrK4LaSJvvuREuXF42blVsz143tU_F9x_r4MsN2Bt_/s1600/pencil_sketch_1389792693176.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3awldLWliDutcZLsLgUyFZxvKXvUPYbLs7MdMbl2wVy90-l7qPRVpL38BxF4dzLvAZKuhxQcqEsXmQAZeaRloAHrwCmqeQn3NpedrK4LaSJvvuREuXF42blVsz143tU_F9x_r4MsN2Bt_/s640/pencil_sketch_1389792693176.jpg"> </a> </div>THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-40205195926683706622013-02-11T01:35:00.004-08:002013-02-11T01:50:11.133-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="shareUnit attachmentUnit" style="background-color: white; border-left-color: rgb(192, 201, 221); border-left-style: solid; border-left-width: 2px; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin: 0px 0px 12px 2px; padding: 5px 0px 5px 8px;">
<div class="userContentWrapper">
<span class="userContent">‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்...அந்த வார்த்தைக்கு காரணமே பசும்பொன் தேவர் அய்யா தான்<br /><br />நேதாஜி :<br /><br />1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப்<span class="text_exposed_show" style="display: inline;"> போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.<br /><br />ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!<br /><br />ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.<br /><br />நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.<br /><br />நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.<br /><br />அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல – பஞ்சாபிகள் அல்ல – மராத்தியர்கள் அல்ல – குஜராத்திகள் அல்ல – ஒரியாக்காரர்கள் அல்ல – எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.<br /><br />அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.<br /><br />அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.<br /><br />சென்னையில் நேதாஜி :<br /><br />அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார்.<br /><br />இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.<br /><br />நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர்.<br /><br />அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!<br /><br />இதுதான் வேளை :<br /><br />இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர்.<br /><br />கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.<br /><br />அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.<br /><br />வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும்.<br /><br />நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.<br /><br />அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.<br /><br />அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம்.<br /><br />அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.<br /><br />டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.<br /><br />இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.<br /><br />ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.<br /><br />கடுகு அளவும் இல்லை :<br /><br />அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன்.<br /><br />நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.<br /><br />அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை – என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.<br /><br />அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது.</span></span></div>
</div>
<div class="photoUnit clearfix belowUnitContent" style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px; margin: 15px -15px 0px; overflow: hidden; position: relative; zoom: 1;">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-cropped="1" style="float: left; overflow: hidden; position: relative;">
<a ajaxify="http://www.facebook.com/photo.php?fbid=396331443753318&set=a.161993483853783.48845.100001293985842&type=1&relevant_count=1&src=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F402933_396331443753318_1294116787_n.jpg&size=400%2C292&theater" class="_6i9" href="http://www.facebook.com/photo.php?fbid=396331443753318&set=a.161993483853783.48845.100001293985842&type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer;"><div class="uiScaledImageContainer photoWrap" style="height: 295px; margin-left: 3px; overflow: hidden; position: relative; width: 403px;">
<img alt="Photo: ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்...அந்த வார்த்தைக்கு காரணமே பசும்பொன் தேவர் அய்யா தான்
நேதாஜி :
1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.
ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!
ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.
நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.
நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.
அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல – பஞ்சாபிகள் அல்ல – மராத்தியர்கள் அல்ல – குஜராத்திகள் அல்ல – ஒரியாக்காரர்கள் அல்ல – எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.
அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
சென்னையில் நேதாஜி :
அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார்.
இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.
நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர்.
அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!
இதுதான் வேளை :
இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர்.
கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.
அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.
வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும்.
நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.
அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.
அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம்.
அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.
டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.
ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.
கடுகு அளவும் இல்லை :
அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.
அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை – என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.
அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது." class="img" height="295" src="http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c0.0.400.400/p403x403/402933_396331443753318_1294116787_n.jpg" style="border: 0px; height: 295px; min-height: 100%; position: relative;" width="403" /></div>
</a></div>
</div>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-47967519271264209602013-01-11T23:43:00.001-08:002013-01-11T23:43:34.784-08:00மாமன்னர் மருதுபாண்டியர்கள்<div><p>ஓயுதல் செய்யோம் - தலை சாயுதல் செய்யோம்</p>
<p>உண்மைகள் சொல்வோம் - பலவண்மைகள் செய்வோம்</p>
<p>ஆயுதம் செய்வோம் - நல்ல<br>
காகிதம் செய்வோம்</p>
<p>ஆலைகள் வைப்போம் -கல்விசாலைகள் வைப்போம்</p>
<p>வெள்ளிப் பனி மலையின்மீது உலாவுவோம் -அடி<br>
மேலைக் கடல் முழுதும்கப்பல் விடுவோம்</p>
<p>பள்ளித் தலமனைத்தும்கோயில் செய்குவோம்</p>
<p>பைந்தமிழ் நாடெங்கள்<br>
நாடென்று பாட்டிசைப்போம்</p>
<p>ஓயுதல் செய்யோம் - தலைசாயுதல் செய்யோம்</p>
<p>உண்மைகள் சொல்வோம் - பலவண்மைகள் செய்வோம் !</p>
<br/><img src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCWyf0rGsl3NF3UilY6sGzHpiZywb0wer0S46u9lr4lW32PYpc-SF7dHAlNe4b2cg_O-yIdBGU-z1mSHPvDoO6Ydp7Bta7-KxRUb-UOFCAtmcWVQhUkIpYS8vbdcMTXvaBTUnMq_bvZS79/' /></div>THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-65752578441173658262012-12-19T19:03:00.001-08:002012-12-19T19:03:09.796-08:00இன வெறியன்<div><p>"பிணவெறியனையும்,பணவெறியனையும்<br>
தலைவன் எனக் கொண்டாடும் உலகில்,</p>
<p>'இன வெறியன்' என நான் இடித்துரைக்கப்ப­டுவது எல்லாவிதத்திலும் எனக்குப்பெருமையே!"</p>
</div>THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-42481639712348464702012-11-14T03:46:00.001-08:002012-11-14T03:46:34.723-08:00முக்குலத்தோர் (இனக் குழுமம்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2>
முக்குலத்தோர் (இனக் குழுமம்)</h2>
<div class="info">
<span class="addcomment"><a href="http://mahizhaithiru.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/#respond">Leave a comment</a></span>
<span class="comments"><a href="http://mahizhaithiru.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/#comments">Go to comments</a></span>
</div>
<h1 id="firstHeading">
அகமுடையார்:</h1>
தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து
விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை
முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை
பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு
வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட
பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென்
தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற
பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர்
போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.<br />
<h2>
மக்கள்தொகை</h2>
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்தமிழகம் மற்றும்
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும்
பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும்
இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.<br />
<h2>
அகமுடையார் குல பிரிவுகள்</h2>
<ol>
<li>ராஜகுலம்</li>
<li>கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)</li>
<li>இரும்புத்தலை</li>
<li>ஐவளிநாடு</li>
<li>நாட்டுமங்களம்</li>
<li>ராஜபோஜ</li>
<li>ராஜவாசல்</li>
<li>கலியன்</li>
<li>சனி</li>
<li>மலைநாடு</li>
<li>துளுவன் ( துளுவேளாளர் )</li>
</ol>
<h2>
அகமுடையார் குல பட்டங்கள்</h2>
<ol>
<li>அகமுடைய தேவர்</li>
<li>அகமுடைய சேர்வை</li>
<li>அகமுடைய பிள்ளை</li>
<li>அகமுடைய தேசிகர்</li>
<li>அகமுடைய முதலியார்</li>
<li>அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)</li>
<li>அகமுடைய கவுண்டர்</li>
<li>அகமுடைய உடையார்</li>
<li>அகமுடைய அதிகாரி</li>
<li>அகமுடைய மணியக்காரர்</li>
<li>அகமுடைய பல்லவராயர்</li>
<li>அகமுடைய நாயக்கர்</li>
<li>அகமுடைய செட்டியார்</li>
<li>அகமுடைய ரெட்டியார்</li>
<li>அகமுடைய ராவ்</li>
</ol>
<strong>அகமுடைய தேவர்:</strong><br />
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை,
தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார்
இனத்தினர் அறியபடுகின்றனர்.<br />
<strong>அகமுடைய சேர்வை:</strong><br />
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி
உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார்
இனத்தினர் அறியபடுகின்றனர்.<br />
<strong>அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:</strong><br />
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி
உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி
அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.<br />
<h2>
அரசியல் பங்களிப்பாளர்கள்</h2>
<ul>
<li>திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை</li>
<li>திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை</li>
<li>திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்</li>
<li>திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்</li>
<li>திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை</li>
<li>திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை</li>
<li>திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)</li>
<li>திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)</li>
<li>திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)</li>
<li>திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)</li>
<li>திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி</li>
<li>திரு. பி. என். வல்லரசு ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) – உசிலம்பட்டி</li>
<li>திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்</li>
<li>திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை</li>
<li>திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்</li>
<li>திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்</li>
<li>திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்</li>
<li>திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்</li>
<li>திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை</li>
<li>திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்</li>
<li>திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திரு. டாக்டர் வி.எஸ்.விஜய் (சுகாதாரத் துறை அமைச்சர் _ வேலூர்)</li>
<li>திரு. வட்டாக்குடி இரணியன்</li>
<li>திரு. மணலி கந்தசாமி</li>
<li>திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை</li>
<li>திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை</li>
<li>திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை</li>
<li>திரு.என்.வி.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி</li>
<li>திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை</li>
<li>திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்</li>
<li>திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்</li>
<li>திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை</li>
<li>திரு.G.கார்த்திக்கரிகாலத்தேவர் (பொது செயலாளர்) முக்குலத்தோர் மக்கள் கட்சி -சென்னை</li>
<li>திரு.மா.மீனாட்சிசுந்தரம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>M.S.மாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
</ul>
<h2>
ஆன்மிகம்</h2>
<ul>
<li>நந்தி தேவர்</li>
<li>வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்</li>
<li>கருவூரார்</li>
<li>பாம்பன் சுவாமிகள்</li>
<li>அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்</li>
<li>சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்</li>
</ul>
<h2>
மொழி</h2>
<ul>
<li>கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை</li>
<li>சி.இலக்குவனார்</li>
<li>காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்</li>
<li>ஆரணி குப்புசாமி முதலியார்</li>
</ul>
<h2>
[<a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&action=edit&section=7" title="இலக்கியம் பகுதியைத் தொகு">தொகு</a>] இலக்கியம்</h2>
<ul>
<li>இளங்கோவடிகள்</li>
<li>கவிஞர் புலமை பித்தன்</li>
<li>கவிஞர் முத்துலிங்கம்</li>
<li>குருவிக்கரம்பை சண்முகம்</li>
<li>பட்டுக்கோட்டை குமரவேலு</li>
<li>தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)</li>
<li>மு.வரதராசனார்</li>
<li>ந. சஞ்சீவி</li>
</ul>
<h2>
நாடகம்</h2>
<ul>
<li>பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்</li>
<li>சங்கிலியா பிள்ளை</li>
</ul>
<h2>
திரைப்படத் துறை</h2>
<ul>
<li>பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)</li>
<li>எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)</li>
<li>சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)</li>
<li>எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)</li>
<li>சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)</li>
<li>கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)</li>
<li>எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)</li>
<li>தேங்காய் சீனிவாசன் (நடிகர்)</li>
<li>கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)</li>
<li>சிவநாராயண மூர்த்தி (நடிகர்)</li>
<li>வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)</li>
<li>கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)</li>
<li>சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)</li>
<li>எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )</li>
<li>ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)</li>
</ul>
<h1 id="firstHeading">
மறவர்:</h1>
<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81" title="தமிழ்நாடு">தமிழகத்தின்</a> தென்பகுதியில் வாழும் ஒரு <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF" title="சாதி">சாதியினர்</a> மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D" title="கள்ளர்">கள்ளர்</a>, மறவர், <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D" title="அகமுடையர்">அகமுடையர்</a> எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று.<br />
<h2>
மக்கள்தொகை</h2>
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D" title="ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்">ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்</a>,
அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர்,
பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து
18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.<sup><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D#cite_note-0">[1]</a></sup><br />
<h2>
மரபு</h2>
மறவர் இனம் மிக தொன்மை வாய்ந்ததாகும். பண்டைய தமிழகத்தினை ஆண்ட
மூவேந்தர்களின் வழி வந்தவர்கள் என்ற சான்றுகளும் உண்டு. செவிவழி
கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர்
இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர்.
அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ
காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின்
பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’
மன்னர் என்ற பெயரும் பெற்றார்.<br />
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும்
ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு
வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த
பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருத படுகிறனர். அந்த வகையில்
மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.<br />
<h2>
பெயர்க்காரணம்</h2>
முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும்
வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர்
ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள்
பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர்.
தமிழில் “மறம்” என்றால் “வீரம்” என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை,
தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை
நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில்
அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது<br />
<strong>இனக் குழுமம்</strong><br />
அப்பா நாட்டு கொண்டையன் கோட்டை மறவர்,<br />
செம்பிய நாட்டு மறவர்<br />
<h1>
கள்ளர்:</h1>
<strong>கள்ளர்</strong> எனப்படுவோர் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" title="தமிழகம்">தமிழகத்திலே</a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="தஞ்சாவூர் மாவட்டம்">தஞ்சை</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="திருச்சிராப்பள்ளி மாவட்டம்">திருச்சி</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="புதுக்கோட்டை மாவட்டம்">புதுக்கோட்டை</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="மதுரை மாவட்டம்">மதுரை</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="இராமநாதபுரம் மாவட்டம்">இராமநாதபுரம்</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" title="திருநெல்வேலி மாவட்டம்">திருநெல்வேலி</a>
ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும்.
இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும்
இருக்கின்றனர்.<br />
கள்ளர், மறவர், <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" title="அகமுடையார்">அகமுடையார்</a>
ஆகிய முக்குலங்களும் போர்த்தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால்
இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர்.
இந்திர(சூரிய) குலத்தினர் – கள்ளர், சந்திர குலத்தினர் – மறவர்,அக்னி
குலத்தினர் – அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம்.இந்த மூன்று
குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு
குறிக்கப்பெறுவர்.கள்ளர்,மறவர்,அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும்
சிலர் குறிப்பிடுகின்றனர்.<br />
<h2>
மக்கள்தொகை</h2>
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்,
கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட
சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.<br />
<strong>கள்ளர் சங்க வெப்சைட்</strong> :<br />
http://kallarsangam.com/history.html<br />
<span style="text-decoration: underline;">கள்ளர் குல பட்டங்கள்</span><br />
<ol>
<li>அகத்தியர்</li>
<li>அகத்தியார்</li>
<li>அங்கதராயர்</li>
<li>அங்கராயர்</li>
<li>அங்கராயர்.</li>
<li>அங்கரார்</li>
<li>அங்கரான்,</li>
<li>அச்சமறியார்.</li>
<li>அச்சித்தேவர்.</li>
<li>அச்சிப்பிரியர்</li>
<li>அச்சிராயர்</li>
<li>அச்சுத்தேவர்.</li>
<li>அச்சுதத்தேவர்.</li>
<li>அச்சுதபண்டாரம்.</li>
<li>அச்சுதர்.</li>
<li>அச்சுதராயர்</li>
<li>அசையாத்துரையர்</li>
<li>அசையாத்துரையார்.</li>
<li>அடக்கப்பட்டார்.</li>
<li>அடக்குப்பாச்சியார்</li>
<li>அடங்காப்பிரியர்</li>
<li>அடவளைந்தார்.</li>
<li>அடைக்கப்பட்டார்</li>
<li>அடைவளைஞ்சார்.</li>
<li>அடைவளைந்தார்.</li>
<li>அண்டக்குடையர்</li>
<li>அண்டங்கொண்டார்.</li>
<li>அண்டப்பிரியர்</li>
<li>அண்டம்வளைந்தார்.</li>
<li>அண்டமுடையர்.</li>
<li>அண்டாட்சியார்</li>
<li>அண்ணவசல்ராயர</li>
<li>அண்ணாகொண்டார்</li>
<li>அண்ணுண்டார்.</li>
<li>அண்ணுத்திப்பிரியர்.</li>
<li>அண்ணுப்பிரியர்.</li>
<li>அண்ணூத்திப்பிரியர்.</li>
<li>அத்தாணியார்</li>
<li>அத்திஅரையர்.</li>
<li>அத்திப்பிரியர்</li>
<li>அத்தியரையர்.</li>
<li>அத்தியாக்கியார்.</li>
<li>அத்தியாளியார்.</li>
<li>அத்திராயர்.</li>
<li>அத்திரிமாக்கியார்</li>
<li>அத்திரியர்.</li>
<li>அத்திரியாக்கியார்.</li>
<li>அதிகமார்.</li>
<li>அதிகாரி</li>
<li>அதிகாரியார்</li>
<li>அதிகையாளியார்</li>
<li>அதியபுரத்தார்</li>
<li>அதியமார்</li>
<li>அநந்தர்.</li>
<li>அம்பர்கொண்டார்</li>
<li>அம்பர்த்தேவர்</li>
<li>அம்பராண்டார்</li>
<li>அம்பலத்தார்.</li>
<li>அம்பலம்.</li>
<li>அம்பாணர்.</li>
<li>அம்பானை</li>
<li>அம்பானைத்தேவர்</li>
<li>அம்பானைத்தேவர்</li>
<li>அம்பானையர்</li>
<li>அம்மலத்தேவர்.</li>
<li>அம்மாலைத்தேவர்.</li>
<li>அம்மானைத்தேவர்.</li>
<li>அம்மையத்தரையர்</li>
<li>அம்மையத்தேவர்.</li>
<li>அம்மையதேவர்</li>
<li>அம்மையர்</li>
<li>அம்மையன்</li>
<li>அம்மையார்.</li>
<li>அமரகொண்டார்.</li>
<li>அமரண்டார்.</li>
<li>அமராண்டார்</li>
<li>அயிரப்பிரியர்</li>
<li>அரசதேவர்</li>
<li>அரசப்பிரியர்.</li>
<li>அரசர்.</li>
<li>அரசாட்சியார்.</li>
<li>அரசாண்டார்</li>
<li>அரசாளர்.</li>
<li>அரசாளியார்.</li>
<li>அரசுக்குடையர்.</li>
<li>அரசுக்குடையார்.</li>
<li>அரசுக்குவாச்சார்.</li>
<li>அரசுக்குழைத்தார்.</li>
<li>அரசுக்குளைச்சார்.</li>
<li>அரசுகொண்டார்</li>
<li>அரசுடையர்</li>
<li>அரசுடையார்.</li>
<li>அரசுப்பிரியர்</li>
<li>அரதர்</li>
<li>அரதர்</li>
<li>அரிப்பிரியர்</li>
<li>அரியதன்.</li>
<li>அரியப்பிள்ளை.</li>
<li>அரியபிள்ளை.</li>
<li>அருண்மொழித்தேவர்.</li>
<li>அருமடார்</li>
<li>அருமடார்.</li>
<li>அருமத்தலைவர்</li>
<li>அருமநாட்டார்.</li>
<li>அருமநாடர்.</li>
<li>அருமநாடார்.</li>
<li>அருமைநாட்டார்.</li>
<li>அருமைநாடார்.</li>
<li>அருமொழிதேவர்.</li>
<li>அருவநாடார்</li>
<li>அருவாத்தலையர்.</li>
<li>அருவாத்தலைவர்.</li>
<li>அருவாநாட்டார்</li>
<li>அருவாநாடர்.</li>
<li>அல்லிநாடாள்வார்.</li>
<li>அலங்கற்பிரியர்.</li>
<li>அலங்காரப்பிரியர்.</li>
<li>அலும்புள்ளார்</li>
<li>அறந்தர்.</li>
<li>அன்கராயர்.</li>
<li>அன்னக்கொடியர்.</li>
<li>அன்னக்கொடியார்.</li>
<li>அன்னமுடையார். .</li>
<li>அன்னவாசல்ராயர்.</li>
<li>அன்னவாயில்ராயர்.</li>
<li>அனகராயர்</li>
<li>ஆக்கடையர்.</li>
<li>ஆக்காட்டரையர்.</li>
<li>ஆக்காட்டியர்</li>
<li>ஆக்காட்டியார்.</li>
<li>ஆச்சங்கொண்டார்</li>
<li>ஆச்சத்தேவர்</li>
<li>ஆச்சர்</li>
<li>ஆச்சராயர்</li>
<li>ஆச்சாண்டார்</li>
<li>ஆச்சாப்பிரியர்.</li>
<li>ஆச்சாலளியார்.</li>
<li>ஆச்சாளர்.</li>
<li>ஆஞ்சாததேவர்.</li>
<li>ஆட்சிப்பிரியர்.</li>
<li>ஆடல்மெய்ச்சியார்.</li>
<li>ஆதனழியார்</li>
<li>ஆதாழியார்.</li>
<li>ஆதித்தநெடுவண்டார்.</li>
<li>ஆதித்தர்,</li>
<li>ஆதித்தர்.</li>
<li>ஆதியார்.</li>
<li>ஆதிவாத்தர்.</li>
<li>ஆதிவாத்தார்</li>
<li>ஆதிவாத்தார்.</li>
<li>ஆந்தையர்</li>
<li>ஆந்தைராயர்</li>
<li>ஆநந்தர்.</li>
<li>ஆப்பிலியர்</li>
<li>ஆய்ப்பிரியர்.</li>
<li>ஆயப்பிரியர்.</li>
<li>ஆர்சுத்தியார்.</li>
<li>ஆர்சுற்றியார்.</li>
<li>ஆரக்கண்ணியர்</li>
<li>ஆரக்கண்ணியர்.</li>
<li>ஆரக்கண்ணியார்.</li>
<li>ஆரச்சுத்தியார்</li>
<li>ஆரஞ்சுற்றியார்.</li>
<li>ஆரம்பூண்டார்.</li>
<li>ஆரமுண்டார்.</li>
<li>ஆராளியார்</li>
<li>ஆரிச்சுற்றியார்</li>
<li>ஆரூராண்டார்</li>
<li>ஆரூரார்.</li>
<li>ஆரூராளியார்.</li>
<li>ஆலங்கொண்டார்</li>
<li>ஆலத்தரையர்.</li>
<li>ஆலத்தொண்டமார்</li>
<li>ஆலத்தொண்டார்.</li>
<li>ஆலப்பிரியர்.</li>
<li>ஆலம்பிரியர்</li>
<li>ஆவண்டார்</li>
<li>ஆவணத்தார்</li>
<li>ஆவத்தயர்.</li>
<li>ஆவத்தார்.</li>
<li>ஆவத்தியார்.</li>
<li>ஆவாண்டார்.</li>
<li>ஆவாண்டையார்</li>
<li>ஆவாளியார்.</li>
<li>ஆள்காட்டியர்</li>
<li>ஆள்காட்டியார்.</li>
<li>ஆளம்பிரியர்.</li>
<li>ஆளற்பிரியர்.</li>
<li>ஆளற்பிரியர்.</li>
<li>ஆளியார்.</li>
<li>ஆற்க்காடுராயர்</li>
<li>ஆற்காட்டரையர்.</li>
<li>இடங்காப்பிறந்தார்.</li>
<li>இரச்சாப்பிரியர்</li>
<li>இரட்டப்பிரியர்.</li>
<li>இரட்டப்பிலியர்</li>
<li>இராக்கசர்.</li>
<li>இராக்கதர்.</li>
<li>இராங்கப்பிரியர்</li>
<li>இராங்கிப்பிலியர்.</li>
<li>இராங்கியர்</li>
<li>இராசகுலம்</li>
<li>இராசப்பிரியர்.</li>
<li>இராசாப்பிரியர்.</li>
<li>இராசாளியார்.</li>
<li>இராதரன்</li>
<li>இராதராண்டார்,</li>
<li>இராதராண்டார்.</li>
<li>இராதராயர்.</li>
<li>இராதரார்.</li>
<li>இராமலிங்கராயதேவர்.</li>
<li>இராயங்கொண்டார்.</li>
<li>இராயதேவர்.</li>
<li>இராயப்பிரியர்.</li>
<li>இராயமுண்டார்.</li>
<li>இராயர்</li>
<li>இராயாண்டார்.</li>
<li>இராயாளர்</li>
<li>இராயாளியார்.</li>
<li>இராரண்டர்</li>
<li>இராரண்டர்.</li>
<li>இராரண்டார்,</li>
<li>இராரண்டார்.</li>
<li>இராலிங்கராயதேவர்.</li>
<li>இராஜாளியார்.</li>
<li>இருங்கள்ளர்.</li>
<li>இருங்களர்.</li>
<li>இருங்களார்</li>
<li>இருங்கோஇளர்.</li>
<li>இருங்கோளர்.</li>
<li>இருப்பரையர்</li>
<li>இரும்பர்</li>
<li>இளங்கொண்டார்.</li>
<li>இளந்தாரியார</li>
<li>இளமுண்டார்.</li>
<li>இறையாண்டார்.</li>
<li>ஈங்கொண்டார்</li>
<li>ஈச்சங்கொண்டார்.</li>
<li>ஈழ்த்தரையர்</li>
<li>ஈழங்கொண்டர்.</li>
<li>ஈழமுண்டார்</li>
<li>உத்தங்கொண்டார்.</li>
<li>உத்தப்பிரியர்</li>
<li>உத்தப்பிரியர்.</li>
<li>உத்தமங்கொண்டார்.</li>
<li>உத்தமண்டார்.</li>
<li>உத்தமாண்டார்.</li>
<li>உத்தமுண்டார்</li>
<li>உத்தாரப்பிரியர்.</li>
<li>உத்தாரப்பிலியர்.</li>
<li>உதாரப்பிரியர்.</li>
<li>உதாரப்பிலியர்</li>
<li>உமத்தரையர்</li>
<li>உய்யக்கொண்டார்</li>
<li>உரங்கார்</li>
<li>உரந்தையாளர்</li>
<li>உலகங்கத்தார்.</li>
<li>உலகம்காத்தார்</li>
<li>உலகுடையர்</li>
<li>உலகுடையார்.</li>
<li>உலகுய்யர்.</li>
<li>உலயர்</li>
<li>உழுக்கொண்டார்</li>
<li>உழுப்பிரியர்.</li>
<li>உழுவண்டார்.</li>
<li>உழுவாட்சியார்.</li>
<li>உழுவாண்டார்.</li>
<li>உழுவாளர்</li>
<li>உழுவாளியார்.</li>
<li>உழுவுடையர்.</li>
<li>உழுவுடையார்.</li>
<li>உறந்தைகொண்டார்</li>
<li>உறந்தைப்பிரியர்</li>
<li>உறந்தையர்</li>
<li>உறந்தையாட்சியார்.</li>
<li>உறந்தையாண்டார்</li>
<li>உறந்தையாளியார்.</li>
<li>உறந்தையுடையர்.</li>
<li>உறந்தையுடையார்.</li>
<li>உறந்தைராயர்</li>
<li>உறயர்.</li>
<li>உறியர்</li>
<li>உறியர்.</li>
<li>ஊணர்.</li>
<li>ஊணியர்</li>
<li>ஊணியர்</li>
<li>ஊமத்தநாடர்.</li>
<li>ஊமத்தநாடார்.</li>
<li>ஊமத்தயர்</li>
<li>ஊமைப்பிரியர்.</li>
<li>ஊமைப்பிலியர்</li>
<li>ஊரத்திநாடார்.</li>
<li>ஊரத்தியர்.</li>
<li>ஊரத்தியார்.</li>
<li>ஊரர்ன்பீலியர்.</li>
<li>ஊரான்பிலியர்.</li>
<li>எண்ணாட்டுப்பிரியர்,</li>
<li>எத்திப்பிரியர்,</li>
<li>எத்தியப்பிரியர்.</li>
<li>எத்தொண்டார்,</li>
<li>ஏகம்பத்துப்பிரியர்.</li>
<li>ஏகம்பத்தொண்டார்</li>
<li>ஏத்திப்பிரியர்,</li>
<li>ஏத்திரிப்பிரியர்</li>
<li>ஏத்தொண்டார்</li>
<li>ஏன்னாட்டுப்பிரியர்</li>
<li>ஏனாதிகொண்டார்</li>
<li>ஏனாதிநாட்டுப்பிரியர்.</li>
<li>ஏனாதிப்பிரியர்,</li>
<li>ஏனாதியார்</li>
<li>ஐந்நூற்றுப்பிரியர்.</li>
<li>ஐயப்பிரியர்,</li>
<li>ஐரைப்பிரியர்,</li>
<li>ஒண்டிப்பிரியர்,</li>
<li>ஒண்டிப்பிலியர்.</li>
<li>ஒண்டிப்புலியார்</li>
<li>ஒமனாயர்,</li>
<li>ஒளிகொண்டார்</li>
<li>ஒளிப்பிரியர்</li>
<li>ஒளியாட்சியார்</li>
<li>ஒளியாண்டார்</li>
<li>ஒளியாளார்</li>
<li>ஒளியாளியார்.</li>
<li>ஒளியுடையர்</li>
<li>ஒளியுடையார்,</li>
<li>ஒளிராயார்.</li>
<li>ஒளிவிராயர்</li>
<li>ஒற்றையர்</li>
<li>ஒற்றையார்.</li>
<li>ஓசையர்</li>
<li>ஓசையார்,</li>
<li>ஓட்டம்பிடிக்கியார்</li>
<li>ஓட்டம்பிடுக்கியார்,</li>
<li>ஓடம்போக்கியார்</li>
<li>ஓந்தரையர்</li>
<li>ஓந்திரியர்,</li>
<li>ஓந்திரையர்,</li>
<li>ஓம்பிரியர்</li>
<li>ஓமசையர்,</li>
<li>ஓமாந்தரையர்</li>
<li>ஓமாமரையர்</li>
<li>ஓமாமுடையர்</li>
<li>ஓமாமெபிரியர்,</li>
<li>ஓயாம்பிலியர்</li>
<li>ஓனாயர்</li>
<li>கக்குடையர்</li>
<li>கங்கநாட்டார்</li>
<li>கங்கநாட்டார்,</li>
<li>கங்கநாட்டார்,</li>
<li>கங்கநாடர்,</li>
<li>கங்கர்</li>
<li>கங்கர்</li>
<li>கங்காளநாட்டார்</li>
<li>கங்கைநாட்டார்,</li>
<li>கங்கைநாடர்,</li>
<li>கங்கைராயர்</li>
<li>கச்சியராயர்</li>
<li>கச்சிராயர்,</li>
<li>கச்சைராயர்,</li>
<li>கஞ்சர்</li>
<li>கஞ்சராயர்</li>
<li>கட்டத்தேவர்</li>
<li>கட்டயர்</li>
<li>கட்டராயர்</li>
<li>கட்டவிடார்</li>
<li>கட்டவெட்டியார்</li>
<li>கட்டாணியார்</li>
<li>கட்டைக்குண்டார்</li>
<li>கட்டைகொண்டார்,</li>
<li>கட்டையார்,</li>
<li>கட்டையாளியார்,</li>
<li>கடம்பப்பிரியர்,</li>
<li>கடம்பர்</li>
<li>கடம்பராயர்,</li>
<li>கடம்பரார்</li>
<li>கடம்பையர்</li>
<li>கடம்பைராயர்</li>
<li>கடாத்தலையர்</li>
<li>கடாத்தலைவர்,</li>
<li>கடாத்திரியர்</li>
<li>கடாரத்தரையர்,</li>
<li>கடாரத்தலைவர்,</li>
<li>கடாரந்தாங்கியார்,</li>
<li>கடாரம்கொண்டார்,</li>
<li>கடாரம்தாங்கியார்</li>
<li>கடியப்பிலியர்</li>
<li>கண்டப்பிரியர்</li>
<li>கண்டப்பிள்ளை,</li>
<li>கண்டபிள்ளை,</li>
<li>கண்டர்,</li>
<li>கண்டர்கிள்ளி,</li>
<li>கண்டர்சில்லி</li>
<li>கண்டராயர்,</li>
<li>கண்டவராயர்</li>
<li>கண்டியர்,</li>
<li>கண்டியார்</li>
<li>கண்டுவார்</li>
<li>கண்ணரையர்</li>
<li>கணியர்</li>
<li>கத்தரிகொண்டார்,</li>
<li>கத்தரிநாடர்,</li>
<li>கத்தரியர்,</li>
<li>கத்தரியாளியார்</li>
<li>கத்திநாடர்</li>
<li>கத்திரியர்,</li>
<li>கத்தூரிமுண்டார்</li>
<li>கத்தூரியர்</li>
<li>கத்தூரியர்</li>
<li>கதவடியார்</li>
<li>கரங்கொண்டார்,</li>
<li>கரடியார்,</li>
<li>கரம்பராயர்</li>
<li>கரம்பியத்தார்</li>
<li>கரம்பைகொண்டார்</li>
<li>கரம்பையர்,</li>
<li>கரம்பையார்,</li>
<li>கரமுண்டார்</li>
<li>கரமுண்டார்</li>
<li>கருக்கொண்டார்,</li>
<li>கருடிகருப்பக்கள்ளர்</li>
<li>கருடியார்</li>
<li>கருடியார்</li>
<li>கருத்துண்டார்,</li>
<li>கருப்பக்கள்ளன்</li>
<li>கருப்பட்டியர்</li>
<li>கருப்பட்டியார்,</li>
<li>கருப்பற்றியார்,</li>
<li>கருப்பிரியர்</li>
<li>கருப்புளார்</li>
<li>கருப்பூண்டார்</li>
<li>கருப்பூரார்</li>
<li>கருப்பையர்,</li>
<li>கரும்பர்,</li>
<li>கரும்பராயர்</li>
<li>கரும்பற்றியார்,</li>
<li>கரும்பாட்சியார்</li>
<li>கரும்பாண்டார்</li>
<li>கரும்பாளர்</li>
<li>கரும்பாளியார்,</li>
<li>கரும்புகொண்டார்</li>
<li>கரும்புடையர்</li>
<li>கரும்பூரார்</li>
<li>கருமண்டார்,</li>
<li>கருமர்</li>
<li>கருமர்</li>
<li>கருவபாண்டியர்</li>
<li>கருவாட்சியார்</li>
<li>கருவாண்டார்</li>
<li>கருவாளர்</li>
<li>கருவாளியார்,</li>
<li>கருவுடையர்</li>
<li>கருவுடையார்,</li>
<li>கருவூரார்,</li>
<li>கலயர்</li>
<li>கலிங்கராயதேவர்,</li>
<li>கலிங்கராயர்,</li>
<li>கலியர்</li>
<li>கலியனார்</li>
<li>கலியாட்சியார்</li>
<li>கலிராயர்</li>
<li>கவுண்டர்</li>
<li>கழுத்திரையர்</li>
<li>கள்வன்</li>
<li>களக்கடையர்,</li>
<li>களக்குடையர்,</li>
<li>களக்குடையார்,</li>
<li>களத்துவென்றார்</li>
<li>களந்தண்டார்,</li>
<li>களந்தையாண்டார்</li>
<li>களப்பளார்,</li>
<li>களப்பாடியார்</li>
<li>களப்பாள்ராயர்,</li>
<li>களப்பாளர்,</li>
<li>களப்பாளராயர்</li>
<li>களப்பாளியார்,</li>
<li>களப்பிரர்</li>
<li>களப்பிலார்,</li>
<li>களபர்,</li>
<li>களமுடையர்</li>
<li>களமுடையார்,</li>
<li>களர்</li>
<li>களரி</li>
<li>களவர்,</li>
<li>களள்குழியார்</li>
<li>களாவர்,</li>
<li>கன்னக்குச்சிராயர்</li>
<li>கன்னகொண்டார்</li>
<li>கன்னதேவர்</li>
<li>கன்னப்பட்டையார்</li>
<li>கன்னப்படையர்,</li>
<li>கன்னப்படையார்,</li>
<li>கன்னப்பிரியர்</li>
<li>கன்னபாண்டியர்</li>
<li>கன்னமுடையர்</li>
<li>கன்னமுடையார்,</li>
<li>கன்னராயர்,</li>
<li>கன்னவண்டி</li>
<li>கன்னாட்சியார்</li>
<li>கன்னாண்டார்</li>
<li>கன்னாளர்</li>
<li>கன்னாளியார்,</li>
<li>கன்னிராயர்</li>
<li>கன்னைக்காரர்</li>
<li>கனகராயர்</li>
<li>காக்கரிவெட்டி</li>
<li>காங்கயர்,</li>
<li>காங்கயார்,</li>
<li>காங்கியர்</li>
<li>காங்கெயர்,</li>
<li>காங்கேயர்,</li>
<li>காசிநாடர்,</li>
<li>காசிநாடார்</li>
<li>காசிராயர்</li>
<li>காடப்பிள்ளை</li>
<li>காடவராயர்</li>
<li>காடுவெட்டி,</li>
<li>காடுவெட்டியார்</li>
<li>கார்கொண்டார்</li>
<li>கார்ப்பிரியர்</li>
<li>கார்யோகர்</li>
<li>கார்யோகராயர்</li>
<li>காராட்சியார்</li>
<li>காராண்டார்</li>
<li>காராளர்</li>
<li>காரி</li>
<li>காரி,</li>
<li>காரியார்</li>
<li>காருடையர்</li>
<li>காருடையார்,</li>
<li>காரைக்காச்சியார்</li>
<li>காரையாட்சியார்</li>
<li>காலாக்குடியர்</li>
<li>காலாக்குடியார்,</li>
<li>காலாடியார்,</li>
<li>காலிங்கராயதேவர்</li>
<li>காலிங்கராயர்</li>
<li>காவலகுடியர்,</li>
<li>காவலகுடியார்,</li>
<li>காவலாளியார்,</li>
<li>காவலியார்,</li>
<li>காவளியார்,</li>
<li>காவாடியார்</li>
<li>காவாலியார்,</li>
<li>காவிரிவெட்டி,</li>
<li>காவெட்டார்</li>
<li>காவெட்டி,</li>
<li>காளியார்</li>
<li>கிருட்டினர்</li>
<li>கிழப்பிரியர்</li>
<li>கிள்ளிகண்டார்,</li>
<li>கிள்ளிகொண்டார்,</li>
<li>கிள்ளிநாடர்,</li>
<li>கிள்ளியாண்டார்,</li>
<li>கிள்ளியார்</li>
<li>கிள்ளிராயர்,</li>
<li>கிளக்கட்டையார்</li>
<li>கிளாக்கடையர்</li>
<li>கிளாக்கடையார்,</li>
<li>கிளாக்கர்</li>
<li>கிளாக்குடையர்,</li>
<li>கிளாக்குடையார்,</li>
<li>கிளாவர்,</li>
<li>கிளிகண்டார்,</li>
<li>கிளிநாடர்</li>
<li>கிளிப்பாண்டார்</li>
<li>கிளியாண்டார்,</li>
<li>கிளியாண்டார்,</li>
<li>கிளியிநார்</li>
<li>கிளிராயர்</li>
<li>கிளுப்பாண்டார்</li>
<li>கீரக்கட்டையர்,</li>
<li>கீரமுடையர்,</li>
<li>கீரமுடையார்,</li>
<li>கீரரையர்,</li>
<li>கீருடையர்,</li>
<li>கீருடையார்,</li>
<li>கீரைக்கட்டையார்</li>
<li>கீரையர்</li>
<li>கீழ்க்கொண்டார்</li>
<li>கீழண்டார்,</li>
<li>கீழரையர்</li>
<li>கீழாட்சியார்</li>
<li>கீழாட்சியார்</li>
<li>கீழாண்டார்</li>
<li>கீழாளர்</li>
<li>கீழாளியார்,</li>
<li>கீழாளியார்,</li>
<li>கீழுடையர்</li>
<li>கீழுடையர்</li>
<li>கீழுடையார்,</li>
<li>கீழையர்</li>
<li>குங்க்கிலியர்</li>
<li>குச்சராயர்,</li>
<li>குச்சியராயர்</li>
<li>குச்சிராயர்,</li>
<li>குட்டுவர்</li>
<li>குட்டுவழியர்,</li>
<li>குட்டுவள்ளியர்</li>
<li>குடிக்கமுண்டார்,</li>
<li>குடிகொண்டார்,</li>
<li>குடிபாலர்</li>
<li>குடியாளர்,</li>
<li>குண்டையர்,</li>
<li>கும்பத்தார்,</li>
<li>கும்பந்தார்</li>
<li>கும்மாயன்</li>
<li>குமதராயர்</li>
<li>குமரண்டார்,</li>
<li>குமரநாடர்</li>
<li>குமரர்</li>
<li>குமரையண்டார்</li>
<li>குமரையாண்டார்,</li>
<li>குமறண்டார்,</li>
<li>குமாரண்டார்,</li>
<li>குமாராண்டார்,</li>
<li>குருக்குடையர்</li>
<li>குருக்குடையார்,</li>
<li>குருக்கையர்</li>
<li>குருக்கையாண்டார்</li>
<li>குருகுலராயர்</li>
<li>குழந்தைராயர்,</li>
<li>குளிகொண்டார்</li>
<li>குறுக்கண்டார்,</li>
<li>குறுக்களாஞ்சியார்</li>
<li>குறுக்காட்சியார்</li>
<li>குறுக்காண்டார்,</li>
<li>குறுக்காளர்</li>
<li>குறுக்காளியார்,</li>
<li>குறுக்கைப்பிரியர்</li>
<li>குறுக்கொண்டார்</li>
<li>குறும்பர்</li>
<li>குறும்பராயர்</li>
<li>கூசார்,</li>
<li>கூட்டர்</li>
<li>கூடலர்</li>
<li>கூத்தப்பராயர்,</li>
<li>கூர்சார்</li>
<li>கூரராசர்</li>
<li>கூரராயர்,</li>
<li>கூராயர்</li>
<li>கூராயர்</li>
<li>கூரார்,</li>
<li>கூழாக்கியார்</li>
<li>கூழாணியார்</li>
<li>கூழாளியார்,</li>
<li>கூழையர்</li>
<li>கேரளராயர்</li>
<li>கேரளாந்தகன்</li>
<li>கேளராயர்</li>
<li>கையராயர்</li>
<li>கைராயர்</li>
<li>கைலாயதேவர்</li>
<li>கைலாயராயர்</li>
<li>கொங்ககரையர்,</li>
<li>கொங்கணர்</li>
<li>கொங்கரையர்,</li>
<li>கொங்குதிரையர்</li>
<li>கொங்குராயர்</li>
<li>கொட்டையண்டார்,</li>
<li>கொட்டையாண்டார்</li>
<li>கொடிக்கமுண்டார்</li>
<li>கொடிக்கமுண்டார்,</li>
<li>கொடிக்கவிராயர்</li>
<li>கொடிக்கிராயர்,</li>
<li>கொடிகொண்டார்,</li>
<li>கொடிபாலர்</li>
<li>கொடியாளர்,</li>
<li>கொடிராயர்,</li>
<li>கொடுப்புலியர்,</li>
<li>கொடுப்புலியார்</li>
<li>கொடும்பப்பிரியர்</li>
<li>கொடும்பர்,</li>
<li>கொடும்பராயர்,</li>
<li>கொடும்பாளுர்ராயர்,</li>
<li>கொடும்பிராயர்,</li>
<li>கொடும்புராயர்</li>
<li>கொடும்புலியர்,</li>
<li>கொடும்பைப்பிரியர்,</li>
<li>கொடும்பையர்</li>
<li>கொடும்பையரையர்</li>
<li>கொடும்பைராயர்,</li>
<li>கொடும்மளுர்ராயர்</li>
<li>கொண்டையர்</li>
<li>கொத்தப்பராயர்</li>
<li>கொத்தப்பராயர்</li>
<li>கொத்தப்பிரியர்</li>
<li>கொத்தமாண்டார்</li>
<li>கொப்பாண்டியர்</li>
<li>கொம்பட்டி</li>
<li>கொல்லத்தரையர்,</li>
<li>கொல்லமுண்டார்</li>
<li>கொழந்தராயர்,</li>
<li>கொழந்தைராயர்,</li>
<li>கொழுந்தராயர்</li>
<li>கொழுந்தைராயர்,</li>
<li>கொளந்தைராயர்</li>
<li>கொற்றங்கொண்டார்</li>
<li>கொற்றப்பராயர்,</li>
<li>கொற்றப்பிரார்,</li>
<li>கொற்றப்பிரியர்,</li>
<li>கொற்றபிரியர்,</li>
<li>கொற்றமாண்டார்,</li>
<li>கொற்றரையர்</li>
<li>கொற்றாட்சியார்</li>
<li>கொற்றாண்டார்</li>
<li>கொற்றாளர்</li>
<li>கொற்றாளியார்,</li>
<li>கொன்டையர்,</li>
<li>கொன்றையர்</li>
<li>கொன்றையர்,</li>
<li>கொன்னமுண்டார்</li>
<li>கோட்டரையர்</li>
<li>கோட்டைகருட்டியார்</li>
<li>கோட்டைத்திரையர்</li>
<li>கோட்டைமீட்டர்</li>
<li>கோட்டையரையர்,</li>
<li>கோட்டையாண்டார்</li>
<li>கோட்டையாண்டார்,</li>
<li>கோதண்டப்பிரியர்,</li>
<li>கோதண்டப்புலியர்</li>
<li>கோப்பணர்,</li>
<li>கோப்பர்</li>
<li>கோப்பனார்</li>
<li>கோப்புலிங்கம்</li>
<li>கோபாண்டியர்,</li>
<li>கோபாலர்</li>
<li>கோரர்</li>
<li>கோரர்</li>
<li>கோழயர்,</li>
<li>கோழியர்</li>
<li>கோழியர்</li>
<li>கோழிராயர்</li>
<li>கோறர்</li>
<li>கோன்றி</li>
<li>கோனாடுகொண்டார்</li>
<li>கோனெரிகொண்டார்</li>
<li>கோனெரிமேல்கொண்டார்,</li>
<li>கோனெரிமேல்கொண்டான்,</li>
<li>கோனெரிமேற்கொண்டார்</li>
<li>கோனேரி</li>
<li>சக்கரநாட்டார்</li>
<li>சக்கரநாடர்</li>
<li>சக்கரப்பநாட்டாள்வார்,</li>
<li>சக்கரர்</li>
<li>சக்கராயர்,</li>
<li>சக்கரை,</li>
<li>சக்கரையப்பநாட்டாள்வார்,</li>
<li>சக்கரையர்,</li>
<li>சக்காராயர்</li>
<li>சங்கத்தியார்,</li>
<li>சங்கப்பிரியர்,</li>
<li>சங்கப்பிலியர்,</li>
<li>சங்கரதேவர்</li>
<li>சங்கரர்</li>
<li>சங்கரராசர்</li>
<li>சங்கரராயர்</li>
<li>சங்காத்தியர்,</li>
<li>சங்காத்தியார்,</li>
<li>சங்கேந்தியார்</li>
<li>சட்டம்பி</li>
<li>சட்டம்பிய</li>
<li>சண்டப்பிரதேவர்</li>
<li>சத்திரங்கொண்டார்</li>
<li>சந்திரதேவர்</li>
<li>சம்பட்டி</li>
<li>சம்பட்டியார்</li>
<li>சம்பிரத்தேவர்,</li>
<li>சம்பிரதியார்</li>
<li>சம்பிரதேவர்</li>
<li>சம்புராயர்</li>
<li>சம்புவராயர்</li>
<li>சம்மதிராயர்</li>
<li>சமட்டியார்,</li>
<li>சமயதேவர்</li>
<li>சமயர்,</li>
<li>சமயாட்சியார்</li>
<li>சமயாளியார்,</li>
<li>சமையர்</li>
<li>சயங்கொண்டார்,</li>
<li>சர்க்கரை,</li>
<li>சர்க்கரையப்பநாட்டாள்வார்</li>
<li>சரபோதி</li>
<li>சரவணர், சரவர்</li>
<li>சவுட்டியார்,</li>
<li>சவுளி</li>
<li>சவுளியார்</li>
<li>சன்னநாடர்,</li>
<li>சன்னராயர்,</li>
<li>சன்னவராயர்</li>
<li>சன்னவராயர்,</li>
<li>சன்னாடர்</li>
<li>சனகராயர்</li>
<li>சனகராயர்,</li>
<li>சாக்கரையர்</li>
<li>சாகொடைதாங்கியார்</li>
<li>சாகோட்டைதாங்கியார்,</li>
<li>சாடியார்</li>
<li>சாணர்,</li>
<li>சாணர்,</li>
<li>சாணரையர்</li>
<li>சாணையர்</li>
<li>சாணையர்,</li>
<li>சாத்தயர்</li>
<li>சாத்தரையர்</li>
<li>சாதகர்</li>
<li>சாம்பலாண்டியார்</li>
<li>சாம்பாளியார்,</li>
<li>சாமுத்தரையர்,</li>
<li>சாமுத்திரியர்</li>
<li>சாமுத்திரையர்,</li>
<li>சாலியதேவர்</li>
<li>சாவளியார்,</li>
<li>சாவாடியர்,</li>
<li>சாளுக்கியர்</li>
<li>சாளுவர்</li>
<li>சானூரர்</li>
<li>சிக்கராயர்,</li>
<li>சிங்கநாடார்</li>
<li>சிங்கப்பிலியர்,</li>
<li>சிங்கப்பீலியர்,</li>
<li>சிங்கப்புலியர்</li>
<li>சிங்கராயர்</li>
<li>சிங்களநாடர்,</li>
<li>சிங்களப்பிரியர்,</li>
<li>சிங்களர்,</li>
<li>சிங்களராயர்</li>
<li>சிங்களாந்தகன்,</li>
<li>சிங்களார்</li>
<li>சிங்களாளியர்,</li>
<li>சிங்களேந்தியார்</li>
<li>சிங்காரிக்கர்</li>
<li>சிங்காரியர்,</li>
<li>சிட்டாட்சியார்,</li>
<li>சித்தாட்சியார்</li>
<li>சிந்துராயர்</li>
<li>சிந்துராயர்</li>
<li>சிலம்பர்,</li>
<li>சிலுகியர்,</li>
<li>சிலுப்பர்,</li>
<li>சிலுப்பியர்,</li>
<li>சிலுப்பியார்</li>
<li>சிவந்தாக்கி</li>
<li>சிவலிங்கதேவர்</li>
<li>சிவலிதேவர்</li>
<li>சிவன்,</li>
<li>சிற்றாட்சியார்,</li>
<li>சிறுநாட்டுராயர்</li>
<li>சிறுநாடர்</li>
<li>சிறுப்பிரியர்</li>
<li>சிறுமடார்</li>
<li>சிறுமாடர்,</li>
<li>சிறுராயர்</li>
<li>சீனத்தரயைர்</li>
<li>சுக்கிரபராயர்,</li>
<li>சுக்கிரர்</li>
<li>சுக்கிராயர்,</li>
<li>சுக்கிரியராயர்</li>
<li>சுண்டையர்,</li>
<li>சுண்டையார்,</li>
<li>சுத்தவீரர்,</li>
<li>சுந்தர்</li>
<li>சுந்தரராயர்</li>
<li>சுரக்குடியார்,</li>
<li>சுரக்குடையர்,</li>
<li>சுரப்பிடுங்கியர்,</li>
<li>சுரைப்பிடுங்கியார்,</li>
<li>சுற்றிவீரர்</li>
<li>சுன்றயர்</li>
<li>சூரக்குடையர்,</li>
<li>சூரக்கொடையர்</li>
<li>சூரக்கோட்டையர்</li>
<li>சூரக்கோட்டையார்,</li>
<li>சூரப்பிடுங்கியர்</li>
<li>சூரப்பிரியர்,</li>
<li>சூரப்பிலியர்</li>
<li>சூரயர்,</li>
<li>சூரியர்</li>
<li>செட்டரையர்</li>
<li>செட்டியார்</li>
<li>செந்தார்,</li>
<li>செந்தியார்</li>
<li>செம்படையர்,</li>
<li>செம்படையார்,</li>
<li>செம்பர்,</li>
<li>செம்பரையர்</li>
<li>செம்பியங்கொண்டார்,</li>
<li>செம்பியத்தரசு</li>
<li>செம்பியதரையர்</li>
<li>செம்பியப்பிரியர்,</li>
<li>செம்பியமுடையர்</li>
<li>செம்பியமுடையர்</li>
<li>செம்பியமுடையார்,</li>
<li>செம்பியமுத்தரசு,</li>
<li>செம்பியமுத்தரையர்,</li>
<li>செம்பியமுத்திரியர்</li>
<li>செம்பியர்,</li>
<li>செம்பியரையர்</li>
<li>செம்பிலியர்,</li>
<li>செம்பிழியர்</li>
<li>செம்புடையர்</li>
<li>செம்பொர்</li>
<li>செம்பொன்கொண்டார்</li>
<li>செம்மைக்காரர்</li>
<li>செம்மைக்காரர்</li>
<li>செம்மைகொண்டார்</li>
<li>செம்மைகொண்டார்</li>
<li>செயங்கொண்டார்,</li>
<li>செல்லர்</li>
<li>செல்லரையர்</li>
<li>செழியதரையர்</li>
<li>சென்னண்டார்</li>
<li>சென்னண்டார்</li>
<li>சென்னாடார்</li>
<li>சென்னிகொண்டார்,</li>
<li>சென்னித்தலைவர்</li>
<li>சென்னிநாடர்,</li>
<li>சென்னியாண்டார்,</li>
<li>சென்னிராயர்</li>
<li>செனவராயர்</li>
<li>செனவராயர்,</li>
<li>சேங்கொண்டார்</li>
<li>சேண்கொண்டார்,</li>
<li>சேண்டப்பிரியர்,</li>
<li>சேண்டாப்பிரியர்,</li>
<li>சேண்பிரியர்,</li>
<li>சேண்ராயர்,</li>
<li>சேணர்,</li>
<li>சேணரையர்,</li>
<li>சேணாடர்,</li>
<li>சேணாண்டார்,</li>
<li>சேணாநாடார்,</li>
<li>சேத்தூரியர்</li>
<li>சேதிநாடர்</li>
<li>சேதிராயர்</li>
<li>சேதிரார்,</li>
<li>சேதுநாடர்,</li>
<li>சேதுராயர்,</li>
<li>சேதுரார்</li>
<li>சேந்தமடையார்</li>
<li>சேந்தமுடையர்,</li>
<li>சேந்தமுடையார்,</li>
<li>சேந்தர்,</li>
<li>சேந்தராயர்,</li>
<li>சேந்தூரியர்,</li>
<li>சேப்பிழார்</li>
<li>சேப்பிளார்,</li>
<li>சேய்ஞலரையர்,</li>
<li>சேய்ஞலாட்சியார்</li>
<li>சேய்ஞலாண்டார்</li>
<li>சேய்ஞலாளர்</li>
<li>சேய்ஞலாளியர்,</li>
<li>சேய்ஞற்கொண்டார்,</li>
<li>சேய்ஞற்பிரியர்</li>
<li>சேய்நற்பிரியர்</li>
<li>சேய்ப்பிரியர்</li>
<li>சேய்ப்பிளர்,</li>
<li>சேர்வை</li>
<li>சேர்வைகாரர்,</li>
<li>சேரமுடியர்,</li>
<li>சேலைக்கொண்டார்</li>
<li>சேவன்</li>
<li>சேற்றூரரையர்</li>
<li>சேறியர்</li>
<li>சேறைமுடியர்</li>
<li>சேறைராயர்</li>
<li>சேனக்கொண்டார்</li>
<li>சேனக்கொண்டார்,</li>
<li>சேனாதி,</li>
<li>சேனாதிபதி,</li>
<li>சேனாதிபதியார்,</li>
<li>சேனாதிபர்</li>
<li>சேனாதியார்,</li>
<li>சேனாபதியார்,</li>
<li>சேனைக்கொண்டார்,</li>
<li>சேனைகொண்டார்</li>
<li>சேனைகொண்டார்,</li>
<li>சேனைத்தலையர்</li>
<li>சேனைத்தலைவர்,</li>
<li>சேனைநாடர்,</li>
<li>சேனைநாடார்</li>
<li>சேனைநாடார்</li>
<li>சேனைநாடார்,</li>
<li>சொக்கராயர்,</li>
<li>சொரப்பரையர்,</li>
<li>சொரப்பளிங்கியார்</li>
<li>சொறியர்,</li>
<li>சோணாடர்</li>
<li>சோணாடுகொண்டார்,</li>
<li>சோணாருண்டார்</li>
<li>சோணையர்</li>
<li>சோதிரியர்</li>
<li>சோதிரையர்</li>
<li>சோதிரையர்</li>
<li>சோமணநாயக்கர்,</li>
<li>சோமணர்</li>
<li>சோமதேவர்</li>
<li>சோமநாடர்,</li>
<li>சோமநாடர்,</li>
<li>சோமநாடார்</li>
<li>சோமநாடார்</li>
<li>சோமநாயக்கர்,</li>
<li>சோமரசர்</li>
<li>சோமராசர்</li>
<li>சோமாசியார்</li>
<li>சோலையர்,</li>
<li>சோழகங்கதேவர்</li>
<li>சோழகங்கநாட்டார்,</li>
<li>சோழகங்கர்,</li>
<li>சோழகர்,</li>
<li>சோழகன்னகுச்சிராயர்</li>
<li>சோழகேரளர்</li>
<li>சோழகோன்</li>
<li>சோழங்கதேவர்,</li>
<li>சோழங்கநாடர்,</li>
<li>சோழங்கநாடார்</li>
<li>சோழங்கர்</li>
<li>சோழங்கிளையார்</li>
<li>சோழங்கொண்டார்</li>
<li>சோழசனகராசர்</li>
<li>சோழசனகராசர்,</li>
<li>சோழதரையர்,</li>
<li>சோழதிரியர்,</li>
<li>சோழதிரையர்,</li>
<li>சோழதேவர்,</li>
<li>சோழநாடர்,</li>
<li>சோழநாயகர்</li>
<li>சோழப்பிரியர்</li>
<li>சோழபல்லவர்</li>
<li>சோழபாண்டியர்,</li>
<li>சோழயர்,</li>
<li>சோழயோத்தியராசர்</li>
<li>சோழர்,</li>
<li>சோழரசர்,</li>
<li>சோழராசர்,</li>
<li>சோழரையர்</li>
<li>சோழவர்,</li>
<li>சோழன்</li>
<li>சோழாட்சியார்,</li>
<li>சோழுதிரையர்,</li>
<li>ஞானசெல்வன்,</li>
<li>ஞானிசேவகர்</li>
<li>ஞானியர்</li>
<li>தக்கோலர்</li>
<li>தக்கோலாக்கியர்,</li>
<li>தக்கோலாக்கியார்,</li>
<li>தஞ்சிராயர்</li>
<li>தஞ்சைக்கோன்</li>
<li>தஞ்சைராயர்,</li>
<li>தண்டத்தலையர்,</li>
<li>தண்டத்தலைவர்,</li>
<li>தண்டநாயகர்</li>
<li>தத்தாண்டார்,</li>
<li>தத்துவண்டார்,</li>
<li>தத்துவாண்டையார்,</li>
<li>தம்பாக்கியார்,</li>
<li>தம்பாக்குடிக்கியார்</li>
<li>தம்பாகுடிக்கி</li>
<li>தம்பிராயர்,</li>
<li>தம்பிரார்</li>
<li>தமிழுதரையர்</li>
<li>தலைசைராயர்,</li>
<li>தலைமலையார்,</li>
<li>தலைமுறையார்</li>
<li>தலையர்,</li>
<li>தலைராயர்,</li>
<li>தலைவர்</li>
<li>தழிஞ்சிராயர்</li>
<li>தளவாய்</li>
<li>தளிகொண்டார்</li>
<li>தளிதியர்</li>
<li>தளிநாடர்</li>
<li>தளிப்பிரியர்</li>
<li>தளியர்</li>
<li>தளியாட்சியார்</li>
<li>தளியாண்டார்</li>
<li>தளியாளர்</li>
<li>தளியாளியார்,</li>
<li>தளியுடையார்</li>
<li>தன்மபால்குடிக்கியார்</li>
<li>தனசைராயர்</li>
<li>தனஞ்சராயர்</li>
<li>தனராயர்</li>
<li>தனிராயர்</li>
<li>தனுசர், தனுச்சர்</li>
<li>தாக்கலாக்கியார்</li>
<li>தாங்கியர்</li>
<li>தாங்கியர்</li>
<li>தாந்தாணி</li>
<li>தாளிதியார்</li>
<li>தாளியர்</li>
<li>தான்தோணியார்</li>
<li>தான்தோன்றியார்,</li>
<li>தானாதிபதியார்</li>
<li>தானாதிபர்</li>
<li>தானாதியார்</li>
<li>தானாபதியார்</li>
<li>தானைத்தலையர்</li>
<li>தானைத்தலைவர்,</li>
<li>திண்ணாப்பிரியர்</li>
<li>திண்ணாப்பிரியர்</li>
<li>திம்மாச்சியார்</li>
<li>தியாகர்,</li>
<li>தியாகி</li>
<li>தியேட்டாளர்</li>
<li>திராணியர்</li>
<li>திராணியார்,</li>
<li>திருக்கட்டியர்,</li>
<li>திருக்காட்டியர்,</li>
<li>திருக்காட்டியார்</li>
<li>திருக்காட்டுராயர்</li>
<li>திருப்புழுச்சியார்,</li>
<li>திருப்பூட்சியார்</li>
<li>திருப்பூவாட்சியார்,</li>
<li>திருமக்கோடைதாங்கி,</li>
<li>திருமயிலர்,</li>
<li>திருமயிலாட்சியார்,</li>
<li>திருமயிலாண்டார்,</li>
<li>திருமார்</li>
<li>திருமுடியார்</li>
<li>திருவளச்சியார்</li>
<li>திருவுடைதாங்கி</li>
<li>தின்னாப்பிரியர்,</li>
<li>துண்டயர்,</li>
<li>துண்டர்,</li>
<li>துண்டராயர்,</li>
<li>துண்டீரராயர்</li>
<li>துண்டுராயர்,</li>
<li>துரையமர்ந்தார்,</li>
<li>துவார்</li>
<li>துறந்தார்</li>
<li>துறவாண்டார்,</li>
<li>துறைகொண்டார்</li>
<li>துறையாண்டார்,</li>
<li>துறையுண்டார்</li>
<li>தெங்கண்டார்,</li>
<li>தெங்கிண்டார்</li>
<li>தெங்கொண்டார்,</li>
<li>தெத்துவெண்டார்</li>
<li>தெத்துவென்றார்</li>
<li>தெத்துவென்றார்,</li>
<li>தெலிங்கராயர்</li>
<li>தென்கொண்டார்,</li>
<li>தென்னங்கியர்</li>
<li>தென்னதிரையர்</li>
<li>தென்னப்பிரியர்,</li>
<li>தென்னர்</li>
<li>தென்னரையர்,</li>
<li>தென்னவராயர்</li>
<li>தென்னவன்,</li>
<li>தென்னறையர்</li>
<li>தேசிராயர்,</li>
<li>தேசுராயர்</li>
<li>தேட்டாளர்</li>
<li>தேவண்டார்</li>
<li>தேவப்பிரியர்</li>
<li>தேவர்</li>
<li>தேவராயர்.</li>
<li>தேவாட்சியார்</li>
<li>தேவாண்டார்,</li>
<li>தேவாளர்</li>
<li>தேவாளியார்,</li>
<li>தேவுகொண்டார்</li>
<li>தேவுடையர்</li>
<li>தேவுடையார்,</li>
<li>தேளி</li>
<li>தொண்டர்</li>
<li>தொண்டாப்பிரியர்</li>
<li>தொண்டார்</li>
<li>தொண்டைப்பிரியர்,</li>
<li>தொண்டைமார்</li>
<li>தொண்டைமான்,</li>
<li>தொண்டைமான்கிளையார்</li>
<li>தொண்டையர்</li>
<li>தொண்டையர்</li>
<li>தொரையண்டார்</li>
<li>தோணாத்தி</li>
<li>தோணார்</li>
<li>தோப்பை</li>
<li>தோப்பையர்</li>
<li>தோப்பையார்,</li>
<li>தோப்பைராயர்</li>
<li>தோளர்</li>
<li>தோன்றார்,</li>
<li>நங்கியார்,</li>
<li>நண்டர்</li>
<li>நண்டல்ராயர்</li>
<li>நண்டலாறுவெட்டி,</li>
<li>நண்டலாறுவெட்டியார்,</li>
<li>நண்டுவெட்டி</li>
<li>நண்டுவெட்டியார்,</li>
<li>நந்தர்</li>
<li>நந்தர்</li>
<li>நந்தியர்,</li>
<li>நந்தியராயர்</li>
<li>நந்திராயர்,</li>
<li>நயினியர்,</li>
<li>நரங்கப்பிலியர்</li>
<li>நரங்கியதேவர்</li>
<li>நரங்கியப்பிரியர்,</li>
<li>நரங்கியப்பிலியர்,</li>
<li>நரங்கியர்,</li>
<li>நரசிங்கதேவர்,</li>
<li>நரசிங்கப்பிரியர்</li>
<li>நரசிங்கர்</li>
<li>நரசிங்கராயர்</li>
<li>நரயர்,</li>
<li>நரியர்</li>
<li>நரியர்</li>
<li>நல்லப்பிரியர்</li>
<li>நல்லவன்னியர்</li>
<li>நல்லிப்பிரியர்</li>
<li>நல்லிப்பிரியர்,</li>
<li>நள்ளிப்பிரியர்</li>
<li>நன்னியர்,</li>
<li>நன்னிராயர்</li>
<li>நாக்காடியார்,</li>
<li>நாகங்கொண்டார்</li>
<li>நாகதேவர்</li>
<li>நாகநாடர்</li>
<li>நாகப்பிரியர்</li>
<li>நாகர்,</li>
<li>நாகராயர்</li>
<li>நாகன்</li>
<li>நாகன்</li>
<li>நாகாட்சியார்</li>
<li>நாகாண்டார்</li>
<li>நாகாளர்</li>
<li>நாகாளியார்,</li>
<li>நாகுடையர்</li>
<li>நாகுடையார்,</li>
<li>நாட்டரசர்</li>
<li>நாட்டரையர்,</li>
<li>நாட்டறையர்</li>
<li>நாட்டார்</li>
<li>நாட்டாள்வார்,</li>
<li>நாடர்,</li>
<li>நாடார்</li>
<li>நாடாவார்</li>
<li>நாடாள்வார்,</li>
<li>நாணசிவன்,</li>
<li>நாணசேவர்,</li>
<li>நாய்க்கர்,</li>
<li>நாய்க்காடியார்,</li>
<li>நாய்க்காவாடியார்</li>
<li>நாயக்கர்</li>
<li>நார்த்தவார்,</li>
<li>நார்த்தேவர்,</li>
<li>நாரத்தேவர்</li>
<li>நாவிளங்கியார்</li>
<li>நானசேவர்,</li>
<li>நீலங்கொண்டார்</li>
<li>நெட்டையர்</li>
<li>நெடுங்காளியர்</li>
<li>நெடுங்கொண்டார்,</li>
<li>நெடுத்தர்,</li>
<li>நெடுத்தார்</li>
<li>நெடுந்தரையர்</li>
<li>நெடுமுண்டார்,</li>
<li>நெடுவண்டார்,</li>
<li>நெடுவர்,</li>
<li>நெடுவாண்டார்,</li>
<li>நெடுவாண்டையர்</li>
<li>நெடுவாளியார்,</li>
<li>நெல்லிகொண்டார்</li>
<li>நெல்லிதேவர்</li>
<li>நெல்லிப்பிரியர்,</li>
<li>நெல்லியர்</li>
<li>நெல்லியாட்சியார்</li>
<li>நெல்லியாண்டார்</li>
<li>நெல்லியாளர்</li>
<li>நெல்லியாளியார்,</li>
<li>நெல்லியுடையார்</li>
<li>நெல்லிராயர்</li>
<li>நெறிமுண்டார்</li>
<li>நைனியர்,</li>
<li>நைனியார்</li>
<li>பக்தாளர்</li>
<li>பக்தாளர்,</li>
<li>பகட்டுராயர்</li>
<li>பகட்டுவார்,</li>
<li>பங்களராயர்</li>
<li>பசுபதியர்</li>
<li>பசுபதியார்,</li>
<li>பசும்படியார்,</li>
<li>பசும்பிடியர்</li>
<li>பசும்பிடியார்,</li>
<li>பஞ்சந்தரையர்,</li>
<li>பஞ்சநதரையர்</li>
<li>பஞ்சரமார்</li>
<li>பஞ்சராயர்</li>
<li>பஞ்சரையர்</li>
<li>பஞ்சையர்</li>
<li>பட்சியர்</li>
<li>பட்டாசியார்</li>
<li>பட்டாண்டார்</li>
<li>பட்டாளர்</li>
<li>பட்டாளியார்,</li>
<li>பட்டுக்கட்டியார்</li>
<li>பட்டுகொண்டார்</li>
<li>பட்டுடையர்</li>
<li>பட்டுப்பிரியர்</li>
<li>பட்டுராயர்</li>
<li>படைத்தலையர்</li>
<li>படைத்தலைவர்,</li>
<li>படையாட்சி,</li>
<li>படையாட்சியார்,</li>
<li>படையெழுச்சியார்</li>
<li>பண்டாரத்தார்</li>
<li>பண்ணிக்குட்டியார்</li>
<li>பண்ணிக்கொண்டர்,</li>
<li>பண்ணிக்கொண்டார்,</li>
<li>பண்ணிமுண்டார்,</li>
<li>பண்ணியமுண்டார்,</li>
<li>பணிகொண்டார்</li>
<li>பணிபூண்டார்</li>
<li>பத்தாச்சியார்,</li>
<li>பத்தாட்சியார்,</li>
<li>பத்தாண்டார்</li>
<li>பத்தாளர்,</li>
<li>பத்தாளியார்,</li>
<li>பத்துகொண்டார்</li>
<li>பத்துடையர்</li>
<li>பத்துடையார்,</li>
<li>பதங்கர்,</li>
<li>பதுங்கர்</li>
<li>பதுங்கராயர்,</li>
<li>பதுங்கரார்,</li>
<li>பதுங்கியார்,</li>
<li>பதுங்கிரார்,</li>
<li>பப்புவெட்டியார்</li>
<li>பம்பாளியர்,</li>
<li>பம்பாளியார்</li>
<li>பம்பாளியார்,</li>
<li>பயத்தார்</li>
<li>பயிற்றுராயர்</li>
<li>பரங்கியர்</li>
<li>பரங்கிராயர்</li>
<li>பரங்கிலிராயர்,</li>
<li>பரிசப்பிலியர்</li>
<li>பருங்கைராயர்,</li>
<li>பருதிக்குடையார்</li>
<li>பருதிகொண்டார்</li>
<li>பருதிகொண்டார்</li>
<li>பருதிநாடர்</li>
<li>பருதிப்பிரியர்</li>
<li>பருதியர்</li>
<li>பருதியாட்சியார்</li>
<li>பருதியாண்டார்</li>
<li>பருதியாளர்</li>
<li>பருதியாளியார்,</li>
<li>பருதியுடையர்</li>
<li>பருதிராயர்</li>
<li>பருதிவாண்டையார்</li>
<li>பருதிிதேவர்</li>
<li>பல்லவதரையர்</li>
<li>பல்லவநாடர்</li>
<li>பல்லவர்</li>
<li>பல்லவராயர்</li>
<li>பல்லவவாண்டார்,</li>
<li>பல்லவாண்டார்</li>
<li>பலமுடியர்</li>
<li>பலமுடையர்,</li>
<li>பவட்டுரார்</li>
<li>பவட்டுவார்,</li>
<li>பவட்டுவார்,</li>
<li>பவம்பாளியர்</li>
<li>பவுடையார்</li>
<li>பழ்சைப்பிரியர்</li>
<li>பழங்கண்டார்</li>
<li>பழங்கொண்டார்,</li>
<li>பழசையர்,</li>
<li>பழசையாட்சியார்</li>
<li>பழசையார்</li>
<li>பழசையாளர்,</li>
<li>பழசையாளியார்,</li>
<li>பழத்தார்</li>
<li>பழத்தார்,</li>
<li>பழனங்கொண்டார்,</li>
<li>பழுவேட்டரையர்</li>
<li>பழைசைகொண்டார்</li>
<li>பழைசைநாடர்</li>
<li>பழைசையாட்சியார்,</li>
<li>பழைசையாண்டார்</li>
<li>பழைசையாளர்</li>
<li>பழைசையாளியார்,</li>
<li>பழைசையுடையார்</li>
<li>பழையாற்றரையர்</li>
<li>பழையாற்றார்</li>
<li>பழையாறுகொண்டார்</li>
<li>பன்றிகொண்டார்</li>
<li>பன்னிக்கொண்டார்,</li>
<li>பன்னையர்,</li>
<li>பன்னையார்</li>
<li>பனங்கொண்டார்</li>
<li>பனைகொண்டார்</li>
<li>பனைநாடர்</li>
<li>பனைப்பிரியர்</li>
<li>பனையதேவர்</li>
<li>பனையர்,</li>
<li>பனையாட்சியார்</li>
<li>பனையாண்டார்</li>
<li>பனையாளர்</li>
<li>பனையாளியார்,</li>
<li>பனையுடையர்</li>
<li>பனையுடையார்,</li>
<li>பனைராயர்</li>
<li>பாச்சிகொண்டார்,</li>
<li>பாச்சிப்பிரியர்,</li>
<li>பாச்சிராயர்</li>
<li>பாச்சிலாளி,</li>
<li>பாச்சிலாளியார்,</li>
<li>பாச்சுண்டார்</li>
<li>பாச்சுண்டார்</li>
<li>பாட்டுவார்</li>
<li>பாண்டராயர்,</li>
<li>பாண்டியர்</li>
<li>பாண்டியர்,</li>
<li>பாண்டியராயர்</li>
<li>பாண்டியன்</li>
<li>பாண்டிராயர்</li>
<li>பாண்டுராயர்</li>
<li>பாப்பரையர்</li>
<li>பாப்பிரியர்,</li>
<li>பாப்பிலியர்</li>
<li>பாப்பிலியர்,</li>
<li>பாப்புடையர்</li>
<li>பாப்புடையார்,</li>
<li>பாப்புரெட்டியார்,</li>
<li>பாம்பாளியர்,</li>
<li>பாம்பாளியார்,</li>
<li>பால்நாட்டார்</li>
<li>பால்ராயர்</li>
<li>பாலாண்டர்</li>
<li>பாலியர்,</li>
<li>பாலியார்</li>
<li>பாலுடையர்,</li>
<li>பாலைநாட்டர்,</li>
<li>பாலைநாடர்,</li>
<li>பாலையர்,</li>
<li>பாலையாண்டார்,</li>
<li>பாலையுடையர்,</li>
<li>பாலைராயர்,</li>
<li>பாவுடையர்,</li>
<li>பானாட்டார்,</li>
<li>பானாடர்</li>
<li>பிச்சயங்கிளையார்</li>
<li>பிச்சயர்</li>
<li>பிச்சயர்</li>
<li>பிச்சயன்,</li>
<li>பிச்சராயர்</li>
<li>பிச்சாடி</li>
<li>பிச்சாடி,</li>
<li>பிச்சாடியர்,</li>
<li>பிச்சாடியார்</li>
<li>பிச்சாடியார்</li>
<li>பிச்சாண்டார்</li>
<li>பிச்சாளியர்,</li>
<li>பிச்சாளியார்,</li>
<li>பிசலண்டார்</li>
<li>பிசலண்டார்</li>
<li>பிசலுண்டார்</li>
<li>பிரமர்</li>
<li>பிரமராயர்</li>
<li>பிலிமுண்டார்</li>
<li>பிலிமுண்டார்,</li>
<li>பிலியராயர்</li>
<li>பிலுக்கட்டி</li>
<li>பிள்ளைராயர்</li>
<li>பிள்ளைராயர்</li>
<li>பின்னாண்டார்</li>
<li>பின்னுண்டார்</li>
<li>பீலிமுண்டார்</li>
<li>பீலியர்</li>
<li>புட்டில்கழிந்தார்</li>
<li>புண்ணாக்கர்</li>
<li>புத்தகழிச்சார்</li>
<li>புத்திகழிந்தார்,</li>
<li>புரங்காட்டார்</li>
<li>புல்லுக்கட்டியர்</li>
<li>புலிக்கியார்,</li>
<li>புலிக்குட்டியர்,</li>
<li>புலிக்குட்டியார்,</li>
<li>புலிக்கொடியர்,</li>
<li>புலிக்கொடியோர்,</li>
<li>புலிகொண்டார்,</li>
<li>புலியாக்கியார்,</li>
<li>புலியூரார்</li>
<li>புலிராயர்</li>
<li>புழுக்கி</li>
<li>புள்ளராயர்,</li>
<li>புளுக்கியார்</li>
<li>புற்றில்கழிந்தார்,</li>
<li>புறம்பயங்கொண்டார்,</li>
<li>புறம்பயப்பிரியர்</li>
<li>புறம்பயமுடையர்</li>
<li>புறம்பயர்,</li>
<li>புறம்பயாட்சியர்</li>
<li>புறம்பயாட்சியார்,</li>
<li>புறம்பயாண்டார்</li>
<li>புறம்பயாளர்</li>
<li>புறம்பயாளியர்,</li>
<li>புறம்பயாளியார்,</li>
<li>புன்னாகர்,</li>
<li>புன்னைகொண்டார்</li>
<li>புன்னையர்,</li>
<li>பூக்கட்டியார்</li>
<li>பூக்கொண்டார்</li>
<li>பூச்சியார்,</li>
<li>பூட்சியார்,</li>
<li>பூட்டங்கண்ணியர்</li>
<li>பூதரையர்,</li>
<li>பூதாங்கியார்,</li>
<li>பூப்பிரியர்</li>
<li>பூராங்கியார்</li>
<li>பூராயர்</li>
<li>பூலார்</li>
<li>பூவர்</li>
<li>பூவனையரையர்</li>
<li>பூவாட்சியார்</li>
<li>பூவாண்டர்</li>
<li>பூவாண்டார்,</li>
<li>பூவாளர்</li>
<li>பூவாளியார்,</li>
<li>பூவுடையர்</li>
<li>பூழியர்பிரான்</li>
<li>பூழியூரார்</li>
<li>பூழிராயர்</li>
<li>பூழிிநாடர்,</li>
<li>பூழிிநாடார்</li>
<li>பூனையர்</li>
<li>பெத்தாச்சி</li>
<li>பெத்தாச்சியார்</li>
<li>பெரிச்சிக்கணக்கர்</li>
<li>பெரிச்சிக்கணக்கர்</li>
<li>பெரிச்சியார்,</li>
<li>பெரியாட்சியார்</li>
<li>பெரியாட்சியார்,</li>
<li>பேதரையர்</li>
<li>பேயர்</li>
<li>பேரரையர்,</li>
<li>பைதுங்கர்</li>
<li>பைதுங்கர்,</li>
<li>பொத்தன்வெட்டியார்</li>
<li>பொத்தையர்</li>
<li>பொத்தையன்</li>
<li>பொதியர்,</li>
<li>பொம்மையர்</li>
<li>பொய்கையாண்டார்</li>
<li>பொய்கொண்டார் புறம்பயத்தார்,</li>
<li>பொய்கொண்டார்,</li>
<li>பொய்ந்ததேவர்,</li>
<li>பொய்ந்தராயர்,</li>
<li>பொய்ந்தார்</li>
<li>பொய்ந்தார்</li>
<li>பொய்யர்,</li>
<li>பொய்யுண்டார்,</li>
<li>பொரிப்பொறுக்கியார்</li>
<li>பொரைபொறுத்தார்</li>
<li>பொற்றையர்,</li>
<li>பொற்றைவெட்டி,</li>
<li>பொற்றைவெட்டியார்,</li>
<li>பொறைபொறுத்தார்,</li>
<li>பொறையர்</li>
<li>பொறையர்</li>
<li>பொறையர்</li>
<li>பொன்பூண்டார்</li>
<li>பொன்மாரியார்</li>
<li>பொன்னக்குட்டி</li>
<li>பொன்னங்குட்டியார்</li>
<li>பொன்னங்கொண்டார்,</li>
<li>பொன்னதேவர்</li>
<li>பொன்னமுண்டார்</li>
<li>பொன்னவராயர்</li>
<li>பொன்னாண்டார்</li>
<li>பொன்னாப்பூண்டார்</li>
<li>பொன்னாரம்பூண்டார்</li>
<li>பொன்னாளியார்,</li>
<li>பொன்னானியார்,</li>
<li>பொன்னானீயார்,</li>
<li>போசளர்</li>
<li>போசுதேவர்</li>
<li>போதரையர்</li>
<li>போய்ந்தரராயர்</li>
<li>போய்ந்தராயர்,</li>
<li>போய்ந்தார்</li>
<li>போர்க்கட்டியர்,</li>
<li>போர்க்கட்டியார்,</li>
<li>போர்க்காட்டியார்,</li>
<li>போர்பொறுக்கியார்,</li>
<li>போர்மூட்டியார்</li>
<li>போரிற்கொளுத்தியார்,</li>
<li>போரிற்சுற்றியார்,</li>
<li>போரிற்பொறுக்கியார்,</li>
<li>போரைக்க்ப்ளுத்தியார்</li>
<li>போரைச்சுற்றியார்</li>
<li>போறிர்கட்டியார்</li>
<li>மங்கண்டார்,</li>
<li>மங்கதேவர்,</li>
<li>மங்கல்கொண்டார்</li>
<li>மங்கலண்டார்</li>
<li>மங்கலத்தார்</li>
<li>மங்கலதேவர்,</li>
<li>மங்கலநாடர்</li>
<li>மங்கலப்பிரியர்</li>
<li>மங்கலர்,</li>
<li>மங்கலராயர்</li>
<li>மங்கலளியார்,</li>
<li>மங்கலாட்சியார்</li>
<li>மங்கலார்</li>
<li>மங்கலாளர்</li>
<li>மங்காத்தேவர்,</li>
<li>மங்கொண்டார்,</li>
<li>மட்டியார்,</li>
<li>மட்டையர்</li>
<li>மட்டையாண்டார்</li>
<li>மட்டைராயர்</li>
<li>மண்கொண்டார்,</li>
<li>மண்டராயர்</li>
<li>மண்டலமாளியார்</li>
<li>மண்டலராயர்,</li>
<li>மண்டலார்</li>
<li>மண்ணவேளார்</li>
<li>மண்ணியர்,</li>
<li>மண்ணியர்,</li>
<li>மண்ணியார்,</li>
<li>மண்ணிராயர்,</li>
<li>மண்ணைகொண்டார்</li>
<li>மண்ணையர்</li>
<li>மண்ணையர்,</li>
<li>மண்ணையார்,</li>
<li>மண்மலைக்காளியார்</li>
<li>மண்வெட்டிக்கூழ்வழங்கிய</li>
<li>மண்வெட்டியில்கூழ்வாங்கி</li>
<li>மணவாளர்</li>
<li>மணிக்கராயர்</li>
<li>மணிக்கிரார்</li>
<li>மணியர்,</li>
<li>மணிராயர்</li>
<li>மதப்பிரியர்,</li>
<li>மதப்பிலியர்,</li>
<li>மதமடக்கு</li>
<li>மதியாப்பிரியர்</li>
<li>மந்தியார்</li>
<li>மந்திரியார்,</li>
<li>மநமடக்கு</li>
<li>மயிலாண்டர்</li>
<li>மயிலாண்டார்</li>
<li>மயிலாண்டார்,</li>
<li>மருங்கராயர்,</li>
<li>மல்லிகோண்டார்</li>
<li>மலையமான்</li>
<li>மலையர்</li>
<li>மலையராயர்</li>
<li>மலையராயர்</li>
<li>மலையரையர்</li>
<li>மலைராயர்,</li>
<li>மழ்வர்</li>
<li>மழநாடர்</li>
<li>மழவராயர்</li>
<li>மழவாளியார்,</li>
<li>மழுவாடியார்</li>
<li>மன்றாடியார்</li>
<li>மன்னசிங்கர்,</li>
<li>மன்னசிங்காரியார்</li>
<li>மன்னதேவர்</li>
<li>மன்னயர்,</li>
<li>மன்னவேள்</li>
<li>மன்னவேளார்,</li>
<li>மன்னியர்</li>
<li>மன்னியர்,</li>
<li>மன்னையர்,</li>
<li>மன்னையர்,</li>
<li>மன்னையார்,</li>
<li>மனமஞ்சார்</li>
<li>மாகாளி</li>
<li>மாங்காட்டார்</li>
<li>மாங்காடர்</li>
<li>மாங்கொண்டார்</li>
<li>மாடர்</li>
<li>மாடர்</li>
<li>மாடர்</li>
<li>மாத்துராயர்</li>
<li>மாத்துளார்</li>
<li>மாதயர்</li>
<li>மாதயாண்டார்</li>
<li>மாதராயர்,</li>
<li>மாதவராயர்</li>
<li>மாதிரார்</li>
<li>மாதுராயர்,</li>
<li>மாதையர்,</li>
<li>மாதையாண்டார்</li>
<li>மாதைராயர்,</li>
<li>மாந்தராயர்</li>
<li>மாந்தரையர்</li>
<li>மாந்தையரையர்,</li>
<li>மாநாடர்,</li>
<li>மாப்பிரியர்</li>
<li>மாம்பழத்தார்,</li>
<li>மாமணக்காரர்</li>
<li>மால்</li>
<li>மாலையிட்டார்</li>
<li>மாவலியார்</li>
<li>மாவாட்சியார்</li>
<li>மாவாண்டர்</li>
<li>மாவாண்டார்,</li>
<li>மாவாளர்</li>
<li>மாவாளியார்,</li>
<li>மாவுடையார்</li>
<li>மாவெட்டியார்</li>
<li>மாவெற்றியார்,</li>
<li>மாளிகைசுற்றியார்,</li>
<li>மாளிச்சர்</li>
<li>மாளிச்சுத்தியார்</li>
<li>மாளிச்சுற்றியார்,</li>
<li>மாளுவராயர்</li>
<li>மான்சுத்தியார்</li>
<li>மானங்காத்தார்</li>
<li>மானத்தரையர்,</li>
<li>மானம்விழுங்கியார்,</li>
<li>மானமுத்தரையர்</li>
<li>மானமுழுங்கியார்</li>
<li>மானவிழுங்கியார்,</li>
<li>மின்கொண்டார்</li>
<li>மின்னாண்டார்</li>
<li>மின்னாண்டார்</li>
<li>மின்னாளியார்</li>
<li>மீனவராயர்</li>
<li>முட்டியார்</li>
<li>முடிகொண்டார்,</li>
<li>முடியைக்கொண்டார்</li>
<li>முண்டார், முண்டர்</li>
<li>முணுக்காட்டியார்,</li>
<li>முத்தரையர்</li>
<li>முத்துக்குமார்</li>
<li>முதலியார்</li>
<li>மும்முடியர்</li>
<li>மும்முடியார்,</li>
<li>முருகர்</li>
<li>முறையார்</li>
<li>முறையார்</li>
<li>முனுக்காட்டியார்</li>
<li>முனைகொண்டார்,</li>
<li>முனைதரையர்,</li>
<li>முனைமுண்டார்</li>
<li>முனையதிரியர்</li>
<li>முனையாட்சியார்</li>
<li>முனையாளியார்,</li>
<li>மூக்குவெள்ளையர்</li>
<li>மூங்கிலியர்</li>
<li>மூங்கிலியார்,</li>
<li>மூசி</li>
<li>மூட்டார்</li>
<li>மூண்டவாசியார்,</li>
<li>மூண்டாசியார்</li>
<li>மூரியர்,</li>
<li>மூரையர்,</li>
<li>மூவர்,</li>
<li>மூவராயர்கண்டார்</li>
<li>மூவரையர்</li>
<li>மூவாளியார்</li>
<li>மூவெட்டியார்,</li>
<li>மூவெற்றியார்,</li>
<li>மூவேந்த்ரையர்</li>
<li>மூளைவெட்டியார்</li>
<li>மூன்றர்,</li>
<li>மூன்றாட்சியார்,</li>
<li>மெட்டத்தேவர்</li>
<li>மெய்க்கன்கோபாலர்</li>
<li>மெனக்கடர்</li>
<li>மெனக்கடார்,</li>
<li>மேல்கொண்டார்</li>
<li>மேல்கொண்டார்,</li>
<li>மேல்நாட்டுராயர்,</li>
<li>மேல்நாடர்,</li>
<li>மேற்கொண்டார்,</li>
<li>மேனாட்டரையர்</li>
<li>மேனாட்டுத்தேவர்</li>
<li>மேனாடர்</li>
<li>மொங்கத்தேவர்</li>
<li>மொட்டதேவர்</li>
<li>மொட்டாணியர்</li>
<li>மொட்டாளியர்,</li>
<li>மொட்டாளியார்,</li>
<li>மோகூர்ப்பிரியர்,</li>
<li>மோதப்பிலியர்</li>
<li>யுத்தப்பிரியர்,</li>
<li>யுத்தப்பிரியர்.</li>
<li>ராரண்டர்,</li>
<li>ராராண்டார்,</li>
<li>ராராண்டார்.</li>
<li>வங்கணர்,</li>
<li>வங்கத்தரையர்</li>
<li>வங்கர்</li>
<li>வங்கராயர்,</li>
<li>வங்கனராயர்</li>
<li>வங்காரமுத்தரையர்,</li>
<li>வங்காரமுத்திரியர்,</li>
<li>வங்கானமுத்திரையர்</li>
<li>வஞ்சிராயர்,</li>
<li>வடுகராயர்</li>
<li>வடுராயர்,</li>
<li>வடுராயர்,</li>
<li>வண்டதேவர்</li>
<li>வண்டப்பிரியர்</li>
<li>வண்டயர்</li>
<li>வண்டர்,</li>
<li>வண்டைராயர்</li>
<li>வண்ணிமுண்டார்,</li>
<li>வண்ணியமுண்டார்</li>
<li>வணதரையர்,</li>
<li>வம்பாளியார்</li>
<li>வம்பாளியார்,</li>
<li>வயிரவர்</li>
<li>வயிராயர்,</li>
<li>வர்மர்</li>
<li>வல்லக்கோன்</li>
<li>வல்லங்கொண்டார்,</li>
<li>வல்லண்டார்</li>
<li>வல்லத்தரசர்</li>
<li>வல்லத்தரசு,</li>
<li>வல்லத்தரையர்,</li>
<li>வல்லமாண்டார்</li>
<li>வல்லரண்டார்</li>
<li>வல்லவராயர்</li>
<li>வல்லவரையர்</li>
<li>வல்லாடியார்,</li>
<li>வல்லாண்டார்,</li>
<li>வல்லாளதேவர்,</li>
<li>வல்லாளியார்,</li>
<li>வல்லிடியார்</li>
<li>வல்லுண்டார்</li>
<li>வல்வாளதேவர்</li>
<li>வலங்கண்டார்</li>
<li>வலங்கூரர்</li>
<li>வலங்கொண்டார்,</li>
<li>வழியார்</li>
<li>வழுதியார்</li>
<li>வழுவாட்சியார்</li>
<li>வழுவாடியார்,</li>
<li>வழுவாளியார்,</li>
<li>வள்ளாளதேவர்,</li>
<li>வள்ளையர்</li>
<li>வள்ளைராயர்</li>
<li>வளத்தாதேவர்</li>
<li>வளம்பர்,</li>
<li>வளவர்</li>
<li>வளவர்</li>
<li>வன்னிகொண்டார்</li>
<li>வன்னிமுண்டார்,</li>
<li>வன்னியர்,</li>
<li>வன்னியனார்</li>
<li>வாச்சார்,</li>
<li>வாச்சிக்குட்டியர்</li>
<li>வாச்சியார்</li>
<li>வாச்சுக்குடையார்,</li>
<li>வாஞ்சிராயர்,</li>
<li>வாட்கொண்டார்,</li>
<li>வாட்டாச்சி</li>
<li>வாட்டாச்சியர்</li>
<li>வாட்டாச்சியார்,</li>
<li>வாட்டாட்சியார்,</li>
<li>வாட்பிரியர்</li>
<li>வாண்டராயர்,</li>
<li>வாண்டாப்பிரியர்,</li>
<li>வாண்டார்</li>
<li>வாண்டையார்,</li>
<li>வாணக்கர்</li>
<li>வாணக்கர்</li>
<li>வாணதிரியர்,</li>
<li>வாணதிரையர்,</li>
<li>வாணரையர்</li>
<li>வாணாதரையர்,</li>
<li>வாணாதிராயர்</li>
<li>வாணாதிரியர்</li>
<li>வாப்பிரியர்,</li>
<li>வாப்பிலியர்</li>
<li>வாய்ப்புலி</li>
<li>வாயாட்சியார்,</li>
<li>வாயாடியார்,</li>
<li>வாயாண்டார்</li>
<li>வாயாளர்</li>
<li>வாயாளியார்,</li>
<li>வாலியர்</li>
<li>வாலிராயர்</li>
<li>வாவுடையர்</li>
<li>வாள்கொண்டார்</li>
<li>வாள்கொளியார்</li>
<li>வாள்பிரியர்,</li>
<li>வாள்ராயர்</li>
<li>வாள்வெட்டியார்,</li>
<li>வாள்வெற்றியார்,</li>
<li>வாளமரர்</li>
<li>வாளாட்சியார்</li>
<li>வாளாடியார்</li>
<li>வாளாண்டார்</li>
<li>வாளால்வெட்டியார்</li>
<li>வாளாளர்</li>
<li>வாளாளியார்,</li>
<li>வாளுக்குவலியர்,</li>
<li>வாளுக்குவேலியர்</li>
<li>வாளுடையர்</li>
<li>வாளுவராயர்</li>
<li>விக்கிரமத்தரையர்</li>
<li>விக்கிரமத்தார்</li>
<li>விசயத்தேவர்,</li>
<li>விசயதேவர்,</li>
<li>விசயராயர்,</li>
<li>விசயாண்டார்,</li>
<li>விசராயர்,</li>
<li>விசல்கொண்டார்,</li>
<li>விசல்தேவர்</li>
<li>விசல்நாடர்</li>
<li>விசலண்டார்,</li>
<li>விசலப்பிரியர்</li>
<li>விசலர்</li>
<li>விசலராயர்</li>
<li>விசலாட்சியார்,</li>
<li>விசலாண்டார்,</li>
<li>விசலாளர்</li>
<li>விசலாளியர்,</li>
<li>விசலுடையர்</li>
<li>விசலுண்டார்,</li>
<li>விசாதேவர்,</li>
<li>விசாலாட்சியார்</li>
<li>விசாலாளியார்,</li>
<li>விசுவராயர்</li>
<li>விசுவராயர்,</li>
<li>விசுவரார்</li>
<li>விசையராயர்,</li>
<li>விஞ்சிராயர்,</li>
<li>விஞ்சைராயர்</li>
<li>விட்டுணர்</li>
<li>விண்டுராயர்,</li>
<li>விருதராசபயங்கரர்விருதலார்,</li>
<li>விருதராசர்</li>
<li>விருதுளார்விலாடத்தரையர்</li>
<li>வில்லதேவர்</li>
<li>வில்லர்</li>
<li>வில்லவதரையர்,</li>
<li>வில்லவதரையனார்</li>
<li>வில்லவராயர்,</li>
<li>வில்வராயர்</li>
<li>விழுப்பாதராயர்</li>
<li>விளப்பர்</li>
<li>விற்பன்னராயர்</li>
<li>விற்பனர்,</li>
<li>வினவற்பிரியர்,</li>
<li>வினைத்தலைப்பிரியர்,</li>
<li>வினைத்தலைப்பிலியர்</li>
<li>வீச்சாதேவர்</li>
<li>வீசண்டார்</li>
<li>வீசாண்டார்</li>
<li>வீண்டுராயர்</li>
<li>வீணதரையர்,</li>
<li>வீணாதரையர்,</li>
<li>வீணாதிரியர்</li>
<li>வீணாதிரியர்,</li>
<li>வீரங்கொண்டார்,</li>
<li>வீரப்பிரியர்,</li>
<li>வீரப்பிலியர்,</li>
<li>வீரப்புலியார்</li>
<li>வீரமுண்டார்,</li>
<li>வீரமுள்ளார்</li>
<li>வீராண்டார்,</li>
<li>வீராண்டியார்</li>
<li>வீனைதிரையர்</li>
<li>வெக்காலியார்</li>
<li>வெங்களப்பர்</li>
<li>வெங்களபர்,</li>
<li>வெங்கிராயர்</li>
<li>வெங்கிராயர்</li>
<li>வெங்கிராயர்,</li>
<li>வெட்டர்</li>
<li>வெட்டுவர்,</li>
<li>வெட்டுவராயர்</li>
<li>வெட்டுவார்,</li>
<li>வெண்டதேவர்,</li>
<li>வெண்டர்,</li>
<li>வெண்டாதேவர்</li>
<li>வெண்ணுமலையர்</li>
<li>வெண்ணுமலையார்,</li>
<li>வெள்ளங்கொண்டார்</li>
<li>வெள்ளடையர்</li>
<li>வெள்ளடையார்.</li>
<li>வெள்ளதேவர்</li>
<li>வெள்ளப்பனையர்</li>
<li>வெள்ளாணியார்</li>
<li>வெள்ளாளியார்,</li>
<li>வெற்றியர்,</li>
<li>வெறியர்</li>
<li>வென்றார்</li>
<li>வேங்கைப்பிரியர்,</li>
<li>வேங்கைப்பிலியர்</li>
<li>வேங்கையன்</li>
<li>வேங்கையாளியார்,</li>
<li>வேங்கைராயர்,</li>
<li>வேட்கொண்டார்</li>
<li>வேட்ப்பிரியர்</li>
<li>வேம்பர்</li>
<li>வேம்பராயர்</li>
<li>வேம்பாண்டார்</li>
<li>வேம்பையன்</li>
<li>வேள்</li>
<li>வேள்ராயர்</li>
<li>வேளாட்சியார்</li>
<li>வேளாண்டார்</li>
<li>வேளார்</li>
<li>வேளாளியார்,</li>
<li>வேளுடையர்</li>
<li>வேளுடையார்,</li>
<li>வேளுரர்</li>
<li>வேளுரார்,</li>
<li>வைகராயர்,</li>
<li>வைதுங்கர்,</li>
<li>வைதும்பர்,</li>
<li>வைதும்பராயர்,</li>
<li>வையராயர்</li>
<li>வைராயர்,</li>
</ol>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-18893456177627098472012-11-13T10:12:00.005-08:002012-11-13T10:12:58.691-08:00மறவர் கதைப்பாடல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆசிரியர்:முனைவர் மு.ஞானத்தாய்<br />
வெளியீடு:காவ்யா பதிப்பகம்<br />
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
<br />
<div>
இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக்
கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப்
பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் “மறவரின் வரலாறும் வாழ்வும்’
என்னும் முதல் இயல் பேசுகிறது.</div>
<div>
கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர்
பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம்,
வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி
எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.</div>
<div>
<span id="more-1215"></span></div>
<div>
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=2469635925315459117" name="more"></a><br />
“இனவரைவியலும் கதைப்பாடல்களும்’ என்னும் இரண்டாம் இயல் இனவரைவு குறித்த
விளக்கம், கதைப் பாடல்களின் கதைச் சுருக்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது.
பாடல்கள் வாயிலாக அறியலாகும் கதை நிகழ்ந்த காலம், சூழல் பற்றிய விளக்க
முடிவு படிப்பவருக்கு தெளிவை தருகிறது.</div>
<div>
சீவலப்பேரி பாண்டி நாவல், திரைப்படம் என்னும் வடிவங்களில் மக்களை
அடைந்திருப்பது குறிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பின்
18 ம் நூற்றாண்டின் கதை இடம் பெறுகிறது. கால வைப்புமுறை
நெருடுகிறது.”மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாடுகள்’ என்னும்
மூன்றாம் இயல் சமூகவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.</div>
<div>
சாதிப்பிரிவு, சிறுதெய்வ வழிபாடு, சகுனம், குறிபார்த்தல், சோசியம்,
தலையெழுத்து என்பவை பற்றிய மறவர்களின் வாழ்வியல், தனிமனித வாழ்வு, சமுதாய
வாழ்வு என்னும் இரண்டிலும் அறியப்படும் வகை, ஆசிரியரின் ஆய்வு முயற்சி
அருமைக்கு உரைகல்.
“நாட்டுப்புற (மறவரின)க் கதைப்பாடல்களில் வரலாற்றுச் சான்றுகள்’
என்னும் நான்காவதான இறுதி இயல், விடுதலைப் போரில் இவர்கள் ஆற்றிய
பங்கினைப் பேசுகிறது. இரண்டாம் இயலின் தொடர்ச்சியாக இருப்பதால், அங்கு
உள்ள பல செய்திகளும் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.<br />
</div>
நூலுக்கு ஒரு முடிவுரை இருந்திருந்தால் இனவரைவியல் ஆய்வுலகுக்குக்
கிடைத்துள்ள அருமையான வரவு முழுமை பெற்றிருக்கும். “காவ்யா வெள்ளி விழாச்
சிறப்பு வெளியீடு’ என்னும் சிறப்புக்குப் பொருந்தும் சிறப்பு
இந்நூலுக்கு உண்டு.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-42765704601623580962012-11-13T10:08:00.001-08:002012-11-13T10:08:59.011-08:00கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது – அடுக்கடுக்கான ஆதாரங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/08/katchatheevu_map01.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-full wp-image-1702" height="202" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/08/katchatheevu_map01.jpg" title="katchatheevu_map01" width="291" /></a>‘கச்சத்தீவு’ – தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான
சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு – தொல்லியல் துறை ஆய்வாளரும்
பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை
எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி:<br />
சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும்
அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு,
கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69
கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.<br />
<span id="more-1699"></span><br />
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச்
செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று
கூறப்பட்டுள்ளது.<br />
சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம்.
அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில்
பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக்
கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன.
அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவை
பற்றி இலங்கை தினகரன் ஏட்டில் 1.5.1975 அன்ற விரிவான கட்டுரை வெளி வந்தது.<br />
தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த
டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று,
கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்துக் கச்சத்தீவைச் சேதுபதிக்கு
உரித்தாக்கினார் என்பர்.<br />
1803 முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. 1795 ஆம்
ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து
மறைந்தபின் சேதுபதி அரச கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும்
முத்துத் திருவாயி நாச்சியார் மகளும் 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க
சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில்
நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர்
1803 இல் பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகத்தில் இருததார்.<br />
ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சன்னது” என்ற ஜமீன் உரிமைப் பட்டயம்
கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக்
கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக்
கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத் தீவைக்
குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம்
நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன.<br />
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும்,
கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும், இந்திய
ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858
இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி இந்திய நாட்டைக்
கம்பெனி யார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணியார்
தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக்
குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர்
பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.<br />
“நான் 1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் உதவி வரைவாளராக
இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய
ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வை யிட்டேன். விக்டோரியா
மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத் தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக்
கண்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”.<br />
என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் கூறிய சொற்களாகும். இவை
கூறப்பட்டது 8.5.1966 அன்று ஆகும். இச் செய்தி இலங்கை “டெய்லி மிர்ரர்”
நாளிதழிலும், இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளிவந்தது.<br />
ஜமீன் நில உரிமைச் சட்டப்படி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் கரையோரக்
கிராமங்களுடன் இணைக்கப்பட்டன. பெருவாரியான காலங்களில் கச்சத் தீவு,
இராமேசுவரத் துடனும், சில சமயம் தனுஷ்கோடியுடனும் இணைக்கப்பட்டது.<br />
இராமேசுவரம் நகரியத்தின் ஒரு பகுதியாகவும், இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார
எல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கச்சத் தீவு இருந்தது. ஒரு சமயம்
இராமேசுவரம் நகரியக் குழுவினர் கச்சத் தீவில் காடு வளர்க்கும் திட்டம்
ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது.<br />
23.06.1880
ஆம் வருடம் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கடற்கரைக்
கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால்
தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு
ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக் கரை சாயபு மாப்பிள்ளை
மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும்,
இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு
எழுநூறு ரூபாய் குத்தகைக்கு எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம்
பத்திரப் பதிவு அலுவலகத்தில் 2.7.1880 அன்று பதிவு செய்யப்பட்டது. சேதுபதி
ஜமீன்தாரிட மிருந்து குத்தகைக்குப் பெற்ற கிராமங்களையும், தீவுகளை யுமே
மாவட்ட ஆட்சியர் இவ்வாறு குத்தகைக்கு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடங்கள், “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று தெளிவாகப்
பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.<br />
4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி.
ராஜாராமராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக்
கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்தார்.<br />
முத்துராமலிங்க சேதுபதி 1767 ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக்
கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு
டச்சுக் காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில்
ஒன்றாகக் கச்சத் தீவு குறிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர் அனுமதியைப்
பெற்றிருந்தாலும், ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது
வேண்டுமென்றாலும் கச்சத் தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக்
கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி
ஜமீன்தாரின் கச்சத் தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது.<br />
இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட்
மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929-1945 ஆம்
ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை, அதனைக் குத்தகைக்கு
எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர்கட்கும், சங்குகள்
சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும்
எழுதியுள்ளார்.<br />
இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய
கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.
இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், சுவாமி விவேகானந்தரும்
ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில
பாடல்கள் பாடியதாகவும், அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள்
கச்சத் தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை
கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதி யுள்ளார். விவேகானந்தர் பாஸ்கர
சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897 ஆகும்.<br />
சென்னை மாகாணத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் எஸ்.
சுப்பராயன் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேறச் செய்தார்.
அதன்பின் சென்னை மாகாண அரசின் ஆவணங்களில் “இராமநாதபுரம் மாவட்டம்,
இராமநாதபுரம் வட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்.1250, 285 ஏக்கர் 20
சென்ட் கச்சத்தீவு அரசுப் புறம்போக்கு” என்ற குறிக்கப்பட்டது.<br />
1921 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றிய சென்னை
மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீச் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி
மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.<br />
“கச்சத் தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. எல்லை மட்டுமே
நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை
மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்காது”
என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில்
எழுதப்பட்டுள்ளது.<br />
சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விசுவ நாதன், 11.11.1958 இல்
வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68 இல் கச்சத் தீவு இராமேசுவரம்
கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.<br />
1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில
தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார்.
சேதுபதியரசர்க்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில்
“ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு”
என்று குறிக்கப்பட்டுள்ளது.<br />
1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966 இல் திருந்திய இரண்டாம் பதிப்பாக
வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த
குடியில்லாத சிறு கிராமமாக (ழயஅடநவ) கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.<br />
1913 முதல் 1928 வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட
இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு
அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று மீனவர் கட்குக் குத்தகைக்கு
விட்டதுடன், சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு
விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.<br />
தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப்
பெற்றுள்ளனர். 19.2.1923 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பைய நாயுடு,
அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய
கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து
சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்ப மிட்டுள்ளார்கள்.<br />
கச்சத்தீவு பற்றிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்திலும்
கச்சத்தீவு சேதுபதி அரசர்க்கு உரியதென்றும், இராமேசுவரம் கிராமத்தைச்
சேர்ந்தது என்றும் தவறாமல் குறிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தமிழக மண்.<br />
இந்திய அளவைத் துறையினர் 1874 ஆம் ஆண்டுஇந்திய நில அளவைத் துறை உயர்
அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு
அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை
மேற்கொள்ளும்போது கச்சத் தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத் தீவு
தெற்கு, கச்சத் தீவு வடக்கு என்று பெயரிட்டனர்.<br />
கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு
சர்வே எண்.1250 என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக்
கச்சத்தீவில் நட்டனர். அந்தோணியார் கோயில் முன்பும் அக்கல் நடப்பட்டது.
அக்கல் இன்னும் உள்ளது.<br />
இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும்
கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956
ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர்.
இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத் தீவு என்றும் குறிப்பிட்டனர்.<br />
1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது.<br />
கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி; இந்தியாவின் பிரிக்க முடியாத
அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், கச்சத் தீவுக்குரிய ஆதாரங்களை
ஆவணக் காப்பகங்கள் (இந்தியா, தமிழ்நாடு) பம்பாய் ஆகிய இடங்களில் தேடியதாக
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார்.<br />
பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத் தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு
அளிக்கப்பட வில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டது என்று
கூறுகிறார்.<br />
<strong>இந்திய வழக்கு மன்றமும் கச்சத் தீவும்</strong><br />
கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக்
கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர்.
பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை
செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு சென்று
வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார்
வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.<br />
ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து
வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம்
அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப்
பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர்
(அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத் தீவு
இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.<br />
மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு 5
கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த
அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப்
படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகட்கு அபராதம்
விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.<br />
<strong>அரசு அதிகாரிகளின் அலட்சியம்</strong><strong> </strong><br />
அ) 1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக்
காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய
புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம்
மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம்
மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில்
இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ
தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும்
பெற்றுள்ளனர்.<br />
ஆ) பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது
வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும்
தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான
செயல் ஆகும்.<br />
இ) சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள்
29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91
நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட
வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம்
கிராமப் புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23,
75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.<br />
இராமநாதபுரம்
வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட
வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட
அலுவலகத் திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட
வரைபடத்திலிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது.<br />
<strong>இந்திய அரசின் இமாலயத் தவறு</strong><strong> </strong><br />
சேதுபதி சீமை என்று இவ்வளவு ஆவணங்கள் இருக்க, இலங்கை அரசு கச்சத் தீவுக்கு
ஏன் உரிமை கொண்டாடியது? அது இந்திய அரசின் மெத்தனத்தினால்தான்.<br />
1955, 1956 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு கச்சத் தீவில் போர்ப் பயிற்சி
செய்தது. பயிற்சியைக் கண்டிக்காத மத்திய அரசு “தூதர்கள் பேசும்வரை
பயிற்சியை ஒத்திப் போடுக” என்றது.<br />
தொடர்ந்து பலமுறை கச்சத் தீவு தன்னுடையது என்று இலங்கை அரசு கூறியது. இந்திய அரசு ஒரு போதும் வன்மையாகக் கண்டிக்கவில்லை.<br />
1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை
முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில்
வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில்
நிறுத்தப்பட்டிருந்தது.<br />
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ
அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற
அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான
சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க வக்கற்ற இந்திய
அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான்
நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு
அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து
விட்டது. வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.<br />
இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளி<br />
<br />
தாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.<br />
“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால்,
அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது
ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது
என்றே பொருள்” – என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.<br />
இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று
ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும்.
தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-18602074803131918162012-11-13T10:04:00.003-08:002012-11-13T10:04:47.619-08:00மூவேந்தர் யார் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/12/Untitled-1.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-medium wp-image-647" height="191" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/12/Untitled-1-300x240.jpg" title="Untitled-1" width="239" /></a>சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 <br />
<h3>
</h3>
முதல் 1604 வரை பாண்டிய
நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம்
மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில்
நினைவாக தென்காசியில்<a href="http://www.google.com/transliterate/goog_1096151733"> </a>குலசேகரமுடையார்
ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன்
பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன்
இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம்,
வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை
இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான
‘நைஷதம்’ என்னும் நூலினை ‘நைடதம்’ என மொழி பெயர்த்த ..இவன்
வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.<br />
<span id="more-646"></span>வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல்
…அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார்
. அதை காண்போம் .<br />
”இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே<br />
இருவரும் பொருந்த உரையார் ஆயின்<br />
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்<br />
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்<br />
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்<br />
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.”<br />
பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்<br />
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன்
நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர்
மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு
காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..<br />
இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.<br />
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்<br />
மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம்<br />
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் .. கொடுத்துள்ளார் .<br />
இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில்<br />
பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் …<br />
மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .<br />
ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் …<br />
எடுத்துக்காட்டாக.<br />
<div>
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு</div>
இறை என்று வைக்கப்படும் .”<br />
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .<br />
ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்<br />
எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ] மாயதேவர்</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-55507455139564303252012-11-13T09:56:00.000-08:002012-11-13T09:56:29.014-08:00மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/01/OgAAAO_FT-iFNj4JGv4v2ZaHsSDIuYD-K9dYeSZmx5-G_lY2_vHObnaimzmfmXORQw9Cbjchlfpry6CJJ_39r_bmzNAAm1T1UL8qipFzwXXij2CoCeIn9pFKez9D.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-medium wp-image-1234" height="187" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/01/OgAAAO_FT-iFNj4JGv4v2ZaHsSDIuYD-K9dYeSZmx5-G_lY2_vHObnaimzmfmXORQw9Cbjchlfpry6CJJ_39r_bmzNAAm1T1UL8qipFzwXXij2CoCeIn9pFKez9D-300x187.jpg" title="marudhu" width="300" /></a>மருதிருவர் பெற்ற சாபம்<br />
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை<br />
<br />
அருகே உள்ள ஒர் சிற்றூர்
காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம்
நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர்.<br />
சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில்
இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே
கொண்டிருந்தது.<br />
இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ
சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம்
ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக்
கண்டனர்.<br />
<span id="more-1233"></span><br />
நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும்.
வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில்
கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள்
மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.<br />
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி
அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம
விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத்
தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.<br />
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=2469635925315459117" name="more"></a>மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர்
கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய
ஓர் ஓற்றரை நியமித்தார்.<br />
மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள்
அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர்
ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர்
கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.<br />
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு
சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து
வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும்
பதிலளித்தார்.<br />
அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு
சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர்
அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள்
ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது
தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார்.<br />
அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில்
மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு
அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.<br />
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ
நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து
அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும்
கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த
அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை
நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.<br />
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு
அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான
மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால்
திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.<br />
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-26479831270024929402012-11-13T09:52:00.001-08:002012-11-13T09:52:43.906-08:00வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”<br />
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/11/v12.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-medium wp-image-819" height="234" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/11/v12-222x300.jpg" title="v12" width="174" /></a>தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள்
தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார்.
இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு
முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக
20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல்
இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம்
வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை,
நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது.
அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.<br />
<span id="more-517"></span><br />
தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற
ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக்
கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய
எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது
செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா
போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது
செய்யப்பட்டுள்ளார்.<br />
ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக
நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய
நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக்
கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும்
பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி
வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு,
அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை
எதிர்த்தவராக இருந்துள்ளார்.<br />
<strong>வெள்ளைச்சாமி</strong> என்ற இவரது இயற்பெயரை <strong>ராமனாதபுரம் சேதுபதி</strong> இவரைத் தனது அரசவையில் பாடவைத்து <strong>“முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்</strong>” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது <strong>பஸ்கர சேதுபதி மன்னரைக்</strong>
குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள்,
அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே
எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது
பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல்
போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம்
தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.<br />
தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல்
அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப்
பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர்
காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள்
அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி,
கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப்
பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி,
குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது
மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.<br />
“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத்
திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர்
குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி
என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில்
எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம்
செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும்
பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை
எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை
அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத்
துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது
வியப்பாயிருக்கிறது.<br />
தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை
வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான
கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில்
நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம்
ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை
அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே
நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப்
பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு
சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு –
செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால்
புரிய முடிகிறது.<br />
1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார்.
சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும்
பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில்
கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச்
சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும்
நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய்
குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே
இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன்
ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு
இனிக்கிறது.<br />
சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ்
திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ்,
வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன்,
ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன்,
போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப்
பாடல்கள் எழுதியுள்ளார்.<br />
விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ்
தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார்.
விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன.
75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும்
நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும்
இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய
மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப்
படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும்.
இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.<br />
மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு
நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி,
முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன்
இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின்
பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக்
காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன்
ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு
அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து
நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு
வெளியிட்டுள்ளது.<br />
அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு <strong>மதுரகவி பாஸ்கரதாஸ்</strong> அவர்களையும் முதுகுளத்தூர் <strong>முத்துராமலிங்கத் தேவர்</strong>
அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால்
கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி
பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது.
ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு
அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….<br />
நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட <strong>வெள்ளைச்சாமித் தேவரென்ற</strong>
பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல்
நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப்
பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல
நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின்
கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர்
ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது
பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….<br />
<div>
</div>
மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ்
கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின்
அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல்
தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….<br />
ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார்,
எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல
தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ்.
சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….<br />
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.<br />
புத்தக விலை ரூ.400<br />
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,<br />
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,<br />
சென்னை – 18.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-84812645698745661102012-11-13T09:47:00.000-08:002012-11-13T09:47:01.074-08:00பாவாணர் யார்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர்
பாவாணர். தனித்தமிழ் வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் .
இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று
சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.<br />
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.<br />
<span id="more-1144"></span><br />
<div>
அதில் அடிகளாருடன் தொடர்பு கொண்ட புலவர்களை எழுதிகின்ற பொழுது மொழி ஞாயிறு பாவாணர் பெயர் இடம் பெறுகிறது:-</div>
<div>
<strong>“வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”</strong></div>
<div>
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம்
புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….!
அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.</div>
<div>
<strong>சொல்லுகிறார் பாவாணர்:</strong></div>
<div>
<strong><br />
</strong></div>
<div>
“நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான
முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம்
மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன்.</div>
<div>
சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப்
பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம். “என்னையும் கேளாது மடைத்
திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப்
பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக
எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும்
என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் –
சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர்
இரா.இளங்குமரன்)</div>
<div>
<strong>பாவாணர் மறுப்புரை</strong>:</div>
<div>
சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன்
கோவிலுக்கும் (சங்கரன் நயினார் கோயில்) இடையில் தூக்கக் (Storkes) என்ற
மேனாட்டு கிருத்தவ குரவர் தொண்டாற்றி இருக்கிறார். அவர் வளமனைக்
காவற்காரராக இருந்தவர் முத்துச்சாமித் தேவர். அவர் மனைவியார்
வள்ளியம்மாள். அவ்விவிருவரையும் கிருத்துவராக்கி இருக்கின்றனர்
அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர் தான் என தந்தை.</div>
<div>
என தந்தை பிறந்த சிறிது நாட்களில் பெற்றோர் இருவரும்
இறந்துவிட்டார்கள். அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கக் எனப்
பெயரிடத் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர் மாற்றி உரிய
பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மையார் கூடி வாழாது
ஈழத்திற்கு ஒடிவிட்டாள். உண்மைக் கிருத்துவரானதினால் கோவில்பட்டிப்
பாண்டவர் மங்கலத்தில் ஓதுவராக (உபதேசியாக) இருந்த குருபாதம் என்பவற்றின்
மகளாகிய என அன்னையாரைப், படிப்பு பற்றியும் குல வேற்றுமை காட்டாமை
பொருட்டும் மணந்து கொண்டார்.</div>
<div>
7ம் எட்வர்டு இளவரசராக இருந்த காலத்தில் என அன்னையார் சாரா-டக்கர் கல்லூரியில் 3ம் தரம் படித்தரம் (III Grade)…… தேறியவர்.</div>
<div>
என தந்தையார் சன்கரன் கோயிலில் கணக்காயர் வேலை பார்த்தார்.
அங்குதான் நான் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. என தாயாருக்கு சொந்தமான
இராசநாயகத் தேவர் பணவிடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள்
வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3கல் தொலைவிலுள்ள
களபபாளங்குளத்திலுள்ள குலச்சியரும், இளைஞரும் என தந்தையாரிடம்
பயின்றனர். என தந்தையார் கணக்காயராக இருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட
மக்கட்கேண்டு ஏற்பட்டதுதான்.</div>
<div>
சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை
நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன்
என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை
தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!</div>
<div>
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு
இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம்
இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும்
தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன்
என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு.</div>
<div>
அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன்
என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும்
எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக்
காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக்
கிழித்தெறிக. … … … … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும்
வேண்டியதில்லை.</div>
<div>
என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக்
கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும்
காரச்சு மையலால் மறைத்துவிடுக.</div>
என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து
போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார்
குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும்
மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.<br />
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும்
போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது
என்றால்…….. வியப்புடையத்தன்று.<br />
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக
அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள்
முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய
வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட
நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.<br />
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள்
இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே
தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில்
புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட
துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.<br />
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும்
முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த
நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன.
பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய
ஆணை செய்வோமாக. தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.<br />
…..</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-87103525486198762172012-11-13T09:46:00.000-08:002012-11-13T09:46:11.883-08:00மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/11/M-35-copy.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-medium wp-image-325" height="223" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2010/11/M-35-copy-300x223.jpg" title="M (35) copy" width="300" /></a>இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.<br />
கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே
மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.<br />
ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை.
மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே
கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.<br />
<span id="more-324"></span><br />
மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும்
மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால்
அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள்.
அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.<br />
ஏன் இந்த நிலை?<br />
இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில
மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி,
சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது
சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.<br />
இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.<br />
சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த,
அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா
வீரர்கள் அவர்கள்.<br />
அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்
கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத
வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான
சான்றுகள் உண்டு.<br />
தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும்,
திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு
சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர்,
மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன்
கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.<br />
மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.<br />
சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.<br />
பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி
திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப்
போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.<br />
கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின்
கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல்
கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை
இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி
கோட்டை வாசலில் அதை ஒட்டி<br />
<br />
னர்.<br />
இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும்
பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக்
கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர்.
ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது
சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.<br />
கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.<br />
திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.<br />
அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு
எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.<br />
மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல்
வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம்
அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.<br />
…</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-54336374128489484872012-11-13T09:34:00.001-08:002012-11-13T09:34:42.455-08:00மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
-பி.ஏ. கிருஷ்ணன்<br />
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm8B-5vf-Q3HkN_DJ34b8VuSl68HiFAhVja0C5edT6ew8B-LAO_e3QrJvb10H_IqoPnTpjBjnNfU1IhTGBQzMR88ZjqcB5WdwvPj9V0ce0sbte9rgBo-lP6WwwDBjiI_bfPRHpKml4_4rB/s1600/marudhu01.jpg"><img alt="" border="0" class="alignright" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm8B-5vf-Q3HkN_DJ34b8VuSl68HiFAhVja0C5edT6ew8B-LAO_e3QrJvb10H_IqoPnTpjBjnNfU1IhTGBQzMR88ZjqcB5WdwvPj9V0ce0sbte9rgBo-lP6WwwDBjiI_bfPRHpKml4_4rB/s320/marudhu01.jpg" style="border: 0pt none;" width="320" /></a></div>
“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு,
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம்
கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.<br />
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”<br />
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப்
புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது.
(எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில்
இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க
மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.<br />
<span id="more-1196"></span><br />
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the
Nineteenth Century – With Some Observations on the Present State of the
British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட
இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.<br />
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான்
வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும்
அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது
பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு
விவகாரங்களைப் பற்றி.<br />
உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும்
என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது.
அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு
அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.<br />
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும்
அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது
பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்”
நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே
எழுதியிருக்கிறார்.<br />
கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம்
இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று
சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப்
போர் புரியவில்லை என்கிறார்.<br />
Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.<br />
“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”<br />
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.<br />
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும்
தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும்
சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு
ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.<br />
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில்
நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது
சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது
மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே
செல்லலாம், வெளியே வரலாம்.”<br />
தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன
மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர்
வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும்
சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு
கூறுகிறார்.<br />
வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது
குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன்
துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.<br />
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க
அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு
என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத்
தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது.
அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க
முடியவில்லை.”<br />
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள்
கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில்
சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின்
குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள்
தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.<br />
ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;<br />
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை
ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது
அதிகாரத்தை – வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால்
அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத்
தெரியும்.”<br />
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை
முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது
‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி
அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும்
மிகவும் பாதித்திருக்கிறது.<br />
இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின்
தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ்
(Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய
பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.<br />
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம்
சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக
இருக்கும் – அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின்
நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும்
உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும்
அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”<br />
மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும்
முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று
குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான
பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை
ஆங்கிலத்திலேயே தருகிறேன்:<br />
Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the
cry; and the willing mandate was speedily prepared, which consigned the
unhappy Mahradu and every male branch of his family to dishonourable
grave.<br />
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் – சிறுவர்களும்கூட.<br />
கோர்லே கூறுகிறார்:<br />
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத்
தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது
குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை
பிறப்பிக்கப்பட்டது.<br />
பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை
ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச்
சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி,
காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”<br />
மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.<br />
1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது
குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக
இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத்
தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக
உணர்ந்திருந்தார்.<br />
தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து
எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று
கோர்லே சொல்கிறார்.<br />
“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும்
அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை.
(ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர்
அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன்
மருதுவின் மகன்களும் பேரன்களும் – பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் –
தூக்கிலிடப்பட்டனர்.<br />
மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று
சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத்
தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை
இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.<br />
நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச்
சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம்
எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’<br />
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”<br />
எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று
வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை
இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள்
கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.<br />
கோர்லே கூறுகிறார்:<br />
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை
ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின்
74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை.<br />
நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப்
பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் – இருந்த – இந்த
நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக்
கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”<br />
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?<br />
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again
favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா
முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும்
ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம்
ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது.<br />
கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த
போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து,
பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ
வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.<br />
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh
Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத்
தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட்
தன்மானம் மிக்க பத்திரிகையாளர்.<br />
கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின்
மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை
ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.<br />
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும்
பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is
true -which we cannot but doubt until better evidence be adduced -it is
one of the most disgraceful and diabolical proceedings that have
occurred in the present age.<br />
இது உண்மைக் கதையாக இருந்தால் – உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை
சந்தேகத்திற்கு உரியது – இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான,
பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.<br />
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான்
அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை
என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன்
அல்ல.<br />
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது
குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால்,
துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது
அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.<br />
வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற
கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர்
என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.<br />
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால்
மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும்
கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப்
புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.<br />
மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப்
பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம்
ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம்
அது என்பது அதைப் படித்தாலே தெரியும்<br />
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.<br />
1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords)
பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப்
பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern
Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப்
பற்றிக் கூறப்பட்டிருக்கிறது<br />
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை
விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார்
உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு
மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக்
குறிப்பிடுகிறார்.<br />
ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர்
சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல்
அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி
தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.<br />
இந்த விதவைகள் யார்?<br />
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது
சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது
சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில்
வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.<br />
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம்
கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார்
பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த
நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.<br />
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1
நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் – இன்றைய விலையில்
நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த
நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில்
தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு
நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:<br />
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது
குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள்.
அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க
நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும்.
மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை.<br />
இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும்
அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில்
பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன
கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.)<br />
அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள்
போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள்
சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.<br />
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில்
ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு
விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து
தெரிகிறது.<br />
ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும்.
மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று
முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.<br />
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.<br />
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர்
முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறோம்.<br />
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக்
காத்திருக்கிறது.<br />
மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச்
சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர்
எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும்
எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே
என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள்.<br />
நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர்
கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of
Living Authors of Great Britain என்னும் புத்தகம் – 1816இல் வந்தது –
இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக்
குறிப்பிடவில்லை.<br />
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,<br />
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:<br />
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century – 1813 London<br />
2. Military Reminiscences – James Welsh 1830 London<br />
3. The Examiner 1813 Collection – Leigh Hunt<br />
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords – 1841, London<br />
நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய ‘காலச்சுவடு’ இணையதளத்திற்கும் மற்றும்
இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் ‘பி.ஏ. கிருஷ்ணன்’ அவர்களுக்கும் எங்களது
நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-66258114967646134062012-11-13T09:29:00.001-08:002012-11-13T09:29:53.320-08:00மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள
கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான்,
ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக்
கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள்.<br />
வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார
நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப்
பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில்
ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு,
போர்ச்சுகீஸ் போன்ற ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள்
கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு
வந்தனர்.<br />
<span id="more-1198"></span><br />
தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும்,
சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி
போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத
உட்பகை உருவாவதற்கும் காரணமாக இருந்தார்கள்.<br />
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBl37YX7hUqClg1ZcpXVoIgY1idhTMNfEqNf2j8orYWLO3JRS9TsauI4TFIBd5dyuSokyay529stD4OYz_YBWIKJrxEG4nqbfEaLfhRo1blCLpmyd0_fzC83Wbedf6pY2nOoFxQ1u2rKxN/s1600/mardhu+02.jpg"><img alt="" border="0" class="alignright" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBl37YX7hUqClg1ZcpXVoIgY1idhTMNfEqNf2j8orYWLO3JRS9TsauI4TFIBd5dyuSokyay529stD4OYz_YBWIKJrxEG4nqbfEaLfhRo1blCLpmyd0_fzC83Wbedf6pY2nOoFxQ1u2rKxN/s320/mardhu+02.jpg" style="border: 0pt none;" width="320" /></a></div>
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும்<br />
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து
ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும்
தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க
இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல்
தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும்
மறுக்க முடியாத உண்மை.<br />
ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி,
அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள்
விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்
குழு (ICHR – Indian Council of Historical Research) கருத்துத்
தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று
என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக
இருக்கிறது.<br />
1800-1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும்,
வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும்,
மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும்
எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள்
புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு (ICHR) ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்
என்பதுதான் புதிராக இருக்கிறது.<br />
<em>அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய<br />
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல்<br />
போனதா?</em><br />
<em>இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட
அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப்
போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது.</em><br />
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் (1800 -1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப்
புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை
என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.<br />
<em>இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து<br />
வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள்.எனவே, ஆங்கிலேயர்கள்
முதன்முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல்
சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு
ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில்
நியாயம்…?</em><br />
இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும்,
போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. இந்த
உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857ம் ஆண்டு நடைபெற்ற<br />
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது.
ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (Chronological
recording) வரிசைப்படுத்திப் பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர
ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும்.<br />
தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம்
பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்?
இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும்
(ICHR) தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.<br />
<em>தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்
இராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான “தென்னாட்டுக் கிளர்ச்சிகள்”
(South Indian Rebellion:- The first war of Independence, 1800 – 1801)
என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார்.</em><br />
<em>அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின்
முதல் சுதந்திரப் போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர்
தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் (ICHR)
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.</em> <em></em><br />
<em>அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யனை, மாமன்னர்</em> <em><br />
மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ்<br />
மக்களின் கடமையாகும்.</em><br />
இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு (ICHR)1800 – 1801ம் ஆண்டில் நடைபெற்ற
ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள்
பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய
ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே
அறிய முடிகிறது.<br />
<em>1800 – 1801ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,<br />
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி<br />
மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில்<br />
வாசலிலும் 1801ம் ஆண்டு ஜூன் 16ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War Decl<br />
aration) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.</em><br />
ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள்,
ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து
மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக
வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள்.<br />
தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக்
கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த
மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே
போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை
மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.<br />
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4BhRnhKHqOms4gKJs0j8D7jz5K36tvPoIS1tahqdo2BouEaZvu_bWBF0A16Cu79MsD1TfkW0BfzHm6WMJk_VDyvpoity_VXNv_kTYbWqN12kC2PlN3Qp-hUBIMKxt2zZW9wlmsZcZl-g6/s1600/marudhu01.jpg"><img alt="" border="0" class="alignright" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4BhRnhKHqOms4gKJs0j8D7jz5K36tvPoIS1tahqdo2BouEaZvu_bWBF0A16Cu79MsD1TfkW0BfzHm6WMJk_VDyvpoity_VXNv_kTYbWqN12kC2PlN3Qp-hUBIMKxt2zZW9wlmsZcZl-g6/s320/marudhu01.jpg" style="border: 0pt none;" width="320" /></a></div>
தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள<br />
வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள்<br />
யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத்<br />
தெரிவிக்கிறார்கள்.<br />
ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி,
பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே
சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து
கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்தினார்கள்
சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள்.<br />
இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை<br />
அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள். போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் “<em>அசைக்க முடியாத எதிரி</em>” என்றுதான் கையொப்பமிடுகிறார் மன்னர் மருது.<br />
இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம்<br />
பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில<br />
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.<br />
மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம்<br />
பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது<br />
வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன்<br />
திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும்,<br />
அப்பொழுது இங்கு பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது<br />
வேண்டுகோளின்படி 1813ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர்<br />
புத்தகமாக வெளியிட்டுள்ளார். (MAHRADU AN INDIAN STORY OF THE<br />
BEGINNING OF THE NINETEENTH CENTURY By J.GOURLAY )<br />
இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும்,
சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில இராணுவத்தினர், எந்தவிதமான
அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத் தூக்கிலிட்டுக்
கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை இராணுவ அதிகாரி என்பதால் என்னால்
வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது.<br />
எனவே, தாங்களாவது உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக்
கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர்
ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.<br />
மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக்
குறிப்பிடுகிறபொழுது, கி.பி.85ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து
நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை
ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில்
அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான
கால்காகஸ் (A.D.85 Calgacus’ speech to his troops) தன்னுடைய படை
வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான்.<br />
உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த
உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர்
ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும்,
விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே
மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப்
பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் இராணுவ வீரர்களிடம் ஆற்றிய
உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.<br />
1813ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப்<br />
பிரகடனத்தை கி.பி. 85ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு
இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும்
பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு
செய்கிறார்.<br />
ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு (ICHR) 1800 –
1801ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி
அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது.<br />
வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர்
மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது<br />
என்றுதான் நம்மால் கூறமுடிகிறது. எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச்
செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய
முறையில் வெளியாகி உள்ளது.<br />
ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட<br />
வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி
இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தென்னகத்துத் தியாக வேள்வியை
இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க
மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.<br />
<strong><span style="text-decoration: underline;"><em>இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் (October 24 (அ) 27,1801).</em></span></strong><br />
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXWpMvZmnU_PbqxmXIevPP2THCvOMDUdUZGV-6CmGYvNj9FoWP6eFXhLcqrNLZ6KJEOn4jzb1lDYUyCQYFRPAwvZr5AHyQ08H_Bys3mEWTnsr1fuLE-PcnnD15BbiZkUkJgk8RfuO9US9l/s1600/marudhu000.jpg"><img alt="" border="0" class="alignright" height="296" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXWpMvZmnU_PbqxmXIevPP2THCvOMDUdUZGV-6CmGYvNj9FoWP6eFXhLcqrNLZ6KJEOn4jzb1lDYUyCQYFRPAwvZr5AHyQ08H_Bys3mEWTnsr1fuLE-PcnnD15BbiZkUkJgk8RfuO9US9l/s320/marudhu000.jpg" style="border: 0pt none;" width="320" /></a></div>
இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால்,
உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின்
உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக
தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும்
வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில இராணுவத்தின் தளபதி ஜெனரல்
வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் – பதிவும் செய்து
வைத்திருக்கிறார். (Military Reminiscences of Gen. Welsh)<br />
அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும்
சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின்<br />
உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர்<br />
கோர்லே.<br />
<em>எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய<br />
மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும்,
நாட்டுப்பற்றையும்,சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக்
குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது.</em><br />
<em>மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு,<br />
இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின்<br />
வரலாறு!</em><br />
நன்றி: பொன். முத்துராமலிங்கம், தினமணி<br />
_</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-11486770682781550272012-11-13T09:26:00.003-08:002012-11-13T09:26:41.499-08:00சாதி அடையாளம் தேவையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வழக்கமாக என்னை இணையத்தில் தொடர்புகொள்ளும் சொந்தங்கள், நாம் நம்மை
சாதியால் அடையாளப்படுத்திக் கொள்வது சரியா அண்ணா, இது மற்றவர்களை
புண்படுத்தாதா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், ஒரு தலித் தன்னை
தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு இஸ்லாமியர் தன்னை
இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார், ஒரு கிறிஸ்தவர் தன்னை
கிறிஸ்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது யாரையும் புண்படுத்தாதா
என்று கேட்கிறேன். அதன் பின் ஆம் என்று ஒப்புக்கொள்கின்றனர். இதனைக்
கொஞ்சம் ஆராய்வோம்.<br />
முத்துராமலிங்கத் தேவருக்குப் பின் ஒரு வலிமையான தலைவர் இல்லாத
காரணத்தால் நம் சமுதாய மக்கள் திராவிடக் கட்சிகளில் சேர ஆரம்பித்தனர்.
அவர்கள் திராவிடர்களின் பேச்சைக் கேட்டனர். அவர்கள் சொல்வதே உண்மை என்று
நம்ப ஆரம்பித்தனர்.<br />
ராமசாமி நாயக்கரின் கொள்கையின்படி சாதியை ஒழிக்க வேண்டும், அதுவே
தமிழரின் விடுதலைக்கு பயன்படும் என்று சொன்னார். இவருக்கு எப்போது இந்த
ஞானோதயம் பிறந்தது? காசியில் பிராமணர்கள் சாப்பாடு தராத காரணத்தால் எச்சில்
இலைகளை பொறுக்கிச் சாப்பிட நேர்ந்தபோது இந்த ஞானோதயம் பிறந்தது. அதன் பின்
அவர் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கினார்.<br />
<br />
<span id="more-2022"></span><br />
அவர் சாதிக் கட்டமைப்பை பிராமணர்கள் உருவாக்கியதாவும், இந்து மதம் அதை
வளர்த்து வருவதாகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்த பிரச்சாரத்தில்
வந்தவர்கள்தான் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர். எனவே சாதியை
அடையாளப்படுத்திக் கொள்வது அநாகரீகமான செயல் என்று போதிக்கப்பட்டது. இதை
இன்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த படித்தவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தைச்
சேர்ந்த அனைத்து சாதி மக்களும் நம்புகின்றனர்.<br />
ஆனால் உண்மையில் இது பொய்யான நிலை ஆகும். மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் என்ற காரணத்தால்தான் ராமசாமி நாயக்கரால் தேர்தல் அரசியலுக்கு
வர முடியவில்லை. ஆனால் அவரது சிஷ்யர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தனர்.
அவர்களுக்கு நன்றாகத் தெரியும் சாதி – மதம் பற்றி பேசினால் நமக்கு வாக்கு
விழாது என்று. எனவே அவர்கள் ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை காற்றில் பறக்க
விட்டனர். மேடை நாகரீகத்திற்காக மட்டும் அதைப் பேசிக் கொண்டனர். ஆனால்
உண்மையில் சாதியை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்தனர்.<br />
இதில் அவர்களுக்கு ஜால்ராப் போடும் போலிச் சாதித் தலைவர்களே
பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால்தான் தமிழரின் உரிமைகள்
அனைத்து முனைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தில் தமிழர்கள்
கொல்லப்படும்போது வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டது.<br />
உண்மையில் பண்டையத் தமிழகத்தில் சாதி வேறுபாடு இருந்தாலும் அனைத்துச்
சாதியினரும் மற்றவர்கள் என்ன சாதி என்று அறிந்தே பழகி வந்தனர். இதுவே நமது
வரலாறு காட்டும் உண்மை. ஆனால் இந்த போலித் திராவிட அரசியல்வாதிகள் காரணமாக
தமிழன் சாதியை விட்டதாக நடித்துக் கொண்டு உண்மையில் சாதியை விடமுடியாத
நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்து வருகிறான்.<br />
சாதியை மறைப்பது நாகரீகம் என்று கருத ஆரம்பித்த காரணத்தால்தான்
தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வர
முடிந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு ரெட்டியாரோ, ஒரு மார்வாடியோ ஆட்சிக்கு
வரலாம். சாதிப்பெயரை மறைக்கச் சொல்லும் இவர்கள் மதப் பெயரை
கண்டுகொள்வதில்லை. அதாவது சாதிப் பெயர் பிரிவினையை ஏற்படுத்துமாம். மதம்
அப்படிச் செய்யாதாம். என்னே ஏமாற்று வேலை?<br />
தமிழகத்தில் மட்டுமே இந்த போலி நிலையை பார்க்க முடிகிறது. இந்தியா
முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ளவர்கள் மற்றவர்கள் என்ன சாதி என்று
அறிந்தே பழகுகிறார்கள். அவ்வளவு ஏன் இந்த நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும்
கூட தன் பெயருடன் சாதிப் பெயரை சேர்த்து எழுதி வருகிறார்கள். அதை யாரும்
கண்டுகொள்வதில்லை. ஆனால் நாம் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று
பொய்யான பாடம் நமக்கு புகட்டப்பட்டுள்ளது. எனவே அதை நாம் கண்டுக் கொள்ளத்
தேவையில்லை.<br />
சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லாதது. அதுவும் இந்தியா முழுவதும் சாதி
இருக்கும்போது தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தில் மட்டும் சாதியை ஒழிக்க
முடியவே முடியாது. தமிழகத்திலும் கூட எந்த சாதியும் தங்கள் சாதியை விட்டுக்
கொடுக்க தயாராக இல்லை. இதில் முதல் வரிசையில் நிற்பவர்கள் தலித்கள் ஆவர்.
தங்களை முற்போக்குவாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் இவர்கள்
உண்மையில் தங்கள் சாதியை ஒழிக்கத் தயாராக இல்லை. மற்றவர்களின் சாதியை
மட்டுமே ஒழிக்கச் சொல்கிறார்கள்.<br />
எனவே இந்த பொய்யான சாதி ஒழிப்பு நாகரீகத்தை நம் சமுதாயத்தைச் சேர்ந்த
படித்தவர்கள் பின்பற்றக் கூடாது. தைரியமாக நான் கள்ளர், மறவர், அகமுடையார்
என்று சொல்ல வேண்டும். அது அநாகரீகம் அல்ல.<br />
அனைத்து சலுகைகளுக்கும் சாதியைப் பயன்படுத்திக்கொண்டு மேடையில் சாதியை
ஒளித்து வைத்துக்கொள் என்று பேசுபவர்களின் பின்னால் நாம் போகத் தேவையில்லை.
அதனால் நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை இல்லை. எனவே சாதிப்பெயரை தைரியமாக
பயன்படுத்துங்கள். சாதிகளை அறிந்தே நாம் நட்புகொள்ள முடியும். அவ்வாறே
நாம் எல்லா மக்களுடனும் பழகுவோம்.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-82192919872070065102012-11-13T09:20:00.001-08:002012-11-13T09:20:26.736-08:00சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/rani-velu-nachiyar.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="rani-velu-nachiyar" class="alignright" height="238" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/rani-velu-nachiyar-207x300.jpg" title="rani-velu-nachiyar" width="164" /></a>சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை
இழந்து கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை
ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு
கொட்டிப் புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத்
தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன்,
மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.<br />
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=2469635925315459117" name="more"></a>இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ
போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு
அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய
தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார்,
அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.<br />
<span id="more-1221"></span><br />
தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது. “அனைவரும்
வாருங்கள். நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது. நமது படைகளை
மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை
தாங்குவார். அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு
பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும். இன்னொரு பிரிவு
பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு
வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும்
தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே
சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, “மகாராணி சிவகங்கைக் கோட்டையைக்
கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”<br />
“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”<br />
<a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/velu-nachiyar.jpg"><img alt="velu-nachiyar" border="0" class="alignright" height="201" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/velu-nachiyar.jpg" style="border: 0pt none;" title="velu-nachiyar" width="198" /></a>“மகாராணி
மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக்
கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின்
பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”<br />
இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.<br />
அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.<br />
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.<br />
“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து
வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக
அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே
அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில்
பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி,
நமது பக்கம்தான்.”<br />
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.<br />
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென
நகைத்தாள். “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே
மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி,
கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.<br />
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.<br />
“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு,<br />
வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும்
முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு
அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.<br />
ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர்
முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை
சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில்
பூமாலைகளோடு அணிவகுத்தனர்.<br />
<a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/marudhu-brothers.jpg"><img alt="marudhu-brothers" class="alignright" height="201" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/marudhu-brothers.jpg" title="marudhu-brothers" width="199" /></a>பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது.<br />
வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப்
பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு
முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான்
மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு
நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம்
காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை
ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம்
நினைவில் புகுந்தது.<br />
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது.
விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில்
வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில்
மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.<br />
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா
முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில்
ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.<br />
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது
என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து
கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.<br />
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு
வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது.
வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார்.
அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை
வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.<br />
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது.
ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது
வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும்
வேலும் வளரியும் தோன்றின.<br />
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப்
பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று
பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.<br />
<a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/sivagangai-palace.jpg"><img alt="sivagangai-palace" class="alignright" height="170" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/sivagangai-palace.jpg" title="sivagangai-palace" width="260" /></a>“சார்ஜ்!..”
என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2
கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச்
சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக்
கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.<br />
ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த
சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.<br />
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள்
அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும்
தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே
குதித்தாள். அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில்
வந்து விழுந்தாள்.<br />
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.<br />
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை
வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின்
கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி
அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.<br />
திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து
சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின்
கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.<br />
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது.
அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம்
தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது.
நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,”
என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த
பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.<br />
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே
தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள்.
வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே
பலியிட்டுக்கொண்டாள்.<br />
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத்
தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின.
கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.<br />
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி
போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான்
இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய
எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.
அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-77380756726596552672012-11-13T09:12:00.002-08:002012-11-13T09:12:47.716-08:00வீரமங்கை ராணி வேலு நாச்சியார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/04/rani-velu-nachiyar-207x300.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="" class="alignright size-full wp-image-1625" height="300" src="http://www.thevarthalam.com/wp-content/uploads/2011/04/rani-velu-nachiyar-207x300.jpg" title="rani-velu-nachiyar-207x300" width="207" /></a><strong><em>வீரமங்கை</em> வேலுநாச்சியார்</strong> பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
<br />
<strong>இளமை </strong><br />
1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி
முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண்
வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள்
கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.<br />
<h2>
<span id="more-1624"></span></h2>
<h2>
ஆங்கிலேயர் படையெடுப்பு</h2>
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம்
மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த
வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து
உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு
நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள்
பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை,
விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு
வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க
வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின்
முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து
பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது
சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.<br />
<h2>
ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம்</h2>
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம்
என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை
தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும்
பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள்
சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை
சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.<br />
<h2>
படை திரட்டல்</h2>
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை
திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000
குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும்
அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில்
வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட
உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல்
காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி
வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை
நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது.
சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள்
கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண்
தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை
அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற
ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.<br />
<h2>
இறுதி நாட்கள்</h2>
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய
நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு
நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது.
அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி
நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன்
தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின்
பட்டியல் கீழே உள்ளது.<br />
<strong>சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்</strong><br />
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்<br />
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்<br />
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்<br />
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது<strong><em></em></strong> மற்றும் சின்ன மருது<br />
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய
உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்<br />
6. 1829 – 1831 – உ.முத்துவடுகநாதத்வேர்<br />
7. 1831 – 1841 – மு. போதகுருசாமித்தேவர்<br />
8. 1841 – 1848 – போ. உடையணத்தேவர்<br />
9. 1848 – 1863 – மு.போதகுருசாமித்தேவர்<br />
10. 1863 – 1877 – ராணி காதமநாச்சியார் போதகுருசாமி<br />
11. 1877 – முத்துவடுகநாதத்தேவர்<br />
12. 1878 – 1883 – துரைசிங்கராஜா<br />
13. 1883 – 1898 – து. உடையணராஜா<br />
14. 1898 – 1941 – தி. துரைசிங்கராஜா<br />
15. 1941 – 1963 – து. சண்முகராஜா<br />
16. 1963 – 1985 – து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா<br />
17. 1986 – முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-15283788550289431632012-11-13T09:02:00.001-08:002012-11-13T09:03:30.273-08:00முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே
சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHf3KR9NTiT6FDjqkhH-Sn-8lNiyut0GNgIB_Ek3sMqsDEx4-VQ2MmZ0kqM5l8agfTA_lAIUjCwACXSUHOE9Rhr70q9j1uG-yDJZmp93HlADehv92G3lj4y2RehxEk4njZkMUr3qEsJEwz/s1600/alagu_clip_image001.jpg"><img alt="" border="0" class="alignright" height="461" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHf3KR9NTiT6FDjqkhH-Sn-8lNiyut0GNgIB_Ek3sMqsDEx4-VQ2MmZ0kqM5l8agfTA_lAIUjCwACXSUHOE9Rhr70q9j1uG-yDJZmp93HlADehv92G3lj4y2RehxEk4njZkMUr3qEsJEwz/s640/alagu_clip_image001.jpg" style="border: 0pt none;" width="260" /></a></div>
துகளும் மிக அரிய
தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற
முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும்
வரலாற்று உண்மைகளை.</div>
<div>
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது
அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து
மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு.
)
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை,
அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால்
நிறுத்தியது.</div>
<div>
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை
எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள்
முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப்
போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை
பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.<br />
<span id="more-1192"></span><br />
“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” <em>என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் </em>” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.</div>
<div>
ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில்
இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில்
வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது
நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல்
காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக்
கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க
சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத் தேவர்
சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.<br />
</div>
<div>
ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ
இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே
தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.</div>
<div>
<em><span style="text-decoration: underline;"><strong>வீரன் அழகுமுத்து சேர்வை</strong></span></em></div>
<strong> </strong><br />
நூல் : மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை<br />
ஆசிரியர் : சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்<br />
வெளியீடு : அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,<br />
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,<br />
திருநெல்வேலி – 627 001<br />
<div>
<span style="text-decoration: underline;"><em><strong>நுழைவாயில்:</strong></em></span></div>
<div>
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.<br />
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க!
ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான
சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும்
இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை
தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம்
கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத்
தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம்
கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த
சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல
மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.<br />
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு
எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப்
பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள்
பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே,
இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு
விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள்
புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.<br />
இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து
கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான்
இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள்
வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய
நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.<br />
வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை
யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை
தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை
அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக
நம்புகிறேன்.</div>
<div>
இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து
சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன்
அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி
சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக்
கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும்.
போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு
மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும்
இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன்
செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது,
அவர்களுக்கு நல்லது அல்ல.</div>
<div>
நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன்.
ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி
வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக
எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது.
இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப்
புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட
உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும்,
நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில்
இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று
உணர்வுடன் எழுதினேன்.<br />
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்<br />
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்<br />
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்<br />
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.<br />
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்<br />
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்<br />
உயிர் உண்டு!<br />
(- பாவேந்தர் பாரதிதாசன்.)<br />
அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.<br />
<span style="text-decoration: underline;"><em><strong>வரலாறைத் தேடி </strong></em></span><br />
<strong> </strong><br />
வரப் புயர நீர் உயரும்!<br />
நீர் உயர நெல் உயரும்!<br />
நெல் உயர கோன் உயரும்!<br />
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.<br />
இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற
பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று
வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட
பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள்
சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று
எவரும் கூறிடார்! வாதிடார்!<br />
“<em>கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன்
அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச்
சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.</em>சேர்வைக்காரன்
அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது
சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.</div>
<div>
முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற
முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள
உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம்,
தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.</div>
<div>
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத்
தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை
விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம்.
சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் –
மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு
தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.<br />
<em>வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது! </em></div>
<div>
<em>வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது! </em></div>
<div>
<em>எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா! </em></div>
<div>
<em>எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!</em></div>
<div>
- என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’
திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள்
இவை.
தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக
கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க
ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை
கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக்
கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம்,
தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு
சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.</div>
<div>
தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார்
யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை
தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப்
பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
<strong><em>தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன்
பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார்
பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”</em></strong></div>
<div>
என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில்
வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ்
தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது
இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு
பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும்
காணலாம்.
இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை
ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி,
போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம்
வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம்
பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.</div>
<div>
தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும்
தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட
பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப்
பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.
</div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong>செப்பேடு:</strong></em></span></div>
<strong> </strong><br />
<div>
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்</div>
<div>
மெய்ப் பொருள் காண்பதறிவு”</div>
<div>
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன
சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற
மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத
உணர்ச்சி வசப்படாமை தேவை.</div>
<div>
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத்
தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின்
சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர்.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி
“கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று
வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன்,
மன்னன்,ராஜா).</div>
<div>
வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில்
தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு
சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள்
உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது
வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து
வைத்தனர்.</div>
<div>
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத
நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம்
கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து
சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல்
இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.</div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong><br />
</strong></em></span></div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong>செப்புப்பட்டயம்:</strong></em></span></div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong><br />
</strong></em></span></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOyB-eclwNXEGnf8vLQ4bRopjKdHpLT72ZSQ-y8Osk0iDiU98-n2PwpdJy7vFxxQiczB01Ke8ZTsiS1p0_x0HK579T6Uk6GJxsk9gr9ab6zQYpWECN_Pa-ZJTSd4Hry0LE73zAeJdINuNV/s1600/cheppu+pattayam+1.jpg"><img alt="" border="0" class="alignright" height="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOyB-eclwNXEGnf8vLQ4bRopjKdHpLT72ZSQ-y8Osk0iDiU98-n2PwpdJy7vFxxQiczB01Ke8ZTsiS1p0_x0HK579T6Uk6GJxsk9gr9ab6zQYpWECN_Pa-ZJTSd4Hry0LE73zAeJdINuNV/s640/cheppu+pattayam+1.jpg" style="border: 0pt none;" width="310" /></a></div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong><br />
</strong></em></span></div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong><br />
</strong></em></span></div>
<div>
<span style="text-decoration: underline;"><em>மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:</em></span></div>
<div>
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால்
வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு
மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம்
எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட
நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக்
கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம்
இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும்
விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும்
இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம்
சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர
பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம
யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக்
காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப
நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம்
கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம்
உ.மீனாட்சியம்மாள் துணை.
இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன்
என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும்
அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து
சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற
சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.<br />
இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர்
பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி
இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி
நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.</div>
<div>
இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை
சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை
செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல்,
சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும்.
மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம்
என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார்
என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால
வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில
பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.</div>
<div>
கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும்
சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும்
அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக
நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர்
விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர்
நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை
“கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை
குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன
சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.</div>
<div>
அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது
‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது
பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை
குறிக்கும் சொல்லாகும்.</div>
<div>
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது.
நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று.
கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு
மொழியாக உள்ளது.
இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள்
பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும்
சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப
கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர்
அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம்
பெற்றுள்ளது.</div>
<div>
காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை
வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப
கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை
வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.</div>
<div>
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக
பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக்
குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று.
பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது,
ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில்
ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப்
பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா?
நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!</div>
<div>
இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன்
மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர்,
ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல.
அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை
சமுதாயத்தைச் சேர்ந்தவன்!
துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை
எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய
கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில்
வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர்
வெள்ளையத்தேவன்.</div>
<div>
அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம்
ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில்
பொருள் உண்டு. நியாயம் உள்ளது.
ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர்
பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர்
குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு
போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது
வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும்
பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி
அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.</div>
<div>
இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என
ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர்
குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு
தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள்
உருவாயின.
மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த
சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன்
என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.</div>
<div>
அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு
பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது
பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று
தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று.
<span style="text-decoration: underline;"><em>இதோ அந்தக் கல்வெட்டு.</em></span><br />
</div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNC8kVKcp6DZRnYvpBDmiR6vMkiHoV68R-nnP_Ja3i7_47WF5hxdeckUDN-9FMTQ6rsVE4Ce_E8VkVa5am-oahbsXmJ67pUfdrpLbba7TlZJdH3zDYPNWk0nRlu8U05pBUn23n7RN-tlp/s1600/kalvettu1.jpg"><img alt="" border="0" class="alignright" height="414" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNC8kVKcp6DZRnYvpBDmiR6vMkiHoV68R-nnP_Ja3i7_47WF5hxdeckUDN-9FMTQ6rsVE4Ce_E8VkVa5am-oahbsXmJ67pUfdrpLbba7TlZJdH3zDYPNWk0nRlu8U05pBUn23n7RN-tlp/s640/kalvettu1.jpg" style="border: 0pt none;" width="350" /></a></div>
ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம்
அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம்
பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ,
விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து
நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட
பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.<br />
<div>
<span style="text-decoration: underline;"><em><strong>வழக்குகளும் ஆவணங்களும்:</strong></em></span></div>
<div>
<strong> </strong><br />
நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ
அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும்,
போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே.
பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு
முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில
வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல்
வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும்
உண்டு.<br />
ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய
வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை
ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக
கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை
திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.</div>
<div>
சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக
தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும்
பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக
வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.
</div>
<div>
<span style="text-decoration: underline;"><em><strong>ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:</strong></em></span></div>
<div>
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே
இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை
பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள்,
நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே
இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.</div>
<div>
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட
பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள்
அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம்.
<span style="text-decoration: underline;"><em><strong>சூடேற்றிக் கொள்வோம்:</strong></em></span><br />
<span style="text-decoration: underline;"><em><strong><br />
</strong></em></span><br />
அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம்.
வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும்
அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம்
தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை
பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.<br />
சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர்
மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’
இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு
விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர்
(மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.</div>
<div>
அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார்
என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது
கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம்
தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.</div>
<div>
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை
ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது
பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள்.
ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன்
சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று
போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று
வழங்கலாயிற்று.</div>
<div>
அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே,
இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன்,
கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.</div>
<div>
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை
சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு
நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின்
ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது
உலகறிந்த உண்மை.
பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி</div>
<div>
ஓடும் அறம் காத்த சமுதாயமே!</div>
<div>
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்</div>
<div>
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!</div>
<div>
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்</div>
<div>
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே</div>
<div>
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!</div>
<div>
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின்
பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல்
உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே –
முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட
நாம்!
நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில்,
“கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும்,
உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர்
படையைக் குறிக்கும் சொல்லாகும்.<br />
<em>“மறவர்”</em> என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து
புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும்
சொல்லாகும்.<br />
<em>“அகமுடையார்”</em> என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த
படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து
நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை
அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.<br />
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின்
ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும்
சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய
வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.</div>
<div>
இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில
ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்!
உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை
முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை
நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம்.
வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு
தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி
கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து
சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம்
இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி
கிடைத்தது.<br />
அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர்
கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப
நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின்
மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து
சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப்
பட்டுள்ளதை அறிந்தோம்.</div>
<div>
அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர்
கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது
எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால்
எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5
படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப்
பட்டுள்ளது.
எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ.
கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில்
கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.</div>
<div>
இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை
எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை
நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த
பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று
தான் உள்ளது.
1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின்
கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப்
பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி
குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.<br />
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்<br />
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.<br />
அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த
இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள்,
தற்போதும் வாழ்கிறார்கள்.<br />
</div>
<div>
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித்
தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும்
ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட
ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட்
டிபார்ட்மெண்டில் உள்ளது.</div>
<div>
அதில்</div>
<div>
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி<br />
சேர்வைக்காரனின் புத்திரர்<br />
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)</div>
<div>
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:-
அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்<br />
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா<br />
இ) துரைராஜா சேர்வைக்காரர்<br />
ஈ) பால்துரை சேர்வைக்காரர்<br />
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.<br />
இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.<br />
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல
மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில்
இச்சிறுநூல் எழுதப்பட்டது.<br />
கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள்,
வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார்
வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.<br />
தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.<br />
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது.
வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை
போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை
நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.<br />
“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”<br />
இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.<br />
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் ம</div>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-87843581942921658622012-11-13T09:01:00.000-08:002012-11-13T09:01:14.457-08:00 வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong> வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்</strong><br />
<strong><br />
</strong>
<br />
<div id="post-body-7076510046433470266">
<div>
<img alt="Mangalangkizar" border="0" class="aligncenter" height="250" src="http://www.tamilheritage.org/kidangku/tamilperiyar/images/mangal.jpg" style="border: 0px;" title="Mangalangkizar" width="201" /></div>
<div>
தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக
வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம்
வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர்
“வடவெல்லைத் தமிழ் முனிவர்” என்றும் “தமிழ்ப் பெரியார்” என்றும்
போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு
போற்றுதற்குரியது. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற
பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர்
மங்கலங்கிழார். </div>
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=2469635925315459117" name="more"></a><br />
<span id="more-1664"></span><br />
<div>
கல்வியே தெரியாத பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளித்து, அவர்களைச்
சிறந்த புலவர்களாக்கிய இவர் தொண்டினை எண்ணுந்தோறும் என்னுள்ளத்தே அழுக்காறு
ஏன் சுரக்காது?</div>
<div>
யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச்
செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத்
தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம்
நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின்
தொண்டு சிறந்தது, என தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் “சுயசரிதை”யில்
எழுதியுள்ளார்.<br />
</div>
<div>
வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில்
ஜயாசாமி – பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப்
பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே
அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு
வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி,
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். குடும்பச்
சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.<br />
</div>
<div>
கல்வியைத் தொடர முடியாத நிலையை எண்ணி, பல நாள்கள் வருந்தினார்
மங்கலங்கிழார். அந்நிலையில் சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற
வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின்
இலக்கண – இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார்.
இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார்.</div>
<div>
“படிப்பவர் அனைவரும் வேலைக்காகப் படிக்கின்றனர்; தேர்வுக்காக
வகுப்புகளில் ஒருசில தமிழ்ச் செய்யுள்களைப் படித்து அத்துடன் தமிழை மறந்து
ஒதுக்கிவிடுகின்றனர்; ஏழை மக்கள் எதுவுமே படிப்பதில்லை; தாம் கற்ற கல்வி
பிறர்க்கும் பயனுடையதாய் இருத்தல் வேண்டும். அதைப் பாமரர்க்கும் பரப்ப
வேண்டும்,” என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐயரின் கொள்கை உறுதிப்பாடு
மங்கலங்கிழாருக்கும் ஒருமித்த கருத்தாக இருந்தது. இதனால் இருவரும்
சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப்
பரப்பி வந்தனர்.</div>
<div>
மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் “கலா நிலையம்” என்ற இலக்கிய இதழ்
உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா
நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில்
நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில்
மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத
சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி
இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.</div>
<div>
“இலக்கணப்புலி” என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண – இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.</div>
<div>
1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி – அங்கம்மாள் தம்பதியரின்
மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே
விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும்,
கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார்.
கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல
கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.
அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக
ஆசிரியர் பணியைத் துறந்தார்.</div>
<div>
“செக்கிழுத்த செம்மல்” வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து
திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ
நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.<br />
வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம்
கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது
குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி
வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு
தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார்.
வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல
ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு
சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால்
மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.</div>
<div>
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை
உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து,
குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி
வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்.
1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு “அறநெறித் தமிழ்க்
கழகம்” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில்
தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார்
திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.</div>
<div>
இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில்
பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு
மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள
மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன்
பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர்.
இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.<br />
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப்
பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர்
உருவாயினர்.</div>
<div>
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர்
மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு
மாநாடும் நிகழ்த்தினார்.<br />
“வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர்
மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும்
உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்” என்று சிலம்புச்
செல்வர் மா.பொ.சி. புகழ்ந்துள்ளார்.<br />
</div>
<ul>
<li>தவளமலைச் சுரங்கம்<br />
தமிழ்ப் பொழில்<br />
சிறுவர் சிறுகதைகள்<br />
வடவெல்லை<br />
தமிழ்நாடும் வடவெல்லையும்<br />
சகலகலாவல்லிமாலை – விளக்க உரை<br />
நளவெண்பா – விளக்க உரை<br />
இலக்கண விளக்கம்<br />
இலக்கண வினா – விடை<br />
நன்னூல் உரை மற்றும்<br />
தனிக் கட்டுரைகள்</li>
</ul>
<div>
போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.</div>
<div>
சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்
என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.</div>
<div>
“தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது
பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர்,
அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்” என்று டாக்டர் மு.வ.
புகழ்ந்துள்ளார்.</div>
<div>
1953ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை
எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின்
நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி
நினைவு கூரத்தக்கவர்.</div>
எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில்<br />
</div>
<ul>
<li>தொடக்கப்பள்ளி<br />
தெரு<br />
இலக்கிய மன்றம்<br />
நூல் நிலையம்<br />
உருவச்சிலை<br />
அறக்கட்டளை<br />
நற்பணி மன்றம்<br />
பூங்கா<br />
மாளிகை</li>
</ul>
<div>
போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில்
அவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அங்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளிக்கு அவரது பெயரிட்டு வழங்க ஆவன செய்தால், அவருக்கும் அவரது
தமிழ்த் தொண்டுக்கும் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.</div>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2469635925315459117.post-20357487452707508172012-11-13T08:58:00.001-08:002012-11-13T08:58:16.361-08:00அகமுடையார் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<strong>அகமுடையார் வரலாறு</strong></div>
<div>
<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Aandiyappathevar.jpg"><img alt="Aandiyappathevar.jpg" height="131" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/c/c5/Aandiyappathevar.jpg/100px-Aandiyappathevar.jpg" width="100" /></a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Valivalamdesikar.jpg"><img alt="Valivalamdesikar.jpg" height="131" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/70/Valivalamdesikar.jpg/100px-Valivalamdesikar.jpg" width="100" /></a> ]]<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Manikanayakar.jpg"><img alt="Manikanayakar.jpg" height="132" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/4c/Manikanayakar.jpg/100px-Manikanayakar.jpg" width="100" /></a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Pachaiyappamudaliar.jpg"><img alt="Pachaiyappamudaliar.jpg" height="131" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/a/a0/Pachaiyappamudaliar.jpg/100px-Pachaiyappamudaliar.jpg" width="100" /></a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Naadimuthupillai.jpg"><img alt="Naadimuthupillai.jpg" height="132" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/7a/Naadimuthupillai.jpg/100px-Naadimuthupillai.jpg" width="100" /></a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Narayanasamiagampadiyar.jpg"><img alt="Narayanasamiagampadiyar.jpg" height="132" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/b1/Narayanasamiagampadiyar.jpg/100px-Narayanasamiagampadiyar.jpg" width="100" /></a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:MarudhuStamp.jpg"><img alt="MarudhuStamp.jpg" height="123" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/73/MarudhuStamp.jpg/140px-MarudhuStamp.jpg" width="140" /></a></div>
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=2469635925315459117" name="more"></a><br />
<div>
தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து
விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை
முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை
பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு
வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட
பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென்
தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற
பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர்
போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.</div>
<div>
<span id="more-1660"></span></div>
<h2>
மக்கள்தொகை :
</h2>
<div>
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்<sup>[<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" title="விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்"><em>சான்று தேவை</em></a>]</sup>தமிழகம்
மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா
முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும்
இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.</div>
<h2>
அகமுடையார் குல பிரிவுகள் :</h2>
<ol>
<li>ராஜகுலம்</li>
<li>கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)</li>
<li>இரும்புத்தலை</li>
<li>ஐவளிநாடு</li>
<li>நாட்டுமங்களம்</li>
<li>ராஜபோஜ</li>
<li>ராஜவாசல்</li>
<li>கலியன்</li>
<li>சனி</li>
<li>மலைநாடு</li>
</ol>
<h2>
அகமுடையார் குல பட்டங்கள் :</h2>
<ol>
<li>அகமுடைய தேவர்</li>
<li>அகமுடைய சேர்வை</li>
<li>அகமுடைய பிள்ளை</li>
<li>அகமுடைய தேசிகர்</li>
<li>அகமுடைய முதலியார்</li>
<li>அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)</li>
<li>அகமுடைய உடையார்</li>
<li>அகமுடைய அதிகாரி</li>
<li>அகமுடைய மணியக்காரர்</li>
<li>அகமுடைய பல்லவராயர்</li>
<li>அகமுடைய நாயக்கர்</li>
<li>அகமுடைய செட்டியார்</li>
<li>அகமுடைய கவுண்டர்</li>
<li>அகமுடைய ரெட்டியார்</li>
<li>அகமுடைய ராவ்</li>
</ol>
<div>
<strong>அகமுடைய தேவர்:</strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை,
தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார்
இனத்தினர் அறியபடுகின்றனர்.</div>
<div>
<strong>அகமுடைய சேர்வை:</strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி
உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார்
இனத்தினர் அறியபடுகின்றனர்.</div>
<div>
<strong>அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:</strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி
உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி
அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.</div>
<h2>
அரசியல் பங்களிப்பாளர்கள் :</h2>
<ul>
<li>திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை</li>
<li>திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை</li>
<li>திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்</li>
<li>திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்</li>
<li>திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை</li>
<li>திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை</li>
<li>திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)</li>
<li>திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)</li>
<li>திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)</li>
<li>திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)</li>
<li>திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி</li>
<li>திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்</li>
<li>திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை</li>
<li>திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்</li>
<li>திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்</li>
<li>திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்</li>
<li>திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்</li>
<li>திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை</li>
<li>திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்</li>
<li>திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை</li>
<li>திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை</li>
<li>திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை</li>
<li>திரு.என்.வி.காமராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்</li>
<li>திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்</li>
<li>திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி</li>
<li>திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை</li>
<li>திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்</li>
<li>திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்</li>
<li>திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை</li>
</ul>
<h2>
ஆன்மிகம் :</h2>
<ul>
<li>நந்தி தேவர்</li>
<li>வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்</li>
<li>கருவூரார்</li>
<li>பாம்பன் சுவாமிகள்</li>
<li>அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்</li>
<li>சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்</li>
</ul>
<h2>
மொழி :</h2>
<ul>
<li>கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை</li>
<li>சி.இலக்குவனார்</li>
<li>காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்</li>
<li>ஆரணி குப்புசாமி முதலியார்</li>
</ul>
<h2>
இலக்கியம் :</h2>
<ul>
<li>இளங்கோவடிகள்</li>
<li>கவிஞர் புலமை பித்தன்</li>
<li>கவிஞர் முத்துலிங்கம்</li>
<li>குருவிக்கரம்பை சண்முகம்</li>
<li>பட்டுக்கோட்டை குமரவேலு</li>
<li>தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)</li>
</ul>
<h2>
நாடகம் :</h2>
<ul>
<li>பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்</li>
<li>சங்கிலியா பிள்ளை</li>
</ul>
<h2>
திரைப்படத் துறை :</h2>
<ul>
<li>பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)</li>
<li>எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)</li>
<li>சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)</li>
<li>எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)</li>
<li>சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)</li>
<li>கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)</li>
<li>விவேக் (நடிகர்)</li>
<li>எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)</li>
<li>தேங்காய் சீனிவாசன் (நடிகர்)</li>
<li>கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)</li>
<li>சிவநாராயண மூர்த்தி (நடிகர்)</li>
<li>வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)</li>
<li>கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)</li>
<li>சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)</li>
<li>எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )</li>
<li>ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)</li>
</ul>
<div>
<strong>அகமுடைய முதலியார் :</strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
கி.பி.
13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் ,
திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது.
தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.</div>
<div>
<strong>ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :</strong></div>
<div>
<strong> </strong></div>
<div>
அகமுடையர்
பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில்
கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று
சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர்.
அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது
பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ
வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை
மாற்றிக்கொண்டுள்ளனர்.</div>
<div>
இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து
நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு
சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த
விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே
அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று
மாற்றிக்கொண்டனர்.</div>
<div>
முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில்
அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23
மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய
படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி
வைக்கப்பட்டுள்ளது.</div>
<div>
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற
உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து
வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர்
ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர்
வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட
வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே
வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு
ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில்
பதியப்பட்டுள்ளது.</div>
<div>
…..</div>
</div>
THIRUVENNAINALLUR http://www.blogger.com/profile/03127546678319052507noreply@blogger.com8